தி மாசி மகா குருவாரா விழா
மாசி மகா குருவாரா விழா :
ஆலங்குடி ஸ்ரீ குரு பரிகாரஸ் தலமான இங்கு 27ம்தேதி மாசி மகா குருவாரா விழா நடக்கிறது. இதில் மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் பங்கேற்று குருவருள் பெறலாம். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியு ற்றவர்கள், இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் எனப்பெயர் வந்தது.
தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாயகருக்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது. இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் திருக்கோவிலை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர்.
இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட்டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும்,வெளிபிரகாரத்தில் 24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் மாசி மகா குருவாரவிழாவும், 3வது சிறப்பு மகா குரு வாரத் தில் 27ம்தேதி வியாழன் காலை 6மணியில் இருந்து இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.மேலும் மார்ச் 3ம்தேதி பல்வே று ஹோமம் மற்றும் அபிஷேங்களைத்தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நட க்கிறது. இதில் மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் பங்கேற்று குருவருள் பெறலாம
ஆலங்குடி ஸ்ரீ குரு பரிகாரஸ் தலமான இங்கு 27ம்தேதி மாசி மகா குருவாரா விழா நடக்கிறது. இதில் மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் பங்கேற்று குருவருள் பெறலாம். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியு ற்றவர்கள், இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் எனப்பெயர் வந்தது.
தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாயகருக்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது. இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் திருக்கோவிலை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர்.
இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட்டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும்,வெளிபிரகாரத்தில் 24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் மாசி மகா குருவாரவிழாவும், 3வது சிறப்பு மகா குரு வாரத் தில் 27ம்தேதி வியாழன் காலை 6மணியில் இருந்து இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.மேலும் மார்ச் 3ம்தேதி பல்வே று ஹோமம் மற்றும் அபிஷேங்களைத்தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நட க்கிறது. இதில் மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் பங்கேற்று குருவருள் பெறலாம
Comments
Post a Comment