Posts

Showing posts from September, 2016

மகாளய அமாவாசை !!

Image
பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு  ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு விரதங்களும், வழிபாடுகளும், விழாக்களும், பண்டிகைகளும் இம்மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி ...

இன்றைய ராசிபலன்கள்(30.09.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க ;  goo.gl/PZXcMq

இன்றைய நாள் எப்படி? 30.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 14ம் தேதி,துல்ஹஜ் 27ம் தேதி. *30.09.16,வெள்ளிக்கிழமை,தேய்பிறை.அமாவாசை திதி அ.காலை 5.28 வரை,அதன்பின் பிரதமை திதி.உத்திரம் நட்சத்திரம் இரவு 10.27 வரை,அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம்-அவிட்டம்,சதயம். மேலும் படிக்க :  goo.gl/TOVfcX

சிவனிடம் சாப விமோசனம் பெற்ற நாகங்கள் :

Image
இறைவன் சிவபெருமான் கழுத்திலும், கைகளிலும் சில நாகங்களை அணிகலன்களாக அணிந்திருப்பார். தாங்கள் சிவபெருமானுக்கு அணிகலன்களாக இருப்பதால்தான், அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் என்று அந்த நாகங்கள் நினைத்துக் கொண்டன. மேலும் இறைவனை யார் வணங்கினாலும், அவர்கள் தங்களையும் சேர்த்துத்தான் வணங்குகின்றனர் என்றும் தாங்களாகவே பெருமைபட்டுக் கொண்டன. நாகங்களின் இந்த எண்ணம் சிவபெருமானுக்குத் தெரிந்த போதும், அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் ஒரு முறை விநாயகப்பெருமான், கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமானை வழிபாடு செய்தார். அப்போது நறுமணம் கொண்ட மலர்களை இறைவன் மேல் தூவி போற்றி பாடினார். அவர் தூவிய மலர்களில் ஒன்று, இறைவன் கழுத்தில் சுற்றியிருந்த நாகத்தின் மீது விழுந்தது. உடனே அந்த நாகம், விநாயகர் தன்னையும் மலர் தூவி வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. நாகத்தின் இந்த எண்ணம் சிவபெருமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனது கோபத்தை வெளிக்காட்டாமல், விநாயகரின் வழிபாடு முடிவடையும் வரை காத்திருந்தார். விநாயகர் வழிபாட்டை முடித்து அங்கிருந்து புறப்பட்டதும்... மேலும் படிக்க : goo.gl/lzyZ5h

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!

Image
1. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது. 2. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும். 3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. 4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது. 5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. 6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 7. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது). 8. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. 9. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது. 10. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டிய...

இன்றைய ராசிபலன்கள்(29.09.2016 )

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/C78mhL

இன்றைய நாள் எப்படி? 29.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 13ம் தேதி,துல்ஹஜ் 26ம் தேதி.*29.09.16,வியாழக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தசி திதி அ.காலை 4.27 வரை,அதன்பின் அமாவாசை திதி.பூரம் நட்சத்திரம் இரவு 8.49 வரை,அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-திருவோணம்,அவிட்டம். மேலும் படிக்க :  goo.gl/ZHheCj

திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது :

Image
1.கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு இட வேண்டும். 2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய"  "ஒம் சிவாய நமஹ" உச்சரித்தல் நல்லது. உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே. 3. திருநீறு என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம். 4.வலது கை சுண்டுவிரல், கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால் திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும். இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக்கொள்ளலாம். பயன்கள்: 1. சிவனருள் 2. மன அமைதி 3. நெற்றியின் புருவ மத்தியியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தீருநீறு ,குங்குமம் வைக்கும் போது தவிர்க்கப்படுகிறது. 4. நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது 5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருகஷ்டியில் இருந்து விலக்கு. சுத்தமான வெண் திருநீறு வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும், பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும...

இன்றைய ராசிபலன்கள்(28.09.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/N5Tst1

இன்றைய நாள் எப்படி? 28.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 12ம் தேதி,துல்ஹஜ் 25ம் தேதி.*28.09.16,புதன்கிழமை,தேய்பிறை.திரையோதசி திதி இரவு 3.45 வரை,அதன்பின் சதுர்த்தசி திதி.மகம் நட்சத்திரம் இரவு 7.39 வரை,அதன்பின் பூரம் நட்சத்திரம்.சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-உத்திராடம்,திருவோணம். மேலும் படிக்க :  goo.gl/bwrf1u

உழைப்பவரைத் தேடி வரும் உயர்வு :

Image
ஒரு வீட்டில் திருமணம் என்றால் பட்டுப்புடவை, நெய் பலகாரங்கள்.இன்னொரு வீட்டிலோ நூல் புடவைக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை.இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால், முதலாமவர் கடும் உழைப்பாளியாய் இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கிராமத்தில் மழை பொய்த்து விட்டது. விவசாயிகள் பயிரே செய்யவில்லை. வயல்வெளியை விட்டு சற்று தள்ளியிருந்த குளத்தில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. இதை ஒரு விவசாயி போய் பார்த்தான். இருக்கிற இந்த குறைந்த நீரை நமது வயல் வரைக்கும்  கொண்டு வந்து விட்டால் பயிர் விளைந்து விடும். அதற்கு தேவை சிறிய ஓடை. நாமே அந்த ஓடையை வெட்டிவிட்டால், இந்த தண்ணீரை வயல்வரை கொண்டு வந்து விடலாம். நமது பயிர் எப்படியாவது விளைந்து விடுமென நினைத்தான். முயற்சியைத் தொடங்கிவிட்டான். ஓடைப்பணி வேகமாக நடந்தது. இதே வேகத்தில் பணிநடந்தால் மாலைக்குள் முடிந்து விடுமென்ற நிலை. அவனது மனைவி சாப்பாட்டுடன் வயலுக்கு வந்தாள். ""என்னங்க! நீங்க வெட்டிவேலை செய்துகிட்டு இருக்கீங்க! குளத்துநீர் நம் வயலை எட்டாது. இப்பதான் பாதிதூரமே ஓடை வெட்டியிருக்கீங்க! முழுசா வெட்டினா கூட தண்ணீர் வயலை எட்டுமோ எட்டாதோ!'...

இன்றைய ராசிபலன்கள்(27.9.2016 ) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/EtqyoW

இன்றைய நாள் எப்படி? 27.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 11ம் தேதி,துல்ஹஜ் 24ம் தேதி.*27.09.16,செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி இரவு 3.34 வரை,அதன்பின் திரையோதசி திதி.ஆயில்யம் நட்சத்திரம் இரவு 7.01 வரை,அதன்பின் மகம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க :  goo.gl/bKqOpw

ஆசைக்கும் எல்லையுண்டு :

Image
ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான். ''ஐயா!  வெயில் கடுமையாக இருக்கிறது. நீர் வண்டியில் தானே போகிறீர்! உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே!'' என்றான். நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதோடு விட்டானா! ''பெரியவரே! நீர் மகா தர்மவான். கேட்டதும் இந்தக் காலத்தில் யார் கொடுக்கிறார்கள்? சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா! தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும்,'' என்றான். 'அதுவும் நியாயம் தான்' என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை வரவழைத்து...

சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது !!!

Image
குங்குமம், லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம், சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். 4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். 5. பெண்கள் குங்குமத்தை, தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது. 7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள...

இன்றைய ராசிபலன்கள்(26.09.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/e9iYdN

இன்றைய நாள் எப்படி? 26.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 10ம் தேதி,துல்ஹஜ் 23ம் தேதி.*26.09.16,திங்கட்கிழமை,தேய்பிறை.ஏகாதசி திதி இரவு 3.52 வரை,அதன்பின் துவாதசி திதி.பூசம் நட்சத்திரம் மாலை 6.50 வரை,அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-மூலம்,பூராடம். மேலும் படிக்க :  goo.gl/ZgkatU

இன்றைய ராசிபலன்கள்(23.09.2016) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/aPoGQG

