சுப சகுணம்
சுப சகுணம்!
கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும்.கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது.
மேலும் படிக்க http://goo.gl/up7rLx
Comments
Post a Comment