Posts

Showing posts from January, 2015

இன்றைய நாள் எப்படி? 31.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 31.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 17ம் தேதி, ரபியுல் ஆகிர் 10ம் தேதி. *31.01.2015 சனிக்கிழமை , வளர்பிறை.இன்று, துவாதசி திதி நள்ளிரவு மணி 01:29 வரை, அதன்பின் திரயோதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை மணி 04.30 வரை, அதன்பின் திருவாதிரை மேலும் படிக்க:http://goo.gl/Nbpul9

இன்றைய ராசிபலன்கள் (31-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (31-1-2015) சனிக்கிழமை , மேலும் படிக்க http://goo.gl/vBDFNO

சனி பகவானின் புண்ணிய பரிகாரம்

சனி பகவானின் புண்ணிய பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். மேலும் படிக்க http://goo.gl/cu3c0V

சனி பகவானின் புண்ணிய பரிகாரம்

சனி பகவானின் புண்ணிய பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். மேலும் படிக்க http://goo.gl/cu3c0V

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம்

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம் பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம். பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். மேலும் படிக்க :http://goo.gl/lUO7eG

மக்களை காக்கும் சனி மகாராஜர்

மக்களை காக்கும் சனி மகாராஜர் !! ஒரு சூரியன் ஆயிரம்கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனிபகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார் மகராஷ்டரா மாநிலத்தில். மகாராஷ்டிரா மாநிலத்தில், சிங்கனாப்பூர் என்கிற ஊர் இருக்கிறது. இது, ஷீரடியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள சனிபகவானை, “சனிமகாராஜ்” என்று மக்கள் அழைக்கிறார்கள். மேலும் படிக்க : http://goo.gl/y6nPGQ

திருமணத்தடை நீங்கும் தீப வழிபாடு

திருமணத்தடை நீங்கும் தீப வழிபாடு !! விளக்கேற்றும் எண்ணெய் வகைகள் 1. பசு நெய்- மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும். 2. விளக்கெண்ணை - குடும்ப சுகம் சகல சவுபாக்கியமும் கிடைக்கும். 3. இலுப்பை எண்ணெய்- குல தெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். 4. நல்லெண்ணெய்- கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும். மேலும் படிக்க : http://goo.gl/rMY5Ar

இன்றைய நாள் எப்படி? 30.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 30.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 16ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி. *30.01.2015 வெள்ளிகிழமை, வளர்பிறை.இன்று, ஏகாதசி திதி நள்ளிரவு மணி 01:11வரை, அதன்பின் துவாதசி திதி.ரோகிணி நட்சத்திரம் மாலை மணி 03.50 வரை, அதன்பின் மிருகசிருஷம் நட்சத்திரம் மேலும் படிக்க : http://goo.gl/aTBZi1

வழிபாடுகளில் முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

வழிபாடுகளில் முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்: சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். மேலும் படிக்க : http://goo.gl/fWXr9H

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர் சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா? அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர்ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம். அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது. மேலும் படிக்க : http://goo.gl/JOEhSk

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் !!! வெள்ளிக்கிழமை: �(ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும். மேலும் படிக்க http://goo.gl/zdbQlx

மஹாலக்ஷ்மி வழிபடுதல் சிறப்பு

மஹாலக்ஷ்மி வழிபடுதல் சிறப்பு !! மஹால‌க்ஷ்மியானவள், நல்ல ஆடை, ஆபரணம், பழம், தண்ணீர், இல்லம், குணமுள்ள பெண்மணி,சுத்தமான இடம், தெய்வச்சிலை, , அழகுகான பொருட்கள், பால், சந்தனம், தங்கம், வெள்ளி, உப்பு முதலியவற்றில் நிறைந்திருக்கிறாள். மேலும் படிக்க http://goo.gl/zkn2pT

"காக்கும் தெய்வம் கால பைரவர்"

"காக்கும் தெய்வம் கால பைரவர்" காவலுக்கு அதிபதி: சிவபெருமான் தட்சணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்க மூர்த்தி அருவ வழிபாட்டிற்கும், பைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறார்கள். மேலும் படிக்க http://goo.gl/lWXgYn

இன்றைய ராசிபலன்கள் (29-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (29-1-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/d2Zcpp