இன்றைய நாள் எப்படி? 23.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 7ம் தேதி,துல்ஹஜ் 20ம் தேதி. *23.09.16,வெள்ளிக்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி காலை 9.32 வரை,அதன்பின் அஷ்டமி திதி.மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 10.09 வரை,அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம். மேலும் படிக்க :  goo.gl/6nMKP7

சந்திராஷ்டமம் பற்றிய முக்கிய விளக்கம் :

Image
சந்திராஷ்டம தினம் என்பது ஜோதிட வானியல் கலையின் படி சந்திரன் மனத்தைக் கட்டுப்படுத்தி அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரன். எப்பொழுதெல்லாம் அவர் குறிப்பிட்ட ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஜாதகருக்கு அறிவுத்திறனும் மனோ பலமும் குறையும் என மிகப் பழமையான ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. ஆகவே சந்திராஷ்டம தினங்களில் அறிவுத்திறன் குறைவதால் அத்தகை நேரங்களில் முக்கிய விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. எனவே முக்கியமான முடிவுகளையும் ஆலோசனைகளையும் சந்திராஷ்டம தினங்களில் சம்மந்தப்பட்;ட இராசியினர் தவிர்ப்பது அவசியம். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல மேலும் சந்திராஷ்டம தினத்திற்கு முந்திய நாளும் பிந்திய நாளும் சேர்த்து ஆக மொத்தம் மூன்று நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யக் கூடாது. சந்திராஷ்டமம் உள்ள நட்சத்திரதாரர் சுபகாரியங்களை தவிர்த்தல் நல்லது.

இன்றைய ராசிபலன்கள்(22.09.2016 )

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/j9IyCe

இன்றைய நாள் எப்படி? 22.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 6ம் தேதி,துல்ஹஜ் 19ம் தேதி. *22.09.16,வியாழக்கிழமை,தேய்பிறை.சஷ்டி திதி காலை 11.42 வரை,அதன்பின் சப்தமி திதி.ரோகிணி நட்சத்திரம் இரவு 10.09 வரை,அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.மரண யோகம். சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம். மேலும் படிக்க :  goo.gl/hBvgta

இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம் :

Image
இந்து மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும்... மேலும் படிக்க :goo.gl/JiWyny

இன்றைய ராசிபலன்கள்(21.09.2016 ) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க ; goo.gl/PiLudn

இன்றைய நாள் எப்படி? 21.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 5ம் தேதி,துல்ஹஜ் 18ம் தேதி. *21.09.16,புதன்கிழமை,தேய்பிறை.பஞ்சமி திதி மதியம் 2.01 வரை, அதன்பின் சஷ்டி திதி.கார்த்திகை நட்சத்திரம் இரவு 11.37 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம்-சித்திரை,சுவாதி. மேலும் படிக்க :  goo.gl/hNBxgP

ஹனுமனுக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதன் தார்ப்பரியம் :

Image
ஹனுமனுக்கு வாலில்தான் அதிக சக்தியுண்டு. அதன் காரணமாகவே ஹனுமனுக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர். பக்தி சிரத்தையுடன் இராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் இடத்திலிருந்து தினமும் சந்தனம் சாத்தி, குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு முடிவடையும் சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பி ல்லாமல் உணவு படைக்க வேண்டும். தாம் நினைத்த காரியம் நிறைவேறும்வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும். அத்துடன், ஆஞ்சநேயரை இராம நாமத்தால் அர்ச்சித்து, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இராமரின் தூதனாக ஹனுமன் சித்தரிக்கப்பட்டாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். இவரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்குமென்பது ஐதீகம்.

திருவானேஷ்வர் திருக்கோயில் :

Image
தல வரலாறு: காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். சிறப்பம்சம்: ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை. சகாதேவன் போல கல்வியறிவு: கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும...

இன்றைய ராசிபலன்கள்(20.09.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/uBr3od

இன்றைய நாள் எப்படி? 20.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 4ம் தேதி,துல்ஹஜ் 17ம் தேதி. *20.09.16,செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி மாலை 4.23 வரை,அதன்பின் பஞ்சமி திதி.பரணி நட்சத்திரம் இரவு 1.14 வரை,அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-அஸ்தம்,சித்திரை. மேலும் படிக்க : goo.gl/WNNPNh

திருநீறு, சந்தனம், குங்குமம் நெற்றியிலிடுவதன் காரணம் :

Image
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே த ிருநீறை நெற்றியில் இடுவார்கள். மனிதன் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனதினை; இலகுவாகச் செய்ய முடியும். அதனாலேயே திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை... மேலும் படிக்க : goo.gl/eDmlXk

பைரவரை வணங்கினால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி :

Image
ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும ் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார் சிவன்.  கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன். “சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என...

இன்றைய ராசிபலன்கள்(19.09.2016) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/FcU90x

இன்றைய நாள் எப்படி? 19.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 3ம் தேதி,துல்ஹஜ் 16ம் தேதி. *19.09.16,திங்கட்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி மாலை 6.48 வரை,அதன்பின் சதுர்த்தி திதி.அசுவினி நட்சத்திரம் இரவு 2.54 வரை,அதன்பின் பரணி நட்சத்திரம்.சித்த யோகம்.சந்திராஷ்டமம்-அஸ்தம். மேலும் படிக்க :  goo.gl/2klQZF

கேட்டதையெல்லாம் தந்தருளும் வயல்வெளி அஷ்டபுஜ பைரவர்,வேலூர் :

Image
தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கல்வி நகரம் வேலூர் ஆகும்.இங்கு வேலூரிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ,வேலூரிலிருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் வரும்;இந்த நீதிமன்றத்தைக் கடந்து ஒரு கி.மீ.தூரத்தில் ரங்காபுரம் என்னும் கிராமம் அமைந்திருக்கிறது.இந்த கிராமத்தின் வழியாக செங்காநத்தம் என்னும் மலையோர கிராமத்துக்கு 4 கி.மீ.தூரத்துக்குப் பயணிக்க வேண்டும்.இந்த கிராமத்திற்கு  அருமையான சாலை வசதி மலைமீது கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ளது;இந்த கிராமத்தின் நுழைவாயிலில் வயல்வெளி வழியாக சுமார் 1 கி.மீ.தூரம் பயணித்தால்,இருப்பவரே வயல்வெளி அஷ்டபுஜ கால பைரவர் கோவில் ஆகும். இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும்,மற்ற ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர்.இங்கு பூசாரி கிடையாது;கோவிலுக்குப் பின்னால் வறண்ட ஓடையை ஒட்டி இருக்கும் புற்றுமண்ணே இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாமே பூஜை செய்ய வேண்டியதுதான்!!! தினமும் ஒருமுறை வீதம் 3 நாட்கள் அல்லது வாரம் ஏதாவது ஒரு நாள் என்று 3 வாரத்துக்கு வந்து இவரை வழிபடுபவர்களுக்கு அவர்களின் கடும் சிக்கல்கள் உடனடியா...

இன்றைய ராசிபலன்கள்(17.09.2016) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/YvsUh4

இன்றைய நாள் எப்படி? 17.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 1ம் தேதி,துல்ஹஜ் 14ம் தேதி. *17.09.16,சனிக்கிழமை,தேய்பிறை.பிரதமை திதி இரவு 11.20 வரை, அதன்பின் துவிதியை திதி.பூரட்டாதி நட்சத்திரம் காலை 7.15 வரை,அதன்பின் ரேவதி நட்சத்திரம்.மரண-சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-பூரம். மேலும் படிக்க : goo.gl/dFpKEV

இன்றைய ராசிபலன்கள்(15.09.2016) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :  goo.gl/15tBnH

இன்றைய நாள் எப்படி? 15.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 30ம் தேதி,துல்ஹஜ் 12ம் தேதி. *15.09.16,வியாழக்கிழமை,வளர்பிறை.சதுர்த்தசி திதி இரவு 3.01 வரை,அதன்பின் பவுர்ணமி திதி.அவிட்டம் நட்சத்திரம் காலை 8.48 வரை,அதன்பின் சதயம் நட்சத்திரம்.சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-ஆயில்யம். மேலும் படிக்க : goo.gl/m7d1Yv

குத்து விளக்கில் எத்தனை திரிகள் பற்றவைக்க வேண்டும்?

