Posts

Showing posts from 2015

இன்றைய நாள் எப்படி? 12.12.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.12.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*மன்மத வருடம், கார்த்திகை மாதம் 26 ம் தேதி, ஸபர் 29 ம் தேதி. *12.12.2015 சனிக்கிழமை ,வளர்பிறை. * பிரதமை திதி மாலை 04.52 மணி வரை ,அதன்பின் துவிதியை திதி . மூலம் நட்சத்திரம் காலை 03.04 மணி வரை , அதன்பின் பூராடம் நட்சத்திரம் ,சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/xLLqt4

இன்றைய ராசிபலன்கள் (12-12-2015)

இன்றைய ராசிபலன்கள் (12-12-2015) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/5UEFZU

தீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு

Image
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, மேலும் படிக்க : http://goo.gl/cneEWw

கால் பெருவிரல் ரேகையைக்

கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? இல்லையா? என்பதை கணிக்க முடியுமா? கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை மேலும் படிக்க: http://goo.gl/2uZNY6

Athma Yoga

Athma Yoga vijaai swamiji Part 2 Watch Here :http://goo.gl/o8DoAG

இன்றைய நாள் எப்படி? 28.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 14ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 07ம் தேதி. *28.03.2015 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி காலை 06.41.வரை , அதன்பின் நவமி .திருவாதிரை நட்சத்திரம் காலை 08.31 வரை. அதன்பின் பூணர்புசம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/QSf9kc

இன்றைய ராசிபலன்கள் (27-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (27-3-2015) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/WS4CHB

இன்றைய நாள் எப்படி? 26.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 12ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 05ம் தேதி. *26.03.2015 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, சஷ்டி திதி காலை 06.34 வரை, அதன்பின் அஷ்டமி திதி. ரோகிணி நட்சத்திரம் நாள் முழுவதும்..... மேலும் படிக்க : http://goo.gl/nVkB9E

இன்றைய ராசிபலன்கள் (26-3-2015)

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/saqDhg

DONATE FOR TEMPLE

DONATE FOR TEMPLE ONE OF THE BIGGEST TEMPLE IN ASIA FOR KALABAIRAVAR TEMPLE-RATTAISUTREIPALAYAM, AVALPOONDURAI, ERODE, TAMILNADU-638115,INDIA. Kalabhairava is the God who is the protector of Benares. He is supposed to be the fearsome aspect of Lord Shiva. Once Brahma insulted Lord Shiva and his fifth head teasingly laughed at Lord Shiva. From Lord Shiva came out the Kalabhairava (Black Bhairava) who tore off the fifth head of Lord Brahma. On the entreaties of Lord Vishnu, Shiva pardoned Lord Brahma. But the sin (in the form of a lady) of beheading Lord Brahma followed Kalabhairava everywhere. Read More : http://goo.gl/yz06HR

இன்றைய ராசிபலன்கள் (25-3-2015)

Image
புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/plHzLq

இன்றைய நாள் எப்படி? 25.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 11ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 04ம் தேதி. *25.03.2015 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, பஞ்சமி திதி காலை 07.15 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 07:09 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம் மேலும் படிக்க:http ://goo.gl/QDsrkm

விருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம்

விருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம் விருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம் தை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் தொடங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து இந்த விரத முறையை செய்ய வேண்டும். முதல் நாள் அன்னம் தேய்த்து ஸ்நானம், இரண்டாம் நாள் கருநிற எள் தேய்த்து நீராடல் மேலும் படிக்க:http://goo.gl/rXiD4C

இன்றைய ராசிபலன்கள் (24-3-2015)

Image
செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/VtUn6E

இன்றைய நாள் எப்படி? 24.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 10ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 03ம் தேதி. *24.03.2015 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி காலை 08.25 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பரணி நட்சத்திரம் காலை 07:36 வரை, மேலும் படிக்க:http://goo.gl/rS8bN9

Vijaaiswamiji Articles

Vijaaiswamiji Articles by Maalaimalar http://goo.gl/g2WZtg

ஆன்மீக சிந்தனை

ஆன்மீக சிந்தனை நீங்கள் அடுத்தவர் மீது அன்பு செலுத்த வேண்டாம் . அக்கம் பக்கத்தில் இருப்பவரிடமும் தேடித் போய் அன்பு செலுத்த வேண்டாம் . உங்களுக்குள் அன்பாக இருங்கள் . எப்போதும் அன்புமயமாகவே இருங்கள் அது போதும்

இன்றைய நாள் எப்படி? 23.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஜமாதி ஸாணி 02ம் தேதி. *23.03.2015 திங்கட்கிழமை ,வளர்பிறை.இன்று, திரிதியை திதி காலை 09.54 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. அசுபதி நட்சத்திரம் காலை 08.26 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/xMl6z4

ASTROLOGY PART-1

ASTROLOGY PART-1 Watch Here : http://goo.gl/5LFQig

DONATE FOR TEMPLE

DONATE FOR TEMPLE ONE OF THE BIGGEST TEMPLE IN ASIA FOR KALABAIRAVAR TEMPLE-RATTAISUTREIPALAYAM, AVALPOONDURAI, ERODE, TAMILNADU-638115,INDIA. Kalabhairava is the God who is the protector of Benares. He is supposed to be the fearsome aspect of Lord Shiva. Once Brahma insulted Lord Shiva and his fifth head teasingly laughed at Lord Shiva. From Lord Shiva came out the Kalabhairava (Black Bhairava) who tore off the fifth head of Lord Brahma. On the entreaties of Lord Vishnu, Shiva pardoned Lord Brahma. But the sin (in the form of a lady) of beheading Lord Brahma followed Kalabhairava everywhere. Read More : http://goo.gl/yz06HR

சனிபகவான் ஒரு பார்வை

சனிபகவான் ஒரு பார்வை சனீஸ்வரர் என்றாலே ஒரு வித பயமும், பதட்டமும் ஏற்படுவது அனைவருக்கும் உண்டு, அதற்கு காரணம் அவர் நாம் செய்யும் பாவ, புண்ணியத்தை ஆராய்ந்து அதற்கேற்ப பலன்களை தருவதே! இவர் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்தவர், சிறு வயது தவ வலிமையால் சிவா பெருமானிடம் இருந்து பெற்ற பதவியே – கிரகங்களில் சனி பதவியும், மனிதனை பக்குவபடுத்தும் பணியும், சூரியனின் மற்றொரு மகன் எமன், இவருக்கும் மனிதர்களின் பாவ புண்ணியத்தை கணக்கிட்டு அவர்களின் உயரை எடுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது, இவ்விருவரும் தங்கள் பணியை நேர்மையாக செய்து வருவதாலேயே, மனிதர்கள் பலரால் இகழபடுகின்றனர். சரி இப்பொழுது சனி பகவானை பற்றி பார்ப்போம். சனி பகவான் நிர்வாகம் : மனிதர்களை பக்குவபடுத்துவது தந்தை : சூரியன் தாய் : சாயா தேவி பால் : அலி வடிவம் : குள்ளம் அவயம் : தொடை நிறம் : கருப்பு கல் : நீளம் உலோகம் : இரும்பு நட்பு கிரகங்கள் :புதன், சுக்கிரன், ராகு , கேது பகை கிரகங்கள் : சூரியன்,சந்திரன் , செவ்வாய் மேலும் படிக்க :http://goo.gl/4FPwuV

பெண்களின் கைகள் சொல்லும் ஜோதிடம்

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன .* கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். * கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள். * மணிக்கட்டுகள் தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு ஆபரண யோகமும், தெய்வ அனுகூலமும் உண்டாகும் மேலும் படிக்க:http://goo.gl/lcyrcQ

இன்றைய ராசி பலன்கள் 21.03.2015

இன்றைய ராசி பலன்கள் 21.03.2015 சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/6Phbrc

இன்றைய நாள் எப்படி? 21.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! * ஜய வருடம், பங்குனி மாதம் 7ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 29ம் தேதி. *21.03.2015 சனிக்கிழமை , தேய்பிறை.இன்று, பிரதமை திதி மாலை 4:02 வரை, அதன்பின் துவிதியை திதி.உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.57 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/aUpuLT

குலதெய்வம் வழிபாடு!!!

குலதெய்வம் வழிபாடு!!! நமது குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது. மேலும் படிக்க: http://goo.gl/J329k3

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !!

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நம்மைவிட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மை விடத் தாழ்ந்தவர் மீது வெறுப்பும், கேலியும் செய்யாமலும் யாவரையும் சமமாக பாவிக்க கற்றுக் கொள்ளவேண்டும் இக் குணம் மற்றவர்களிடம் நம்மில் மேல் நல்ல மரியாதையும், அன்பையும் வளர்க்க உதவும். அன்பானது இனம், மதம், சாதி, மிருகம் என பிரித்து பார்ப்பதில்லை அன்பு அணைத்து உயிர் வாழ்வினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த குணமாகும்.

இன்றைய ராசிபலன்கள் (20-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (20-3-2015) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/51sO8Z

சுக்கிர பகவான் விரத வழிபாடு

சுக்கிர பகவான் விரத வழிபாடு சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். மேலும் படிக்க : http://goo.gl/WBnLoq

HIV குழந்தைகள் காப்பகம் !!

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

இன்றைய ராசிபலன்கள் (19-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (19-3-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/mu4ka5

இன்றைய நாள் எப்படி? 19.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 19.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 5ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 27ம் தேதி. *19.03.2015 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று,சதுர்த்தசி திதி மாலை 06.27 வரை, அதன்பின் அமாவாஸ்யை திதி. சதயம் நட்சத்திரம் மதியம் 02.07 வரை, அதன்பின் புராட்டாதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/BAMIZz

இன்றைய நாள் எப்படி? 19.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 5ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 27ம் தேதி. *19.03.2015 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று,சதுர்த்தசி திதி மாலை 06.27 வரை, அதன்பின் அமாவாஸ்யை திதி. சதயம் நட்சத்திரம் மதியம் 02.07 வரை, அதன்பின் புராட்டாதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/BAMIZz

இன்றைய நாள் எப்படி? 18.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 18.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், பங்குனி மாதம் 4ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 26ம் தேதி. *18.3.15 புதன் கிழமை, தேய்பிறை.இன்று, திரயோதசி திதி இரவு 8:47 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:45 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.மரணயோகம், மேலும் படிக்க:http://goo.gl/LCfQP7

விருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம்

விருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம் விருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம்தை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் தொடங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து இந்த விரத முறையை செய்ய வேண்டும். முதல் நாள் அன்னம் தேய்த்து ஸ்நானம், இரண்டாம் நாள் கருநிற எள் தேய்த்து நீராடல் மேலும் படிக்க:http://goo.gl/rXiD4C

மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை

மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை மாங்கல்ய தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, சுமங்கலிப் பிரார்த்தனை மிக நல்லது. சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கலாம், சுக்ல பட்ச வெள்ளிக்கிழமையன்று, மகாலட்சுமிக்கு, லட்சுமி பூஜை செய்தால் தோஷ நிவாரணம் பெறலாம். மிருத்தியஞ்ச ஹோமம், பிரார்த்தனை மிகவும் சிறப்பானது. இந்தப் பிரார்த்தனையும், ஹோமமும் கணவனின் ஆயுளை நீண்ட நாட்களுக்கு அதிகரித்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களன்று, வன்னிமரத்தடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டு, மேலும் படிக்க:http://goo.gl/ZPjgWG

இன்றைய ராசிபலன்கள் (16-3-2015)

Image
திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/RhYIVN

சனிபகவான் ஒரு பார்வை

Image
சனீஸ்வரர் என்றாலே ஒரு வித பயமும், பதட்டமும் ஏற்படுவது அனைவருக்கும் உண்டு, அதற்கு காரணம் அவர் நாம் செய்யும் பாவ, புண்ணியத்தை ஆராய்ந்து அதற்கேற்ப பலன்களை தருவதே! இவர் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்தவர், சிறு வயது தவ வலிமையால் சிவா பெருமானிடம் இருந்து பெற்ற பதவியே – கிரகங்களில் சனி பதவியும், மனிதனை பக்குவபடுத்தும் பணியும், சூரியனின் மற்றொரு மகன் எமன், இவருக்கும் மனிதர்களின் பாவ புண்ணியத்தை கணக்கிட்டு அவர்களின் உயரை எடுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது, இவ்விருவரும் தங்கள் பணியை நேர்மையாக செய்து வருவதாலேயே, மனிதர்கள் பலரால் இகழபடுகின்றனர். சரி இப்பொழுது சனி பகவானை பற்றி பார்ப்போம். சனி பகவான் நிர்வாகம் : மனிதர்களை பக்குவபடுத்துவது தந்தை : சூரியன் தாய் : சாயா தேவி பால் : அலி வடிவம் : குள்ளம் அவயம் : தொடை நிறம் : கருப்பு கல் : நீளம் உலோகம் : இரும்பு நட்பு கிரகங்கள் :புதன், சுக்கிரன், ராகு , கேது பகை கிரகங்கள் : சூரியன்,சந்திரன் , செவ்வாய் மேலும் படிக்க :http://goo.gl/4FPwuV

இன்றைய ராசிபலன்கள் (14-3-2015)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/mZ4LVE

இன்றைய நாள் எப்படி? 14.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 30ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 22ம் தேதி. *14.03.2015 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, நவமி திதி காலை 05.01 வரை, அதன்பின் தசமி திதி . மூலம் நட்சத்திரம் இரவு 08.46 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/GwxSHH

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-சூரியன்

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-சூரியன் கும்பகோணம் நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் ஒரு முன்னணித்தலைவர் ஒருவர் கூட மஞ்சள் துண்டு அணிகிறார்.குரு பார்க்க கோடி நன்மை என்பர்குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவர் நல்ல நிலையை அடையலாம்.இந்த விஷயம் தெரிந்துதான் தகுந்த ஜோதிட ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில் மஞ்சள் துண்டு அணிகிறார் .மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்ததுஅதனடிப்படையில் இந்த நிறத்தை சேர்த்துக்கொண்டால் நல்ல நிலையை அடையலாம் . தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பல கோவில்களை கட்டினர் அவற்றில் தஞ்சை பகுதிகளை ஆண்ட சோழமன்னர்களும் சரபோஜி மன்னர்களும் பலவிதமான சிவாலயங்களை கட்டினர்.ஓவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு தஞ்சை மாவட்டத்தை சுற்றித்தான்அனைத்து நவக்கிரககோவில்களும் உள்ளது... மேலும் படிக்க :http://goo.gl/o5KHI...

