ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !!
காமம் கோபம்
கோபம் வந்துவிட்டால் மற்றவர்களின் நல்ல குணங்கள் செயல்கள் தெரிவதில்லை ! கண் மண் தெரியாது சிலர் கோபத்தில் நடந்து கொள்கிறார்கள் ! மனிதனை மிருகமாக்கும் சக்தி கோபத்துக்கும் காமத்துக்கும் இருக்கிறது ! இந்த தீக்குணம் குறைந்தால் தான் மனிதன் உயர்நிலை அடைய முடியும் !
Comments
Post a Comment