மக்களை காக்கும் சனி மகாராஜர்

மக்களை காக்கும் சனி மகாராஜர் !! ஒரு சூரியன் ஆயிரம்கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனிபகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார் மகராஷ்டரா மாநிலத்தில். மகாராஷ்டிரா மாநிலத்தில், சிங்கனாப்பூர் என்கிற ஊர் இருக்கிறது. இது, ஷீரடியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள சனிபகவானை, “சனிமகாராஜ்” என்று மக்கள் அழைக்கிறார்கள். மேலும் படிக்க : http://goo.gl/y6nPGQ

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :