Posts

Showing posts from July, 2014

ஆடி மாத அம்மன் வழிபாடு

ஆடி மாத அம்மன் வழிபாடு !! ஆடி மாதம் வந்தாலே இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆம். இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு உகந்த மாதம். இல்லத்தின் தலைவாசலில் கட்டி அம்மனை வழிப்படுகிறோம். இதனால் நம் இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி அம்மனின் அருளாசியால் சந்தோஷம் நிலைத்து இருக்கும். மேலும் படிக்க : http://bit.ly/1m0xkzr

இன்றைய ராசிபலன்கள் (01-8-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-8-2014) வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/4rZp0x

இன்றைய நாள் எப்படி? 01.08.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.08.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 16ம் தேதி, ஷவ்வால் 4ம் தேதி. *01.08.2014 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.இன்று, உத்திரம் திதி மதியம் மணி 01.04 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் காலை மணி 05.45 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம் மேலும் படிக்க : http://goo.gl/UZT1do

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.08.2014-ம் தேதி (வெள்ளிக் கிழமை)

Image
-->சங்கரன்கோவில் கோமதி அம்மன் சிம்ம வாகன புறப்பாடு, --> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுவாமி ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி, --> ராமேஸ்வரம் திருவாடானை தலங்களில் அம்பாள் திருக்கல்யாணம், -->கருடன் தரிசனம் சிறப்பு. -->கருட பஞ்சமி. --> மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி ரிஷப சேவை. -->ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம். --> இன்று நாக சதுர்த்தி விரதம் . -->நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/W0rS2V

வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!

வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!! புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான். இழக்கவும் வைப்பான். காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவன், புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன் கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர் வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ் திரம். அதனால்தான் அந்தக் காலத்தில் புதன் கிழமையன்று சாஸ்வரம் செய்து கொள் வார்கள் (குர்வீத புதசோமயோ) ஆண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் குழலால் அது விலக்கப்பட்டாலும் அதன் பெருமை குன்றிவிடாது. பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள்யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம் என்கிறார் ஈ...

வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!

வரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு!!! புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான். இழக்கவும் வைப்பான். காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவன், புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன் கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர் வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ் திரம். அதனால்தான் அந்தக் காலத்தில் புதன் கிழமையன்று சாஸ்வரம் செய்து கொள் வார்கள் (குர்வீத புதசோமயோ) ஆண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் குழலால் அது விலக்கப்பட்டாலும் அதன் பெருமை குன்றிவிடாது. பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள்யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம் என்கிறார் ஈ...

இன்றைய நாள் எப்படி? 31.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 31.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 15ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி. *31.07.2014வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி காலை மணி 11:57வரை, அதன்பின் பஞ்சமி திதி. உத்திரம் நட்சத்திரம் இரவு மணி 04:16வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/TNymqG

இன்றைய ராசிபலன்கள் (31-7-2014)

Image
வியாழக்கிழமை... மேலும் படிக்க:http://goo.gl/9t9hTO

இன்றைய நாள் எப்படி? 30.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 30.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் ஆடி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 2ம் தேதி.*30.07.2014 புதன் கிழமை, வளர்பிறை.இன்று, திரிதியை திதி காலை மணி 10:30வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பூரம் நட்சத்திரம் இரவு மணி 02:19வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.... மேலும் படிக்க:http://goo.gl/azEM4i

இன்றைய ராசிபலன்கள் (30-7-2014)

இன்றைய ராசிபலன்கள் (30-7-2014) புதன் கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ppTtPG

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 30.07.2014-ம் தேதி (புதன்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 30.07.2014-ம் தேதி (புதன்கிழமை) -->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி, --> நாகப்பட்டினம், நீலாய தாட்சியம்மன் பீங்கான் ரதத்தில் சரஸ்வதி அலங்கார காட்சி, --> ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் கன்னிப் பெண்கள் பூஜை, கன்னி மாவிளக்கு, --> ராமேஸ்வரத்தில் ஆடித்தேரோட்டம் கோலாகலம். --> அகோபிலமடம் ஸ்ரீமத் 26வது பட்டம் அழகிய சிங்கர் திரு நட்சத்திர வைபவம், -->மகாலட்சுமி வழிபாடு சிறப்பு,... மேலும் படிக்க:http://goo.gl/78E0g8

நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்

நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் for more details click the link below... http://goo.gl/16f4yb

திருமண வரம் தரும் ஆடிப்பூரம்

திருமண வரம் தரும் ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த அழகான நந்தவனத்தில் திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல். அதைக்கேட்ட மாத்திரத்தில் வேகமாக ஓடினார் பெரியாழ்வார். அந்த குழந்தையை வாரியெடுத்து அணைத்தார். குழந்தை அழுகையை நிறுத்தியது. `கோதை நாச்சியார்' என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை தான் ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தான் ஆண்டாளை பெறாமல் பெற்ற தந்தை. சிறுவயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். மேலும் படிக்க:http://goo.gl/9b1J7s

இன்றைய நாள் எப்படி? 29.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 13ம் தேதி, ஷவ்வால் 1ம் தேதி. *29.07.2014 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.இன்று, துவிதியை திதி காலை மணி 08:44 வரை, அதன்பின் திரிதியை திதி. மகம் நட்சத்திரம் இரவு மணி 12:06 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/2ZmhOR

இன்றைய தின ராசி பலன்கள்

இன்றைய தின ராசி பலன்கள் செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/suXIQe

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.07.2014-ம் தேதி (செவ்வாய்க்கிழமை,)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.07.2014-ம் தேதி (செவ்வாய்க்கிழமை,) -->ராமேஸ்வரம் பர்வதவர்த்தனி அம்மன், திருவாடானை சிநேகவல்லி அம்மன் இத்தலங்களில் ரத உற்சவம், -->மதுரை மீனாட்சி வெள்ளி அன்ன வாகன பவனி, --> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புஷ்ப பல்லக்கு சுவாமி ரெங்கமன்னர் குதிரை வாகன புறப்பாடு, --> துர்க்கை வழிபாடு சிறப்பு, -->கொலரடோவில் குருபூர்ணிமா-கொலரடோ ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி ஆலயத்தில் குருபூர்ணிமா விழா மேலும் படிக்க:http://goo.gl/KuOnJL

12 ராசிகளின் சனி தோஷம் தீர்க்க-துலாம்....

12 ராசிகளின் சனி தோஷம் தீர்க்க-துலாம்...... பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம். பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். சனி பகவானுக்குரிய திவ்ய சேத்திரங்களில் நீராடி தக்க தான திருமங்களை செய்வது ஒரு வகை சாந்தி பரிகாரம். இவை இரண்டும் இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு (தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன்) எள் தீபம் ஏற்றி வருவது ஒருவகை சாந்தி பரிகாரம் ஆகும். கீழே 12 ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரங்கள் தரப்பட்டுள்ளன. யாருக்கு எது முடியுமோ அதனை உறுதி வாய்ந்த மனதுடன் செய்தால் சனியினால் வரும் பல வினைகள் கதிர்முகம் கண்ட பனி போல் அகலும் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க:http://goo.gl/FOMXOi

இன்றைய நாள் எப்படி?

இன்றைய நாள் எப்படி? 28.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் ஆடி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 30ம் தேதி.*28.07.2014 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, பிரதமை திதி காலை மணி 06:44வரை, அதன்பின் துவிதியை திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 09:34 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்..... மேலும் படிக்க:http://goo.gl/Frs8Se

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் ( 28-7-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/5s1h3L

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை:- ஆடி கிடைப்பதற்கரிய ஒரு மாதம். இந்த மாதத்தில் தான், நம் அடிப்படைத் தேவையான உணவை விளைவிக்கும் பணி துவங்குகிறது. "ஆடிப் பட்டம் தேடி விதை...' என்று பழமொழியே இருக்கிறது. இந்த மாதத்தில் விவசாயம் நடக்கும் போது, சாரல் பொழியும். விவசாயம் செழிக்க மழை அவசியம். அதே நேரம், மழையில் நனைந்தபடியே, விவசாயிகள் தங்கள் பணிகளைச் செய்வர். மேலும் படிக்க:http://goo.gl/VI9XMh

முன்னோர் சொல்

முன்னோர் சொல் -அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். 'வைகறை துயில் எழு’ என்றார்கள் முன்னோர்கள். ஏன்? அதிகாலையில் சுற்றுப்புற சூழ்நிலை, காற்று முதலானவை எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கும். காற்று தூய்மையாக இருக்கும். அந்தத் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால் ஆரோக்கியம் கூடும். பொழுது விடிந்து போக்குவரத்து மிகுந்து விட்டதென்றால், சூரியனின் வெப்பம் பட்டுப் பல சக்திகள் ஆவியாகப் போய்விடும். போக்குவரத்து வாகனங்களின் நச்சுப்புகை, காற்று மண்டலத்தில் பரவி ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்புறம் தூய்மையான காற்றுக்கு எங்கே போவது? ஆரோக்கியத்தை நாம் அடைய வேண்டுமென்றால், அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என நம் நலத்திற்காகவே சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள். SHARE YOUR READING....

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 26.01.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 26.01.2014-ம் தேதி (சனிக்கிழமை) -->சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருந்திருவிழா, --> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஐந்து கருட சேவை, --> திருவாடானை சிநேகவல்லியம்மன் வெள்ளி விருஷப வாகன வீதி உலா, --> இன்று ,நதி, கடல் நீராடல் சிறப்பு, --> இன்று ,சர்வ அமாவாசை. மேலும் படிக்க:http://goo.gl/3DFeIo

இன்றைய நாள் எப்படி? 26.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! * ஜய வருடம் ஆடி மாதம் 10ம் தேதி, ரம்ஜான் 28ம் தேதி.* 26.07.2014 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, அமாவாசை திதி இரவு மணி 04:48 வரை, அதன்பின் பிரதமை திதி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை மணி 04:31வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம். மேலும் படிக்க: http://goo.gl/tssxDw

இன்றைய ராசிபலன்கள் (26-7-2014)

இன்றைய ராசிபலன்கள் (26-7-2014) வியாழக் கிழமை மேலும் படிக்க: http://goo.gl/679AKI

பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கோபுரம்!

Image
பல நூற்றாண்டுகளாக "கோவில் "வளர்ந்தது . ஸ்ரீரங்கம் கோயில் வண்ணமயமான பிரமிடுகள் அடியில் அதன் கோபுரங்களை அல்லது நுழைவாயில்கள் பிரபலமானது . கோயில் மிக பெரிய ஒரு 15 கதைகள் கொண்ட உடன் , மொத்த 21 கோபுரங்களை மற்றும் கிட்டத்தட்ட 220 அடி ( 72 மீ ) உயரத்தில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. மேலும் படிக்க : http://bit.ly/1uibgcF

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:25.07.2014-ம் தேதி (வெள்ளிக் கிழமை)

Image
-->நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் காலை கமல வாகனத்திலும், மாலை வசந்த மண்டபம் எழுந்தருளி, இரவு சிவலிங்கபூஜை செய்தருளிய காட்சி, -->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சேஷ வாகனம், -->சுவாமி ரெங்க மன்னார் கோவர்த்தன கிரியிலும் திருவீதி உலா, -->இன்று,சிவன் வழிபாடு சிறப்பு, மேலும் படிக்க:http://goo.gl/Ehydja

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க.

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க... வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்கஇந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். மேலும் படிக்க : http://bit.ly/1uetlsc

ஸ்தல வரலாறு:

Image
ஸ்தல வரலாறு: பண்டரீக மகரிஷி பெருமாள் கோவில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதி என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோவிலுக்கு சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்தபோது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில், ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான் என்றார். ரிஷியோ மறுத்தார். முதியோர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து, ரிஷியே! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அதை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று திருப்பாற்கடல் என அழைக்கப்படும், என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரச்சந்ன (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். இவருடன், அலர்மேலு தாயார் அருள் செய்கிறாள். சிறப்பம்சம்: சந...

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க :http://goo.gl/lfeohx

இன்றைய ராசிபலன்கள் (23-7-2014)

இன்றைய ராசிபலன்கள் (23-7-2014) புதன்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/j7Jwb4

இன்றைய நாள் எப்படி? 23.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 23.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 7ம் தேதி, ரம்ஜான்25ம் தேதி. * 23.07.2014 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, துவாதசி திதி இரவு மணி 12:27 வரை, அதன்பின் திரயோதசி திதி. ரோகிணி நட்சத்திரம் காலை மணி 10:47 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.... மேலும் படிக்க : http://goo.gl/o56izf

இன்றைய நாள் எப்படி? 22.07.2014

இன்றைய நாள் எப்படி? 22.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆடி மாதம் 06ம் தேதி, ரம்ஜான்24ம் தேதி.*22.07.2014 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.இன்று, ஏகாதசி திதி இரவு மணி11:53வரை, அதன்பின் துவாதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை மணி 09:48வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/XHT75h

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:22.07.2014-ம் தேதி (செவ்வாய் கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:22.07.2014-ம் தேதி (செவ்வாய் கிழமை) -->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பிரம்மோற்சவாரம்பம், பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி, --> ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கக் காமதேனு வாகனத்தில் பவனி, --> அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், -->இன்று, சர்வ ஏகாதசி, --> இன்று, பெருமாள் வழிபாடு சிறப்பு. -->திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி கோலாகலம். மேலும் படிக்க:http://goo.gl/vAOCjc

இன்றைய ராசிபலன்கள் (22-7-2014)

இன்றைய ராசிபலன்கள் (22-7-2014) செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/gB3906 செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/gB3906

இன்றைய நாள் எப்படி? 19.07.2014

Image
தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆடி மாதம் 3ம் தேதி ரம்ஜான் 21ம் தேதி 19.07.2014 சனிக்கிழமை, தேய்பிறைஇன்று, அஷ்டமி திதி இரவு மணி 1:00 வரை, அதன்பின், நவமி திதி ரேவதி நட்சத்திரம், காலை மணி 9:37வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்.மரணயோகம், சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://bit.ly/1roFA3g

இன்றைய ராசிபலன்கள் (19-7-2014)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க : http://goo.gl/PdoxX5

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

Image
18.07.2014-ம் தேதி (வெள்ளி க்கிழமை) -->ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு, --> கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை, --> அம்மன் வழிபாடு சிறப்பு. --> சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா. --> சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை விழா. மேலும் படிக்க : http://goo.gl/5x5u0t

இன்றைய ராசிபலன்கள் (18-7-2014)

Image
இன்றைய ராசிபலன்கள் (18-7-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க : http://goo.gl/PdoxX5

முன்னோர்கள் சொல்

Image
-வாசற்படியில் மஞ்சள் பூசச் சொன்னார்கள். அரைத்த மஞ்சளை (மஞ்சள் தூளை) நீர்விட்டு நன்றாக குழைத்து, வாசற்படியிலும் பக்கவாட்டிலும் ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கும் பூசி வைப்பார்கள். மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி. மஞ்சள் பூசப்பட்ட வாசல் படிகளின் வழியே நாம் உள்ளே போகும்போது, நம்மை அறியாமல் மிச்சம் மீதி இருக்கும் கிருமிகளும் அழிந்து போய்விடும். இந்த உண்மையை அறியாமல் நாம் வாசல் படியில் மஞ்சள் நிற வண்ணத்தை அடித்து விட்டோம். மஞ்சளின் மகத்துவத்தை முழுவதுமாக உணர்ந்த முன்னோர்கள், நமது ஆரோக்கியத்திற்காகவே, வாசல் படியில் மஞ்சள் பூசவேண்டும் என்றார்கள். மஞ்சள் பூசப்பட்ட வாசற்படியைக் கடந்து, ஒவ்வொரு முறை நாம் போகும்போதும், கால்களில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். வீட்டுக்குள் நுழையுமுன்பாக மட்டுமல்ல, இரவில் படுக்கப் போகுமுன்னும் கால்களை நன்றாகக் கழுவிக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். கால்களில் ஈரம் இல்லாமல் துணியால் ஒற்றிவிட்டு, இறைவனை ஒருசில விநாடிகள் பிரார்த்தித்துவிட்டு, அதன் பிறகே படுக்க வேண்டும். இவ்வாறு செய்தவன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம். எப்படி? ஏன்? நம் கைகள் கண்ட இடங்களில...

இன்றைய ராசிபலன்கள் (16-7-2014) புதன்கிழமை

Image
மேலும் படிக்க :http://goo.gl/To5xZL

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 16.07.2014-ம் தேதி (புதன்கிழமை)

Image
-->சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, --> ஊஞ்சலில் விருஷப சேவை, -->சபரி மலையில் இன்று முதல் ஆறுநாள் நடை திறப்பு, --> கருட தரிசனம் சிறப்பு, --> சுபமுகூர்த்த நாள். மேலும் படிக்க :http://goo.gl/I7XBCc

இன்றைய நாள் எப்படி? 15.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 15.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆனி மாதம்31ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி. *15.07.2014 செவ்வாய்கிழமை, தேய்பிறை.இன்று, திரிதியை திதி காலை மணி 10.35 வரை, அதன்பின் சதுர்த்தி திதி.அவிட்டம் நட்சத்திரம் மாலை மணி 02.28வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/znx9h0

இன்றைய ராசிபலன்கள் (15-7-2014) செவ்வாய்கிழமை

Image
மேலும் படிக்க :http://goo.gl/VnWQ9L

இன்றைய ராசிபலன்கள் (14-7-2014) திங்கட்கிழமை,

Image
இன்றைய ராசிபலன்கள் (14-7-2014) திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/L2K1DI

இன்றைய நாள் எப்படி? 14.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image

இன்றைய நாள் எப்படி? 12.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் ஆனி மாதம் 28ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி.*12.07.2014 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, பவுர்ணமி திதி மாலை மணி 05:45 வரை, அதன்பின் பிரதமை திதி. பூராடம் நட்சத்திரம் இரவு மணி 07:13 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்... மேலும் படிக்க:http://goo.gl/ZdKJES

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 12.07.2014-ம் தேதி (சனி க்கிழமை, )

Image
-->மதுராந்தகம் கோதண்ட ராமசுவாமி பவனி, --> திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா, -->சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருஷப சேவை, -->ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு, --> காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம். --> ரிஷிவந்தியம் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா. மேலும் படிக்க:http://goo.gl/ZQIDOS

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்

Image
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 10.07.2014-ம் தேதி (வியாழக்கிழமை, ) -->திருநெல்வேலி நெல்லையப்பர், சாத்துார் வேங்கடேசப் பெருமாள் இத்தலங்களில் ரத உற்சவம், --> சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு, -->திருத்தங்கல் பெருமாள் கருட வாகனம், தாயார் அன்ன வாகனத்தில் திருவீதி உலா, -->இன்று , நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு, -->இன்று, பிரதோஷம். மேலும் படிக்க :http://goo.gl/fdv601

இன்றைய ராசிபலன்கள் (10-7-2014)

Image
இன்றைய (10-7-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/3H9Gd6

இன்றைய நாள் எப்படி? 10.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 10.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆனி மாதம் 26ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி. *10.07.2014 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, திரயோதசி திதி இரவு மணி 09:56 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு மணி 09:49வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.... மேலும் படிக்க :http://goo.gl/hXxAax

foot thumb astro conference speech vijaai swamiji

Astrology Conference Speech vijaai swamiji(Tamil) watch here:https://www.youtube.com/watch?v=VPcv1_io8Ac

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:08.07.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை, )

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:08.07.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை, ) -->கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம். --> சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குடம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. -->திருநெல்வேலி நெல்லையப்பர் தங்கப் பல்லக்கு, காந்திமதியம்மன் தவழும் திருக்கோலத்துடன் முத்துப்பல்லக்கில் பவனி. --> பெருமாள் வழிபாடு சிறப்பு. -->தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம் --> 100 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம். --> அரோகரா கோஷம் முழுங்க சென்னிமலை கும்பாபிஷேகம் கோலாகலம். --> கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/temple-festival-information-08-07-2014-daily-news420.htm

இன்றைய ராசிபலன்கள் (08-7-2014) செவ்வாய்க்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (08-7-2014) செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-08-7-2014-astro1.html

இன்றைய நாள் எப்படி? 08.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.07.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் ஆனி மாதம் 24ம் தேதி, ரம்ஜான்10ம் தேதி*08.07.2014செவ்வாய்க்கிழமை, வளர்பிறைஇன்று, ஏகாதசி திதி இரவு மணி 12:58 வரை, அதன்பின் துவாதசி திதி. விசாகம் நட்சத்திரம் இரவு மணி 11:14 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.... மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-08-07-2014-news1013.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

Image
!! காமம் கோபம் கோபம் வந்துவிட்டால் மற்றவர்களின் நல்ல குணங்கள் செயல்கள் தெரிவதில்லை ! கண் மண் தெரியாது சிலர் கோபத்தில் நடந்து கொள்கிறார்கள் ! மனிதனை மிருகமாக்கும் சக்தி கோபத்துக்கும் காமத்துக்கும் இருக்கிறது ! இந்த தீக்குணம் குறைந்தால் தான் மனிதன் உயர்நிலை அடைய முடியும் !

இன்றைய ராசிபலன்கள் (04-7-2014) வெள்ளிக்கிழமை

Image
மேலும் படிக்க : http://goo.gl/Lojijb

இன்றைய நாள் எப்படி? 04.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று !*ஜய வருடம் ஆனி மாதம் 20ம் தேதி, ரம்ஜான் 4ம் தேதி.*04.07.2014 வெள்ளிக் கிழமை, வளர்பிறை.இன்று, சப்தமி திதி இரவு மணி 01:34 வரை, அதன்பின் அஷ்டமி திதி. உத்திரம் நட்சத்திரம் இரவு மணி 08:43 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்... மேலும் படிக்க :http://goo.gl/V2QeA7

இன்றைய சிந்தனை துளிகள்

Image
இதோ... உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. பைரவ இணையதள சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

பைரவரின் தோற்றமும் வழிபாட்டு முறையும் !!

Image
பைரவரின் தோற்றமும் வழிபாட்டு முறையும் !! பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். மேலும் படிக்க : http://goo.gl/XSPgur

ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?

Image
பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம்-ஓம் இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன. ஒருவரை வரவேற்கும்போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம்- ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் அ+உ+ம என்ற மூன்றெழுத்துகளால் ஆனது ஆ எனும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து உ சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது ம எனும் ஒலியில் அது முடிவடைகிறது. இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய...

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !!

Image
காமம் கோபம் கோபம் வந்துவிட்டால் மற்றவர்களின் நல்ல குணங்கள் செயல்கள் தெரிவதில்லை ! கண் மண் தெரியாது சிலர் கோபத்தில் நடந்து கொள்கிறார்கள் ! மனிதனை மிருகமாக்கும் சக்தி கோபத்துக்கும் காமத்துக்கும் இருக்கிறது ! இந்த தீக்குணம் குறைந்தால் தான் மனிதன் உயர்நிலை அடைய முடியும் !

இன்றைய ராசிபலன்கள் (02-7-2014) புதன்கிழமை

Image
, மேலும் படிக்க :http://goo.gl/I03XDi

இன்றைய நாள் எப்படி? 02.07.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம் ஆனி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 04ம் தேதி.*02.07.2014 புதன்கிழமை, வளர்பிறை இன்று, பஞ்சமி திதி இரவு மணி 11.01 வரை, அதன்பின் பஞ்சமி ஷஷ்டி திதி.மகம் நட்சத்திரம் மாலை மணி 04.42 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/LSTzGo

BAIRAVA FOUNDATION SERVICES

Image
Watch Here : http://www.bairavafoundation.org/foundation-part-4-video60.html

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் தளம்

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் தளம் :- மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் உட்காரும் போதே கம்பீரமாக இருப்பார்கள். நறுக்குத் தெரித்தார் போல நான்கு வார்த்தை தான் பேசுவார்கள். வளவளவெனப் பேச மாட்டார்கள். சிறிய அடியாக வைத்தாலும் வேகமாக நடப்பார்கள். அதாவது யானை நடையும். குதிரை ஓட்டமும் போல் நடப்பார்கள். அதிகமான உயரம் இல்லாமல் நடுத்தர உயரம் பறந்த வெற்றி, ஆணுக்குரிய அம்சங்கள் தீர்க்கமாக இருக்கும்... மிருக சீரிட நட்சத்திரத்தின் முழுமையான நாளிகை 56. இஷ்ட தெய்வம் முருகன். எனவே மிருக சீரிட நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது சிறப்பு. இந் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இதனால் செவ்வாய் கிரக வழிபாடும் ஏராளமான பலன்களை பெற்றுத் தரும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி. மேலும் படிக்க :http://goo.gl/slvpdv