நோயற்ற செல்வம்
நோயற்ற செல்வம் !!
உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் சித்தர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று.
உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், பொய் பொறாமை , சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் விஜய் சுவாமிஜி.
மேலும் படிக்க : http://goo.gl/lV6V2J
Comments
Post a Comment