Posts

Showing posts from May, 2019
Image
# vijaaiswamiji   # bairavafoundation   # bairavapeedam   # sivarathiri   # சிவராத்திரி தலைச்சிறந்த சிவராத்திரி… எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர் - என்று சிவபெருமான் சொன்னதாக சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரத பண்டிதம் தெரிவிக்கிறது. எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள். சிவராத்திரி என்றால், நமக்குத் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு. யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு...
Image
#vijaaiswamiji   #bairavafoundation   #bairavapeedam இன்றைய ராசிபலன்கள் (01-6-2019) சனிக்கிழமை மேலும் படிக்க : https://bit.ly/2EM4CVD விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006, www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.org
Image
#vijaaiswamiji   #bairavafoundation   #bairavapeedam இன்றைய நாள் எப்படி?01.06.2019 தமிழ் பஞ்சாங்கம் மேலும் படிக்க : https://bit.ly/2QL487f விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006, www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.org
Image
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam பில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்… பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள். சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்.கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும்.பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந...