#கருங்காலிமாலை
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥கருங்காலி மாலை தரும் மகத்துவம்💥💥
ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.
கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம். தெய்வசக்தி கிடைக்கும்.
ஒருவருக்கு கருங்காலி மாலையால் 100% நன்மை கிடைக்க வேண்டும் என்றால், கருங்காலிக்கு குலதெய்வ பூஜை முறை செய்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்
கருங்காலி போன்ற மரங்கள் நட்சத்திர தல விருட்சங்களில் ஒன்று. நமது முன்னோர்கள் நட்சத்திரங்களை ஆராய்ந்த போது அதனுடைய குணாதிசியங்கள் பூமியில் உள்ள மரங்களும், விலங்குகளும் அது காணப்பட்டது உணர்ந்து அவர்கள் தல விருட்சங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் பழைய கோவில்களை தீர்மானித்துள்ளார்கள்.
கருங்காலி மரத்தின் அடியில் சற்று நேரம் நீங்கள் அமர்ந்தாலும் கூட போதும் அதனுடைய பலன் உங்களுக்கு 100% இயற்கையாகவே கிடைக்கும்.
கருங்காலி மாலையும் அதன் பயன்களும்.
நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.
ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம்.
நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥கருங்காலி மாலை தரும் மகத்துவம்💥💥
ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.
கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம். தெய்வசக்தி கிடைக்கும்.
ஒருவருக்கு கருங்காலி மாலையால் 100% நன்மை கிடைக்க வேண்டும் என்றால், கருங்காலிக்கு குலதெய்வ பூஜை முறை செய்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்
கருங்காலி போன்ற மரங்கள் நட்சத்திர தல விருட்சங்களில் ஒன்று. நமது முன்னோர்கள் நட்சத்திரங்களை ஆராய்ந்த போது அதனுடைய குணாதிசியங்கள் பூமியில் உள்ள மரங்களும், விலங்குகளும் அது காணப்பட்டது உணர்ந்து அவர்கள் தல விருட்சங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் பழைய கோவில்களை தீர்மானித்துள்ளார்கள்.
கருங்காலி மரத்தின் அடியில் சற்று நேரம் நீங்கள் அமர்ந்தாலும் கூட போதும் அதனுடைய பலன் உங்களுக்கு 100% இயற்கையாகவே கிடைக்கும்.
கருங்காலி மாலையும் அதன் பயன்களும்.
நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.
ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம்.
நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
ஜீரண கோளாறு நீங்கும்
பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும்.
ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும்.உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும்.
மேலும் மாங்கல்ய பலத்தை
பலப்படுத்தும்
ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.உடல் உறுதியடைய செய்யும்
கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும்.பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும் நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும்.நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும்.நெருப்பின் பயம் போக்கும் அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.சகோதர் பிரச்சனைகள் சரியாகும்
கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.
இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment