வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு

வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு ! திருவிளையாடல்கள் பல புரிந்து பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோம சுந்தரேஸ்வரராய் விளங்கும் கோலம் -கவுரி லீலா சமன்விதமூர்த்தி. கவுரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே -கவுரி லீலா சமன்விதமூர்த்தி ஆகும். வளங்கைமான் அருகேயுள்ள பூவனூர் கிருஷ்ணா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் படிக்க : http://goo.gl/SRNsev

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :