#பைரவஜெயந்தி
💥💥கால பைரவ ஜெயந்தி💥💥
இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், கார்த்திகை மாதம் 3ம் தேதி, 19.11.19 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அஷ்டமி.
மகா காலபைரவ அஷ்டமி என்கிற கால பைரவ ஜெயந்தி.
வைக்கத்தஷ்டமி.கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி 19.11 2019, மதியம் 02.03க்கு மேல்&20.11.2019,11.52
வரை
சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் திருத்தலம்.
இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது சோழவரம். இங்கு தான்
பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான ஈசன் பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம்.உள்ளது
பழைய பெயர் பைரவபுரம்.இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் 64 பைரவர்களை ஒருங்கே தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய திருத்தலம்.
இவ்வாலயம் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாக, மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாக, பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாக திகழ்கிறது.மூலவர் பைரவேஸ்வரர் , அம்மன் பைரவேஸ்வரியும் உற்சவ மூர்த்திகளாக கல்யாண பைரவராகவும்
கல்யாண பைரவியாகவும் அருள் புரிகிறார்கள்.
அகத்திய மகரிஷி இந்த மகா பைரவரை வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தர வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் வாஸ்து நாட்களில் வந்து வழிபடுகின்றனர்.
இத் தலத்தில் மகான்கள் பலரும் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட புஜ பைரவர் சிலையும், 64 பீடங்களும் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜைகளும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது , ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து அதிக சக்திகளைப் பெற்று நவகிரகங்களை கட்டி போடும் தன்மையை பெறவே, நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவான் செய்வதறியாமல் திகைத்து.
இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது சோழவரம். இங்கு தான்
பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான ஈசன் பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம்.உள்ளது
பழைய பெயர் பைரவபுரம்.இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் 64 பைரவர்களை ஒருங்கே தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய திருத்தலம்.
இவ்வாலயம் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாக, மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாக, பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாக திகழ்கிறது.மூலவர் பைரவேஸ்வரர் , அம்மன் பைரவேஸ்வரியும் உற்சவ மூர்த்திகளாக கல்யாண பைரவராகவும்
கல்யாண பைரவியாகவும் அருள் புரிகிறார்கள்.
அகத்திய மகரிஷி இந்த மகா பைரவரை வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தர வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் வாஸ்து நாட்களில் வந்து வழிபடுகின்றனர்.
இத் தலத்தில் மகான்கள் பலரும் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட புஜ பைரவர் சிலையும், 64 பீடங்களும் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜைகளும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது , ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து அதிக சக்திகளைப் பெற்று நவகிரகங்களை கட்டி போடும் தன்மையை பெறவே, நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவான் செய்வதறியாமல் திகைத்து.
இத்தல ஸ்ரீ பைரவேஸ்வரிடம் தன் கடமையை செய்ய உதவுமாறு வேண்டிக் கொண்டார், இந்த சமயத்தில் தான்
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம். இதன் பின்னர்ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது.
சனிபகவானுக்கு குருவாக விளங்குபவர் இந்த பைரவர் தான் அதனால் சனிக்கிழமை சிறப்பு
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு தங்கி பைரவ யோக முறையில் தவம் செய்துள்ளார்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் சூட்சும வடிவங்களில் வந்து பூஜித்து செல்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. **கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக. எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாண உற்சவமும், வீதியுலாவும் நடைப்பெறுகிறது.
இந்த பைரவரை வழிபட, பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் இருந்து விடுபடலாம். பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களுக்கு மாற்றம் கிடைக்கும்., பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகன்று வாழ வழிகாட்டும்..
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் போன்ற. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேற சனி கிழமைகளில் வெண்பூசணி விளக்கு போட்டு வழிபாடு செய்வது சிறப்பு.
மிகப்பழமை வாய்ந்த சோழர்கால கற்கோயில். வழி , சுற்று சுவர்கள் .அமைதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கோயில் முகப்பு என ஒன்றும் இல்லை, உள்ளே சென்றால் கம்பீரமான முகப்பு மண்டபம் கொண்ட கோயில் தற்போது முகமண்டபத்தின் அடித்தளம் மட்டுமே உள்ளது. கருவறையில் இறைவன் பைரவேஸ்வரர் பெரிய லிங்கமாக கம்பீரத்துடன் உள்ளார், இறைவி பைரவேஸ்வரி தென்புறம் நோக்கியபடி உள்ளார்.
கருவறை வாயிலில் விநாயகர், முருகன் உள்ளனர்.
கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், நடராஜர், கங்காளமூர்த்தி, தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், ஆலிங்கன மூர்த்தி, துர்க்கை, அஷ்டபுஜ பைரவர் ஆகியோர் உள்ளனர்.
கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி கோயில் ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர்.
Comments
Post a Comment