நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-சூரியன்
நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-சூரியன்
கும்பகோணம்
நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் ஒரு முன்னணித்தலைவர் ஒருவர் கூட மஞ்சள் துண்டு அணிகிறார்.குரு பார்க்க கோடி நன்மை என்பர்குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவர் நல்ல நிலையை அடையலாம்.இந்த விஷயம் தெரிந்துதான் தகுந்த ஜோதிட ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில் மஞ்சள் துண்டு அணிகிறார் .மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்ததுஅதனடிப்படையில் இந்த நிறத்தை சேர்த்துக்கொண்டால் நல்ல நிலையை அடையலாம் .
தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பல கோவில்களை கட்டினர் அவற்றில் தஞ்சை பகுதிகளை ஆண்ட சோழமன்னர்களும் சரபோஜி மன்னர்களும் பலவிதமான சிவாலயங்களை கட்டினர்.ஓவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு தஞ்சை மாவட்டத்தை சுற்றித்தான்அனைத்து நவக்கிரககோவில்களும் உள்ளது...
மேலும் படிக்க :http://goo.gl/o5KHIo
Comments
Post a Comment