நோயற்ற செல்வம்

நோயற்ற செல்வம் !! உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் சித்தர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், பொய் பொறாமை , சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க : http://goo.gl/lV6V2J

இன்றைய நாள் எப்படி? 29.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 15 ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி. *29.01.2015 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, தசமி திதி காலை மணி 01.24 வரை, அதன்பின் எகாதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 03:35 வரை, அதன்பின் ரோகினி மேலும் படிக்க http://goo.gl/eWY86c

பைரவ தரிசனம்

பைரவ தரிசனம் !! குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள். இதற்குப் பரிகாரம் மற்றும் சில வழிமுறைகளை கூறியுள்ளனர். மேலும் படிக்க : http://goo.gl/LojNL8

கண் திருஷ்டி விலக எளிய பரிகாரங்கள்

கண் திருஷ்டி விலக எளிய பரிகாரங்கள் !! இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். மேலும் படிக்க http://goo.gl/gfoc7h

இன்றைய நாள் எப்படி? 28.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 28.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 14ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி. *28.01.2015 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, நவமி திதி காலை மணி 02.04 வரை, அதன்பின் தசமி திதி. பரணி நட்சத்திரம் மாலை மணி 03.52 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.அமிர்தயோகம் மேலும் படிக்க http://goo.gl/jdWijw

இன்றைய ராசிபலன்கள் (28-1-2015) புதன்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (28-1-2015) புதன்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/tHRh1T

அனுமன் வழிபாடு

Image
!! "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" இதன் உண்மையான அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் படிக்க : http://goo.gl/n12pX2

இன்றைய நாள் எப்படி? 27.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! ஜய வருடம், தை மாதம் 13 ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி. 27.01.2015 செவ்வாய்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி அதிகாலை மணி 03.12 வரை, அதன்பின் நவமி திதி. அசுவினி நட்சத்திரம் மாலை மணி 04.32 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/P7Kd9O

இன்றைய நாள் எப்படி? 27.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 27.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், தை மாதம் 13 ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி. 27.01.2015 செவ்வாய்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி அதிகாலை மணி 03.12 வரை, அதன்பின் நவமி திதி. அசுவினி நட்சத்திரம் மாலை மணி 04.32 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/P7Kd9O
Image
குடியரசு திருநாளில் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வும், வளமும் கிடைத்திட வேண்டும் .....வாழ்த்துக்கள்

இன்றைய ராசிபலன்கள் (26-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (26-1-2015) திங்கட்கிழமை மேலும் படிக்க http://goo.gl/CWGLeB

இன்றைய நாள் எப்படி? 26.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 12 ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி. *26.01.2015 திங்கட்கிழமை வளர்பிறை.இன்று, சப்தமி திதி காலை மணி 04.39 வரை, அதன்பின் அஸ்டமி திதி. ரேவதி நட்சத்திரம் மாலை மணி 05.30 வரை, அதன்பின் அசுபதி நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/MdrqpU

குழந்தைகள் ஞாபகசக்தி பெற

குழந்தைகள் ஞாபகசக்தி பெற !! விஜய் சுவாமிஜியிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பார்த்த குழந்தைகள் ஞாபகசக்தி பெற்று கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். எப்படி சாத்தியம் என்கிறிர்களா? ஒரு குழந்தையின் கால் பெருவிரல் ரேகையில் கல்வி, ஞாபகசக்திக்கு தடை ஏற்படுத்தும் கோடுகள் இருந்தால் அவர்களால் வெற்றி பெற முடியாது. அதை தியானத்தின் மூலம் அறிந்து ஓரிரு நாட்களில் சில பரிகாரங்களை விஜய் சுவாமிஜி கூறுகிறார். அந்த பரிகாரங்களை செய்தால் நிச்சயம் அக்குழந்தைகள் தடை நீங்கி ஞாபகசக்தியை பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர். மேலும் படிக்க http://goo.gl/Q2ChjF

ATHMAYOGA CLASS-BAIRAVAFOUNDATION

ATHMAYOGA CLASS-BAIRAVAFOUNDATION Watch Here : http://goo.gl/AY58LT

இன்றைய நாள் எப்படி? 23.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 23.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 9 ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி.*23.01.2015 வெள்ளிக்கிழமை , வளர்பிறை.இன்று, திரிதியை திதி மதியம் மணி 01.10 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. சதயம் நட்சத்திரம் இரவு மணி 09.52 வரை, அதன்பின் பூராட்டாதி நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/TSGEzG

