வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக
வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக !!
செல்வம், பொன், பொருள்,வியாபாரம், தொழில் அபிவிருந்தி ஆகியவற்றை அருள்பவர் லட்சுமி குபேரர்.
குபேரன் என்றால் செல்வத்தைப் பெருக்குபவன். சிவபெருமான் அவனை வட திசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வட திசைக்கு ஏற்றம் உண்டானது. இதனால் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற சொல் வழக்கு உண்டானது.
மேலும் படிக்க http://goo.gl/uvTAcp
Comments
Post a Comment