Image
குத்து விளக்கில் இரண்டு அல்லது ஐந்து திரிகள் பற்றவைக்க வேண்டும் என சம்பிரதாயங்கள் குறிப்பிடுகின்றன. ஒற்றைத் திரியானது நோயின் அடையாளம் எனவும், மூன்று திரியில் விளக்கேற்றினால் அது அலட்சியத்தின் இலட்சணம் எனவும், நான்கு திரிகள் ஏற்றினால் அது தரித்திரம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஒன்று, மூன்று அல்லது நான்கு திரிகளை ஏற்றும் போது எதிர்மறை சக்தி பரவுவதாக நம்பப்படுவதுடன், இரண்டு அல்லது ஐந்து திரிகளை ஏற்றும் போது சாதகமான சக்தி பரவ ும் எனவும் நம்பப்படுகின்றது. இதேவேளை, மாலை நேரத்தில் விளக்கேற்றுவது மிக அவசியம் என்பதுடன், குத்துவிளக்கை ஏற்றுவதற்கு எள்ளெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது எனவும் இந்து மத நம்பிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

சிவ விரதங்களில் விசேஷமானது பிரதோஷ விரதம் :

Image
சிவபெருமானை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் மிக விசேடமானது பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலங்களில் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ காலமாகும். இதிலும் மாலை 4.30 இலிருந்து 6 மணி முதல் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. இதனால் இதனை சத்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். இந்நிலையில் இந்த நேரப்பகுதியில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம் ஆகும். பிரதோஷ விரதத்தை அனுஷ்டிப்பதால், முற்பிறவிக் குற்றங்கள் மற்றும் சகல தோஷங்கள் நீங்குவதோடு பாவம் விலகி புண்ணியம் சேர்கிறது. அத்துடன் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் சக்தி இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் பிரதோஷ விரதத்தை அனுஷ்டிக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிக்கிழமை பிரதோஷ நாளன்று இந்த விரதத்தை கடைப்பிடிப்பது சிறந்தது.

இன்றைய ராசிபலன்கள்(14.09.2016) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/MDeT9G

இன்றைய நாள் எப்படி? 14.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று ! *துர்முகி வருடம்,ஆவணி மாதம் 29ம் தேதி,துல்ஹஜ் 11ம் தேதி. *14.09.16,புதன்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி அ.காலை 4.21 வரை,அதன்பின் சதுர்த்தசி திதி.திருவோணம் நட்சத்திரம் காலை 9.10 வரை,அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-பூசம். மேலும் படிக்க :  goo.gl/nU0idM

சபரிமலைக்கு மாலையணியும் போது கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலையிட்டுக் கொள்வதும் ஏன்?

Image
சபரிமலைக்கு மாலை அணிகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலையிட்டுக் கொள்வதும் ஏன் என்பதற்கு காரணம் உண்டு. ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை. அதனை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பலனும் கிடைக்கும். சபரிமலைக்கு செல்லும்போது சில பிரதான ஆசாரங்களை கடைபிடித்தல் அவசியம். அது இல்லாமல் போனால் சாதாரண மலையேறுவது போன்றாகிவிடும். கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் உடன் பலன் உண்டாகும். மனிதருள் எதிரெதிரான சக்திகள் உள்ளன. இதனை தேவ, அசுர குணங்கள் என்று கூறுவர். மனிதரில் ஒரு வகை எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க தியானம் நல்லதாகும். தியானித்தின் போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் தியானத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும். ருத்ராட்ச மாலை அணியும்போது 108, 64, 54, 48 என்ற அடிப்படையில் அதன் எண்ணிக்கை இருத்தல் வேண்டும். ருத்ராட்ச மாலை அணியும் முன்னர் சிவன் கோயிலிலோ, ஐயப்பன் கோயிலிலோ பூஜித்து அணிய வேண்டும்.

இன்றைய ராசிபலன்கள்(13.09.2016) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/DlNgwo