இன்றைய ராசிபலன்கள் (23-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (23-1-2015) வெள்ளிக்கிழமை , மேலும் படிக்க http://goo.gl/0iOuqL

இன்றைய தின ராசி பலன்கள்

இன்றைய தின ராசி பலன்கள் வியாழக்கிழமை ( 22 / 1 / 2015 ) படிக்க http://goo.gl/YUbP0t

இன்றைய நாள் எப்படி? 22.01.2015

இன்றைய நாள் எப்படி? 22.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! ஜய வருடம், தை மாதம் 8ம் தேதி, ரபியுல் அவ்வல் 30 ம் தேதி. 22.01.2015 வியாழக்கிழமை ,வளர்பிறை. இன்று, துவிதியை திதி மாலை மணி 03.30 வரை, அதன்பின் திரிதியை திதி. மேலும் படிக்க http://goo.gl/97hJqY

தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்

தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்: ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று அர்த்தம். செவ்வாய் தோஷம் நீங்க பல வகை வழிபாடுகள், பரிகாரங்கள் உள்ளன. சிலருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும். அத்தகைய நிலையில் உள்ளவர்கள் வழக்கமான பூஜைகள், பரிகாரங்களுடன் சில தானங்களையும் செய்யலாம். ஐதீகப்படி தானம் செய்யும்போது செவ்வாய் தோஷம் பனி போல மறைந்து விடும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு செய்ய வேண்டிய தானம் என்னென்ன என்ற விவரம் வருமாறு:- மேஷம்….. செவ்வாய் தோஷம் உடைய மேஷ ராசிக்காரர்கள் முன்பின் அறிமுகம் இல்லாத ஏழைப் பெண்களுக்கு மேலும் படிக்க http://goo.gl/ZK97uM

வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக

வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக !! செல்வம், பொன், பொருள்,வியாபாரம், தொழில் அபிவிருந்தி ஆகியவற்றை அருள்பவர் லட்சுமி குபேரர். குபேரன் என்றால் செல்வத்தைப் பெருக்குபவன். சிவபெருமான் அவனை வட திசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வட திசைக்கு ஏற்றம் உண்டானது. இதனால் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற சொல் வழக்கு உண்டானது. மேலும் படிக்க http://goo.gl/uvTAcp

இன்றைய ராசிபலன்கள் (21-1-2015) புதன்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (21-1-2015) புதன்கிழமை மேலும் படிக்க http://goo.gl/ZsMehO

இன்றைய நாள் எப்படி? 21.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 7 ம் தேதி, ரபியுல் அவ்வல் 29ம் தேதி. *21.01.2015 புதன்கிழமை , தேய்பிறை.இன்று, பிரதமை திதி மாலை மணி 05.45 வரை, அதன்பின் துவிதியை திதி. திருவோணம் நட்சத்திரம் நள்ளிரவு மணி 01.09 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/cT35Yp

இன்றைய ராசிபலன்கள் (20-1-2015) செவ்வாய்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (20-1-2015) செவ்வாய்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/PXoH3S

முன்னோர் வழிபாடு - அரச மரம்

முன்னோர் வழிபாடு - அரச மரம் !! அரச மரம் ! முன்னோர்கள் மரத்தைத் தெய்வமாக மதித்து வணங்கிய பழக்கம் இந்து மதத்தில் உண்டு . புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம்... மேலும் படிக்க : http://goo.gl/yC55Pb

சித்தர் பழமொழிகள்

சித்தர் பழமொழிகள் !! 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். 5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும். 1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். மேலும் படிக்க : http://goo.gl/4H9YMU

Remedies for Delay in Marriage

Remedies for Delay in Marriage : All those boy and girls whose marriage is getting delayed unnecessarily should carefully read this article and follow one or more remedies. Do not lose hope, who knows this Valentine’s Day may prove the luckiest for you. Read More : http://goo.gl/RRULBX

இன்றைய நாள் எப்படி? 19.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 19.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், தை மாதம் 5ம் தேதி, ரபியுல் அவ்வல் 27ம் தேதி. *18.01.2015 திங்கட்க்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 09.44 வரை, பூராடம் நட்சத்திரம் அதிகாலை 09.56 மணி வரை. மேலும் படிக்க http://goo.gl/0sbhvb

இன்றைய ராசிபலன்கள் (19-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (19-1-2015) திங்கட்க்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/iinVlr

இன்றைய நாள் எப்படி? 14.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 14.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 30 ம் தேதி, ரபியுல் அவ்வல் 22ம் தேதி. *14.1.15 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, நவமி திதி மதியம் மணி 01.35 வரை, அதன்பின் தசமி திதி. சுவாதி நட்சத்திரம் அதிகாலை மணி 05.01 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/GgnrPu

இன்றைய ராசிபலன்கள் (14-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (14-1-2015) புதன்கிழமை மேலும் படிக்க http://goo.gl/KN2eOq

கல்வியே கடவுள்

கல்வியே கடவுள் !! கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள். மேலும் படிக்க : http://goo.gl/Xt5Yaz

பலன் தரும் ஹோமம் வழிபாடு

பலன் தரும் ஹோமம் வழிபாடு !!! பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. மேலும் படிக்க : http://goo.gl/Q6cJ35

வாழ்வை வளமாக்கும் விநாயகர் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் விநாயகர் வழிபாடு !! எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவரீதியான, திடமான நம்பிக்கை. பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. மேலும் படிக்க : http://goo.gl/u1FdR8

இன்றைய நாள் எப்படி? 13.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 29ம் தேதி, ரபியுல் அவ்வல் 21ம் தேதி. *13.01.2015 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, அஷ்டமி திதி நாள் முழுவதும்.ஹஸ்தம் நட்சத்திரம் இரவு மணி 02.07 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/WllW7Z

இன்றைய ராசிபலன்கள் (13-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (13-1-2015) செவ்வாய்கிழமை மேலும் படிக்க http://goo.gl/veiznK

பைரவரின் 64 வகைகள் !!

பைரவரின் 64 வகைகள் !! அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்: ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. 1. நீலகண்ட பைரவர் 2. விசாலாக்ஷ பைரவர் 3. மார்த்தாண்ட பைரவர் 4. முண்டனப்பிரபு பைரவர்.. மேலும் படிக்க : http://goo.gl/XhLfcY

பைரவர் உருவாக்கம்

பைரவர் உருவாக்கம் : சிவபெருமான் பஞ்சகுமாரர்களில் (பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார்) பைரவரும் ஒருவர் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் துக்கம் அல்லது துக்கத்திற்குக் காரணமான பாபத்தைப் போக்குவதால் இவரும் பைரவன் என்றே அழைக்கப்படுகிறார். அவரது சக்தியான காளியும் பைரவி என்ற பெயரில் ஈசானத் திக்கில் இருந்து கொண்டு காவல் காக்கின்றான். பைரவரை வலிமைமிக்க ஞானமூர்த்தியாக உற்பத்தி செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அவரிடம் சிவபெருமான் அளித்தார். மேலும் படிக்க : http://goo.gl/ZqdlKj

வாழை மரத்தின் பரிகாரங்கள்

வாழை மரத்தின் பரிகாரங்கள்!!! 1. தரித்திர பிணிகள் விலக அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும். மேலும் படிக்க : http://goo.gl/6X4GvR

நந்தி தல சிறப்புகள்

நந்தி தல சிறப்புகள் !! நந்தி விலகி இருக்கும் தலங்கள் : 1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக 2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக 3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக மேலும் படிக்க : http://goo.gl/cbkG1p

தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்

தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம் ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று அர்த்தம். செவ்வாய் தோஷம் நீங்க பல வகை வழிபாடுகள், பரிகாரங்கள் உள்ளன. சிலருக்கு செவ்வாய் தோஷம் ஐதீகப்படி தானம் செய்யும்போது செவ்வாய் தோஷம் பனி போல மறைந்து விடும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு செய்ய வேண்டிய தானம் மேலும் படிக்க http://goo.gl/yPP7My

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும் !! நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்... மேலும் படிக்க : http://goo.gl/ebcQJX

கோமாதா பூஜை

கோமாதா பூஜை !! அட்சய திரிதியை அன்று கோமாதா பூஜை கஜ பூஜை செய்வது மிகவும் நல்லது. யானைகளின் பெயரால் லட்சுமி கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். அவள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் படிக்க : http://goo.gl/amza0x

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம்

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம் பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம். பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். மேலும் படிக்க :http://goo.gl/lUO7eG

மகம் -நட்சத்திர திருத்தலங்கள்

மகம் -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. மேலும் படிக்க http://goo.gl/RNVrR1

இன்றைய ராசிபலன்கள் (10-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (10-1-2015) சனிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/tu87s8

இன்றைய நாள் எப்படி? 10.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், மார்கழி மாதம் 26 ம் தேதி, ரபியுல் அவ்வல் 18 ம் தேதி. *10.01.2015 சனிக்கிழமை , தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி மாலை 08.01 வரை, அதன்பின் ஷஷ்டி திதி.பூரம் நட்சத்திரம் இரவு மணி 09.38 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.... மேலும் படிக்க http://goo.gl/xfo9Oi

குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை

குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை !! குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமைதிருமால் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் என்று 10 அவதாரங்களை எடுத்து உலக மக்களை அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும விதமாக தேவர்களில் முப்பத்து முக்கோடி பேரும் இந்திரனும் சேர்ந்து திருமாலையும், லட்சமி தேவியையும் வணங்கி ஏராளமான நவரத்தினங்கள் பொன் மணிகளைக் கொண்டு வந்து குவித்து பரிசாக அளித்தனர். மேலும் படிக்க : http://goo.gl/YUgcSy

சகல தோஷங்களும் நீங்க

சகல தோஷங்களும் நீங்க... பிரம்மனுக்கு பொய் சொன்னதால் ஏற்பட்ட மிகப் பெரிய தோஷத்தை ஆவணி மாதத்து அமாவாசையில் நீக்கினான் சிவபெருமான். ஆவணி அமாவாசையில் பொய்கை குளத்தில் நீராடி செஞ்சடையப்பரை வழிபட்டு அஜனீஸ்வரர் எனப்படும் ஊருடையப்பருக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி பால் அபிஷேகம் செய்து பதினோரு அமாவாசைகள் வழிபாடாற்ற எல்லாப் பாதகங்களும் அகலும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

இன்றைய ராசிபலன்கள் (09-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (09-1-2015) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/X83CSP

இன்றைய நாள் எப்படி? 09.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 25 ம் தேதி, ரபியுல் அவ்வல் 17ம் தேதி. *09.01.2015 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி மாலை மணி 05:57 வரை, அதன்பின் பஞ்சமி திதி. மகம் நட்சத்திரம் மாலை மணி 07.07 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/5wT25Q

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம் பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம். மேலும் படிக்க:http://goo.gl/yeHZqj

இன்றைய நாள் எப்படி? 08.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 24ம் தேதி, ரபியுல் அவ்வல் 16ம் தேதி. *8.1.15 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, திரிதியை திதி மாலை மணி 3:47 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை மணி 4:32 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/3yQckK

இன்றைய நாள் எப்படி? 07.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், மார்கழி மாதம் 23ம் தேதி, ரபியுல் அவ்வல் 15ம் தேதி. *07.01.2015 புதன்கிழமை, தேய்பிறை. இன்று, துவிதியை திதி மதியம் மணி 01.51 வரை, அதன்பின் திரிதியை திதி. பூசம் நட்சத்திரம் மதியம் மணி 02.08 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/mkxXmq

இன்றைய ராசிபலன்கள் (07-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (07-1-2015) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/duQlSf

யோக வாழ்வு தரும் சுக்கிரன்

யோக வாழ்வு தரும் சுக்கிரன் !! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை, குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில்... 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும், ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் படிக்க : http://goo.gl/D4LX2k

இன்றைய நாள் எப்படி? 06.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 22ம் தேதி, ரபியுல் அவ்வல் 14ம் தேதி. *05.01.2015 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, பிரதமை திதி காலை 12.10 மணி வரை, அதன்பின் துவிதியை திதி.புனர்பூசம் நட்சத்திரம் காலை 11.58 மணி வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/vU7aT5

சகல தோஷங்களும் நீங்க

சகல தோஷங்களும் நீங்க... பிரம்மனுக்கு பொய் சொன்னதால் ஏற்பட்ட மிகப் பெரிய தோஷத்தை ஆவணி மாதத்து அமாவாசையில் நீக்கினான் சிவபெருமான். ஆவணி அமாவாசையில் பொய்கை குளத்தில் நீராடி செஞ்சடையப்பரை வழிபட்டு அஜனீஸ்வரர் எனப்படும் ஊருடையப்பருக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி பால் அபிஷேகம் செய்து பதினோரு அமாவாசைகள் வழிபாடாற்ற எல்லாப் பாதகங்களும் அகலும். மேலும் படிக்க http://www.bairavafoundation.org/

சித்தர்களின் பெருந்தன்மை

சித்தர்களின் பெருந்தன்மை !! ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்." மேலும் படிக்க : http://goo.gl/1RBF0J

பிராகரம் சுற்றுவதன் பலன்கள்

பிராகரம் சுற்றுவதன் பலன்கள் !! * விநாயகப்பெருமானை ஒருமுறை வலம் வர வேண்டும். * சிவ பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும். * அரச மரத்தை ஏழுமுறை வலம் வர வேண்டும். * நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/6aQztG

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம் !! "அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்துவிட்டது. மேலும் படிக்க : http://goo.gl/nv7X47

இன்றைய நாள் எப்படி? 05.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 21 ம் தேதி, ரபியுல் அவ்வல் 13ம் தேதி. *05.01.2015 திங்கட்கிழமை , வளர்பிறை.இன்று, பௌர்ணமி திதி காலை 10.52 மணி வரை, அதன்பின் பிரதமை திதி.திருவாதிரை நட்சத்திரம் காலை 10.11 மணி வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/nshizF

இன்றைய ராசிபலன்கள் (05-1-2015)

இன்றைய ராசிபலன்கள் (05-1-2015) திங்கட்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/RaJmci

நவக்கிரக கோவில்கள்

நவக்கிரக கோவில்கள் !! சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம். நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள். மேலும் படிக்க : http://goo.gl/t1A52G

மகம் -நட்சத்திர திருத்தலங்கள்

மகம் -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும்: மேலும் படிக்க http://goo.gl/RNVrR1

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு ! திருவிளையாடல்கள் பல புரிந்து பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோம சுந்தரேஸ்வரராய் விளங்கும் கோலம் -கவுரி லீலா சமன்விதமூர்த்தி. கவுரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே -கவுரி லீலா சமன்விதமூர்த்தி ஆகும். வளங்கைமான் அருகேயுள்ள பூவனூர் கிருஷ்ணா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் படிக்க : http://goo.gl/SRNsev

நோய்களை விரட்டும் சனீஸ்வர வழிபாடு

நோய்களை விரட்டும் சனீஸ்வர வழிபாடு !! பலவிதக் கொடுமைகளுக்கும் காரண பூதனாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார். மேலும் படிக்க : http://goo.gl/Xb0ldO

துளசி பூஜை

துளசி பூஜை !! முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி சாவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அத்தி வலை அமிர்த கலசத்தில் விழுந்தது. மேலும் படிக்க : http://goo.gl/TjGMh1

ஆணவம் நீக்கும் பைரவர்

ஆணவம் நீக்கும் பைரவர் !! திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மேலும் படிக்க : http://goo.gl/FI2W9t

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 03.01.2015-ம் தேதி ( சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 03.01.2015-ம் தேதி ( சனிக்கிழமை) -->ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ராப்பத்து உற்சவ சேவை. -->குச்சனுார் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. --> இன்று கருட தரிசனம் நன்று. -->தென்னை, மா, பலா, புளிய மரக்கன்றுகள் நடுவதற்கு நன்று. --> சொர்க்க வாசல் திறப்பு:ரத்தின அங்கியுடன் சேவை ஸாதித்த நம்பெருமாள். கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறப்பு. --> கீழக்கரை காய்ச்சல், தலைவலி போக்கும் சேதுக்கரை பெருமாள் கோயில். --> மார்கழி வழிபாடு மேலும் படிக்க http://goo.gl/DmnAmt

இன்றைய நாள் எப்படி? 03.01.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 03.01.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 11ம் தேதி. *3.1.15 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, திரயோதசி திதி காலை 9:49 மணி வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.ரோகிணி நட்சத்திரம் காலை 8:03 மணி வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/fSdcHG

நோயற்ற செல்வம்

நோயற்ற செல்வம் : உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் சித்தர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. மேலும் படிக்க : http://goo.gl/qlXDGc