ஆன்மீக சிந்தனை
நீங்கள் அடுத்தவர் மீது அன்பு செலுத்த வேண்டாம் . அக்கம் பக்கத்தில் இருப்பவரிடமும் தேடித் போய் அன்பு செலுத்த வேண்டாம் . உங்களுக்குள் அன்பாக இருங்கள் . எப்போதும் அன்புமயமாகவே இருங்கள் அது போதும்
பைரவர் காவியம் !! சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார். விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். மேலும் படிக்க : http://bit.ly/1qKqxBB
Comments
Post a Comment