விஜய் சுவாமிஜியின் வாழ்கை வரலாறு

Image
==================================== கால் பெருவிரல் ரேகை குறித்து விஜய் சுவாமிஜி கூறியதாவது, மேலும் படிக்க:http://goo.gl/ZRp8v1

பைரவர் வழிபாடு முறை:

பைரவர் வழிபாடு முறை: ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் வழிபாடு ஒரு மறை பொருளாகும் .இவ் வழிபாட்டை தானும் தன்னை சார்ந்தவரும் கூட்டு வழிபாடு செய்வது சிறப்பு மேலும் படிக்க: http://goo.gl/EzV4h5

இன்றைய ராசிபலன்கள் (13-3-2015)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/cX6ZFI

இன்றைய நாள் எப்படி? 13.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி. *13.03.2015 வெள்ளிக்கிழமை , தேய்பிறை.இன்று, சப்தமி திதி காலை 07:07 வரை, அதன்பின் நவமி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு 09:16 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.அமிர்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/Dznx5a

இன்றைய நாள் எப்படி? 12.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 28ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 20ம் தேதி. *12.03.2015 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, சஷ்டி திதி காலை 7:30 வரை, அதன்பின் சப்தமி திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு 8:55 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/9joqE8

இன்றைய ராசிபலன்கள் (12-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (12-3-2015) வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/IAZalj

HIV குழந்தைகள் காப்பகம்

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

Bairavar Temple 30feet dog statue

Bairavar Temple 30feet dog statue watch here:http://goo.gl/0sSZ0U
பூரண கும்பம் ..................... உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன; பிரளய காலத்தில் நீரிலேயே "லயம்' ஆகிவிடுகின் றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம். கும்பம் (குடம்)- உடல். குடத்தில் உள்ள நீர்- ரத்தம். உள்ளே போடப்படும் ரத்தினங்கள்- சுக்கிலம். கூர்ச்சம்- நாடி. குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்- நரம்புகள். குடத்தின் மேலே போடப்பட்ட துணி (வஸ்திரம்)- தோல். மந்திரங்கள்- உயிர். குடத்தின் மேலுள்ள தேங்காய்- சிரசு, முகம். லம்பகூர்ச்சம்- சிகை (முடி). மாவிலைகள்- ஜடாபாரங்கள். "இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம்' என்று சிவ ஆகமத்தில் சொல்லப் படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும். பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும். http://www.bairavafoundation.org/

பூரண கும்பம் .....................

பூரண கும்பம் ..................... உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன; பிரளய காலத்தில் நீரிலேயே "லயம்' ஆகிவிடுகின் றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம். கும்பம் (குடம்)- உடல். குடத்தில் உள்ள நீர்- ரத்தம். உள்ளே போடப்படும் ரத்தினங்கள்- சுக்கிலம். கூர்ச்சம்- நாடி. குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்- நரம்புகள். குடத்தின் மேலே போடப்பட்ட துணி (வஸ்திரம்)- தோல். மந்திரங்கள்- உயிர். குடத்தின் மேலுள்ள தேங்காய்- சிரசு, முகம். லம்பகூர்ச்சம்- சிகை (முடி). மாவிலைகள்- ஜடாபாரங்கள். "இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம்' என்று சிவ ஆகமத்தில் சொல்லப் படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும். பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும். http://www.bairavafoundation.org/

பைரவமூர்த்தி திருவுருவ நெறி

பைரவமூர்த்தி திருவுருவ நெறி : - பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிப்பிடுகின்றது. கருணை வடிவான இறைவன் பயங்கரமான தோற்றம் கொண்ட சமயங்களும் இருக்கின்றன. வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து உலகைக்காக்கும் பொறுப்பை அளித்தார் ர் சிவனார். எதிரிகளுக்குப் பயத்தையும், தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர். பிரமனை ஒறுக்கும் வேளை தோன்றிய உருவமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தே பரமன் போன்று தானும் ஒரே தோற்றத்தினன் என்று தன்னை அவருடன் சம நிலையில் வைத்து இறுமாந்தான். பிரமனது அகங்காரத்தை அடக்க பரமன் உக்கிரத் தோற்றங்கொண்டு தன் நகத்தினால் பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினன். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி நிற்கும் இவருக்கு " கபாலி " எனும் சிறப்புப் பெயரும் உண்டு. மேலும் படிக்க : http://goo.gl/CITzJ7

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம்

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம் பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம். பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். மேலும் படிக்க http://goo.gl/lUO7eG

இன்றைய ராசிபலன்கள் (11-3-2015)

Image
) புதன்கிழமை மேலும் படிக்க: http://goo.gl/CYhlH9

இன்றைய நாள் எப்படி? 11.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 27ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 19ம் தேதி. *11.03.2015 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி காலை மணி 07.30 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. விசாகம் நட்சத்திரம் இரவு மணி 08:55வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/fYqGfK

ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம் தனது நான்கு கைகளிலும் அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு நிற்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ மஹாலட்சுமி தேவி காட்சி தருகின்றாள். தியான சுலோகம்:- சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம். மேலும் படிக்க : http://goo.gl/inOYnP

இன்றைய ராசிபலன்கள் (10-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (10-3-2015) செவ்வாய்கிழமை , மேலும் படிக்க : http://goo.gl/6U7l3J

இன்றைய நாள் எப்படி? 10.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 26ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி. *10.03.2015 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி காலை 06.53,அதன்பின்பஞ்சமி. சுவாதி நட்சத்திரம் இரவு 08.00 வரை,அதன்பின் விசாகம் நட்சத்திரம் .சித்தயோகம் மேலும் படிக்க : http://goo.gl/c11cAs

பைரவர் விரதம்!

பைரவர் விரதம்! மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு. மாலையில் கோவில் சென்று மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/QO0bTh

இன்றைய நாள் எப்படி? 09.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 17ம் தேதி. *09.03.2015 திங்கட்கிழமை,தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி நாள் முழுவதும். சித்திரை நட்சத்திரம் இரவு 04.42 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/oiyNYt

இன்றைய ராசிபலன்கள் (09-3-2015)

Image

HIV குழந்தைகள் காப்பகம் !!

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

வெற்றியின் இரகசியம்!!!

வெற்றியின் இரகசியம்!!! 1. பணிவு ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. மேலும் படிக்க: http://goo.gl/pKd3jy

இன்றைய ராசிபலன்கள் (07-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (07-3-2015) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/cqknrZ

இன்றைய நாள் எப்படி? 07.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 23ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 15ம் தேதி. *07.03.2015 சனிக்கிழமை , தேய்பிறை.இன்று,துவிதியை திதி காலை 04.17 வரை, அதன்பின் திரிதியை திதி. உத்திரம் நட்சத்திரம் மாலை 02.29 வரை, அதன்பின் ஹஸ்தம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/j6Tp99

ருரு பைரவர்

ருரு பைரவர் ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

ASTROLOGY PART-1

ASTROLOGY PART-1 Watch Here : http://goo.gl/5LFQig

ஆத்மா யோகா

ஆத்மா யோகா யோகா என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையாகும். மனிதன் தானும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க தன உடல், மனம், ஆன்ம மூன்றினையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பது பழங்கால யோகிகளின் நம்பிக்கையாக இருந்தது. இந்த மூன்றினையும் ஒருநிலைப்படுத்த ஒருவர் தனது செயல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றினையும் சமநிலையினைப் தவறுவதற்கு உடற்பயிற்ச்சி, தியானம் என முக்கியமான வழிகளை செயல்படுத்தினர் யோகாவில் மனிதனின் வளர்ச்சிக்கும், செயலுக்கும் அடிப்படை உடல் தான் என்பதால் உடல் நலத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கபடுகிறது மேலும் படிக்க : http://goo.gl/ViLMgz

இன்றைய நாள் எப்படி? 06.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 22ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 14ம் தேதி. *06.03.2015 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. இன்று, பிரதமை திதி மதியம் 02.28 வரை, அதன்பின் துவிதியை திதி. பூரம் நட்சத்திரம் காலை 9:26 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/JqCHQD
இன்றைய ராசிபலன்கள் (06-3-2015) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/Feg5Eb

துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு!

Image
துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு! பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகா து

வாழ்க்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !!

Image
மகிழ்ச்சி என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. மகிழ்ச்சியின் இருப்பிடம் மனம்தான். மனதின் அடக்குவது நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் பேரலை , நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும். உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் மேலும் படிக்க :http://goo.gl/p9gCIF

இன்றைய ராசிபலன்கள் (05-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (05-3-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/EyCx83

இன்றைய நாள் எப்படி? 05.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 13ம் தேதி. *05.03.2015 வியாழக்கிழமை , வளர்பிறை.இன்று, பவுர்ணமி திதி இரவு 12.04 வரை, அதன்பின் பிரதமை திதி. மகம் நட்சத்திரம் காலை 09.26 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். சித்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/JRBXdw

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை திங்களூர் சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம். நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் ஒரு முன்னணித்தலைவர் ஒருவர் கூட மஞ்சள் துண்டு அணிகிறார்.குரு பார்க்க கோடி நன்மை என்பர்குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவர் நல்ல நிலையை அடையலாம்.இந்த விஷயம் தெரிந்துதான் தகுந்த ஜோதிட ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில் மஞ்சள் துண்டு அணிகிறார் .மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்ததுஅதனடிப்படையில் இந்த நிறத்தை சேர்த்துக்கொண்டால் நல்ல நிலையை அடையலாம் . மேலும் படிக்க :http://goo.gl/YAzdoV

சிதம்பர ஸ்ரீ சொர்ணகால பைரவர்....

சிதம்பர ஸ்ரீ சொர்ணகால பைரவர்.... சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சன்னதியில் சிற்சபையில் சிதம்பர ரகசியத்தில் கீழே ஒரு அடி உயரத்தில் தங்கத்திலான லிங்கம் ஒன்றுள்ளது. இந்த ஏகமுகலிங்கத்திற்கு உச்சிவேளையில் ஒரு கால பூஜை மட்டும் செய்யப்படும். மற்றபடி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள், ஸ்ரீகைலாயத்திலிருந்து கொண்டுவந்த 5 லிங்கங்களில் ஒன்றான மோட்ச லிங்கத்திற்கே ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த லிங்கத்திற்கு அருகில் காவலுக்கு ஸ்வர்ண பைரவ சிலை உள்ளது. இவருக்கு அதிகாலை அர்த்தசாம பூஜையின் முடிவில் வில்வம் சொர்ணமாக மாறியதாகவும், இதனால் இவருக்கு சொர்ண கால பைரவராக திகழ்கின்றார். சிதம்பரம் தீட்சிதர்கள் கூறும் சொர்ணகால பைரவ மந்திரத்தை நாளும் கூறி வழிபடுவோம். சிதம்பரம் ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம், "ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம் வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம் ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம் மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''. மேலும் படிக்க :http://goo.gl/tMPfru

இன்றைய ராசிபலன்கள் (04-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (04-3-2015) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/ic3H2F

இன்றைய நாள் எப்படி? 04.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 04.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 20ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 12ம் தேதி. *04.03.2015, புதன்கிழமை.இன்று, சதுர்த்தசி திதி இரவு 10.00 வரை, அதன்பின் பௌர்ணமி திதி.ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.55 மணி வரை.அதன்பின் மகம் நட்சத்திரம் சித்தயோகம், மேலும் படிக்க : http://goo.gl/GoSvrt

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !!

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! எனக்கு யாருடைய உதவியும் இல்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாமல் நமக்கு நாமே உதவி செய்து கொள்ள வழி வகுக்கிறது சுய உந்துதல். ஒரு நிமிடம் பெரும் துன்பக் குவியலைச் சிந்தித்துப் பாருங்கள். மேலும் படிக்க : http://goo.gl/3z9wOH
இன்றைய நாள் எப்படி? 03.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், மாசி மாதம் 19ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 11ம் தேதி. *03.03.2015 செவ்வாய்கிழமை, வளர்பிறை.இன்று,திரயோதசி திதி இரவு 08.22 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.ஆயில்யம் நட்சத்திரம் நாள் முழுவதும் மேலும் படிக்க :http://goo.gl/sGDgyw
இன்றைய ராசிபலன்கள் (03-3-2015) செவ்வாய்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/85zJOd

பைரவர் விரதம்!

Image
மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு. மாலையில் கோவில் சென்று மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/QO0bTh

ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம் தனது நான்கு கைகளிலும் அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு நிற்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ மஹாலட்சுமி தேவி காட்சி தருகின்றாள். தியான சுலோகம்:- சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம். மேலும் படிக்க : http://goo.gl/inOYnP

இன்றைய ராசிபலன்கள் (02-3-2015)

இன்றைய ராசிபலன்கள் (02-3-2015) திங்கட்கிழமை, மேலும் படிக்க : :http://goo.gl/2WYSIZ

இன்றைய நாள் எப்படி? 02.03.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 02.03.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 18ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 10ம் தேதி. *02.03.2015 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று,துவாதசி திதி மாலை 06.41 மணி வரை, அதன்பின் திராயோதசி திதி.பூசம் நட்சத்திரம் காலை மணி 04.35 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.சித்தயோகம்... மேலும் படிக்க http://goo.gl/2OdjbX

இன்றைய ராசிபலன்கள் (28-2-2015)

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/jHEPRj
Image
கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் : மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான். மேலும் படிக்க : http://goo.gl/ArvXJk

இன்றைய ராசிபலன்கள் (27-2-2015)

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/RhyzT1

இன்றைய நாள் எப்படி? 26.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! *ஜய வருடம், மாசி மாதம் 14ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 6ம் தேதி. *26.02.2015 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி மாலை 04.26 மணி வரை, அதன்பின் நவமி திதி.ரோகிணி நட்சத்திரம் இரவு 11:26 மணி வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/zOEhNF

இன்றைய ராசிபலன்கள் (26-2-2015)

Image
இன்றைய ராசிபலன்கள் (26-2-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ZMn7On

இன்றைய ராசிபலன்கள் (25-2-2015)

Image

இன்றைய நாள் எப்படி? 24.02.2015 தமிழ் பஞ்சாங்கம

Image
இன்றைய நாள் எப்படி? 24.02.2015 தமிழ் பஞ்சாங்கம இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 12ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 4ம் தேதி. *24.02.2015 செவ்வாய்கிழமை , வளர்பிறை. இன்று, சஷ்டி திதி இரவு மணி 06.13 வரை, அதன்பின் சபதமி திதி. பரணி நட்சத்திரம் நள்ளிரவு மணி 11.44 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/wdMTkS

இன்றைய ராசிபலன்கள் (24-2-2015)

Image
இன்றைய ராசிபலன்கள் (24-2-2015) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/hKcPYg

Swarna Akarshana Bairavar

Image
Swarna Akarshana Bairavar http://www.bhairavapeedam.org/
ராகு-கேது பரிகார தலங்கள் ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம். * சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். மேலும் படிக்க http://goo.gl/ErLqX0
Image
ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! ஊமையாகப் பிறப்பவர் யார்? எப்போதும் பிறரைப் பற்றி குறை பேசுகிறவனும், அடுத்தவரை பற்றி புறம் கூருகிரவனும், எத்க்கெடுத்தாலும் பொய் சொல்பவனும் ஊமையாக அத்த பிரரவியில் பிறக்கிறான்.

இன்றைய நாள் எப்படி? 23.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! *ஜய வருடம், மாசி மாதம் 11ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 3ம் தேதி. *23.02.2015 திங்கட்கிழமை, வளர்பிறை. இன்று, பஞ்சமி திதி இரவு மணி 07.45 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. அசுபதி நட்சத்திரம் மதியம் மணி 12.28 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/VnzBYH

இன்றைய ராசிபலன்கள் (23-2-2015)

Image
திங்கட்கிழமை மேலும் படிக்க http://goo.gl/RccuVN

இன்றைய நாள் எப்படி? 21.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 9ம் தேதி,ஜமாதி லவல் 01ம் தேதி. *21.02.2015 சனிக்கிழமை , வளர்பிறை. இன்று, திரிதியை திதி இரவு மணி 11.38 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் அதிகாலை மணி 02.56 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/WIiQJ4

நல்ல வார்த்தை அதுவும் சேவை தான்:

Image
நல்ல வார்த்தை அதுவும் சேவை தான்: ""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

குழந்தைபேறு பரிகார தலம்

Image
குழந்தைபேறு பரிகார தலம் நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில், பாபநாசம் பாவநாசநாதர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவதலங்களில் சப்த மாதாக்களுக்கு சன்னதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பழமையான சிவலாயங்களில் சப்த மாதாக்கள் சன்னதிகள் உள்ளன மேலும் படிக்க http://goo.gl/6diJO0
Image
இன்றைய ராசிபலன்கள் (20-2-2015) வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/6VKUAr

இன்றைய நாள் எப்படி? 20.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 20.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 30ம் தேதி. *20.02.2015 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. இன்று, துவிதியை திதி அதிகாலை மணி 01.53 வரை, அதன்பின் திரிதியை திதி. பூராட்டாதி நட்சத்திரம் காலை மணி 8:14 வரை, அதன்பின் உத்திராட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/37 lw6t

இலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு

Image
!!! கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால்,இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து,காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான். இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி,வழிபட்டான்.பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால்,சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார்.வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்;பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார். இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார் மேலும் படிக்க :http://goo.gl/ioBBzC

திருமண தடை நீக்கும் வால் பொட்டு வழிபாடு

Image
திருமண தடை நீக்கும் வால் பொட்டு வழிபாடு அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர் வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப்படுகிறது. முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த நிலையில் அவன் சென்று கொண்டிருந்த போது வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று... மேலும் படிக்க :http://goo.gl/iQZIb4

இன்றைய ராசிபலன்கள் (19-2-2015)

Image
வியாழக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/wqonn5

இன்றைய நாள் எப்படி? 19.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 19.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 7ம் தேதி, ரபியுல் ஆகிர் 29ம் தேதி. *19.02.2015 வியாழக்கிழமை, தேய்பிறை. இன்று, பிரதமை திதி காலை மணி 04.12 வரை, அதன்பின் துவிதியை திதி . அவிட்டம் நட்சத்திரம் காலை மணி 08.04 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/on5l0F
Image
இன்றைய ராசிபலன்கள் (17-2-2015) செவ்வாய்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/zYRwS3

இன்றைய நாள் எப்படி? 17.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 17.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 5ம் தேதி, ரபியுல் ஆகிர் 27ம் தேதி. *17.02.2015 செவ்வாய்கிழமை, தேய்பிறை.இன்று, திரயோதசி திதி காலை மணி 10.54 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை மணி 10.41 வரை, அதன்பின் அமாவாஸ்யை நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/4EEzcy

நந்தி தல சிறப்புகள்

நந்தி தல சிறப்புகள்:- http://www.bairavafoundation.org/nandhi-temple-worship-events263.html

bairavar mantra

bairavar mantra துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு!! சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். https://www.facebook.com/video.php?v=767470919970480
Inside Palm Reading foot thumb Secrets Revealed Watch Here https://www.youtube.com/watch?v=9eekF9QDpHs

இன்றைய ராசிபலன்கள் (16-2-2015)

இன்றைய ராசிபலன்கள் (16-2-2015) திங்கட்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/baC2dK

கார்த்திகை-நட்சத்திர திருத்தலங்கள்

Image
27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. மேலும் படிக்க http://goo.gl/IhtbCx

இன்றைய நாள் எப்படி? 16.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 4ம் தேதி, ரபியுல் ஆகிர் 26ம் தேதி. *16.02.2015 திங்கட்கிழமை, தேய்பிறை.இன்று, துவாதசி திதி இரவு மணி 12.51 வரை, அதன்பின் திரயோதசி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 11.55 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம் மேலும் படிக்க http://goo.gl/ydTjwn

கார்த்திகை-நட்சத்திர திருத்தலங்கள்

Image
கார்த்திகை-நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. மேலும் படிக்க http://goo.gl/IhtbCx

ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

Image

இன்றைய நாள் எப்படி? 14.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், மாசி மாதம் 2ம் தேதி, ரபியுல் ஆகிர் 24ம் தேதி. *14.02.2015 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, தசமி திதி மாலை மணி 03.45 வரை, அதன்பின் ஏகாதசி திதி. கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 01:28 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/1Mh3Xd

இன்றைய ராசிபலன்கள் (14-2-2015)

இன்றைய ராசிபலன்கள் (14-2-2015) சனிக்கிழமை, மேலும் படிக்க http://goo.gl/ExctNL

திருமணத்தடை நீங்க தினசரி பரிகாரம்...!

திருமணத்தடை நீங்க தினசரி பரிகாரம்...! ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். மேலும் படிக்க : http://goo.gl/yYCMB6
குருவே சரணம் !! ஒருவருக்கு வாழ்வில் என்ன கிடைக்கிறதோ இல்லையோ குரு கிடைக்க வேண்டும்.நம் வாழ்வில் அம்மாவே முதலில் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார். பின் தந்தை. அதன் பின் பள்ளியில் ஆசிரியர்கள் உலகாயத வித்தை கற்றுத்தருவர். நாமே பலரைப்பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இதெல்லாம் லௌகீக சமாசாரங்கள். மேலும் படிக்க : http://goo.gl/GSpvnn

Athma Yoga Part 2

Athma Yoga Part 2 Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-2-video63.html

இன்றைய நாள் எப்படி? 13.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 13.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், மாசி மாதம் 01ம் தேதி, ரபியுல் ஆகிர் 23ம் தேதி. *13.02.2015 வெள்ளிக்கிழமை , தேய்பிறை.இன்று, நவமி திதி மாலை மணி 04.37 வரை, அதன்பின் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 01:38 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம் மேலும் படிக்க : http://goo.gl/KRYzXH

புதிய வீட்டில் குடிபுகும் வீட்டிற்கு செய்யவேண்டிய ஹோமங்கள்:

Image
புதிய வீட்டில் குடிபோகும் முன்பு என்னென்ன ஹோமங்கள் செய்ய வேண்டும்? யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் செலவு .நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது. காசும் நேரமும் தான் செலவே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்கிறார்கள் சிலர்... .. மேலும் படிக்க http://goo.gl/iVTA2j

இன்றைய நாள் எப்படி? 12.02.2015 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 12.02.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், தை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 22ம் தேதி. *12.02.2015 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, அஷ்டமி திதி மாலை மணி 04.59 வரை, அதன்பின் நவமி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 01.19 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/eoKyjd