ஸ்ரீ சொர்ண கர்ஷன பைரவர் ஆலயம்
ஆசியாவிலேயே முதன் முறையாக 33அடி உயரத்தில் ஸ்ரீ சொர்ண கர்ஷன பைரவர் ஆலயம் பைரவா அறகட்டளை சார்பில் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மி அவல் பூந்துறை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்விடத்தில் ஈரோடு - பழனி செல்லும் தார்சாலையின் இடதுபுறம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.அருகில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் ,முதியோர் இல்லம் ,ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது.
ஸ்ரீ பைரவர்கோவில் திருப்பணிகளில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. இந்த அறகட்டளை 2004-ம் ஆண்டு ஸ்ரீ பைரவரின் நல்லாசியுடன் தொடங்கபட்டது. இவ்வறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் ஸ்ரீ பைரவருக்கு பாரம்பரியமிக்க ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அவ்விடத்தில் ஸ்ரீ பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுத்தளமாக பயன்படுத்த ஆலயத்தை நிர்வகித்தலும் ஆகும்.
ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டதின் நோக்கம் அனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக செயல்படுகிறது.
குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார்.HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு, பொழுதுபோக்கு,அன்றாட தேவைகள் என்று அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து எல்லா வகையிலும் ஒரு தாயைப் போல இவர் கவணித்து வருகிறார்.
எனவே தங்களால் முடிந்த நிதியுதவி கோவில் திருப்பணியை முடிக்க செய்து இறைவனின் திருவடியை சேர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வோமாக... ......
ஸ்ரீ பைரவா பவுண்டேஷன் ,
காங்கயம் மெயின் ரோடு ,
அவல்பூந்துறை அஞ்சல்
ஈரோடு - 638 115 .
தமிழ்நாடு,
இந்தியா.
செல் : +91 9443351497 , 9842499006,
மின் அஞ்சல் : info@bairavafoundation.org
bairavafoundation@gmail.com
bairavafoundation@yahoo.com
vijaaiswamiji@ymail.com.
ஸ்ரீ பைரவர்கோவில் திருப்பணிகளில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. இந்த அறகட்டளை 2004-ம் ஆண்டு ஸ்ரீ பைரவரின் நல்லாசியுடன் தொடங்கபட்டது. இவ்வறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் ஸ்ரீ பைரவருக்கு பாரம்பரியமிக்க ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அவ்விடத்தில் ஸ்ரீ பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுத்தளமாக பயன்படுத்த ஆலயத்தை நிர்வகித்தலும் ஆகும்.
ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டதின் நோக்கம் அனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக செயல்படுகிறது.
குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார்.HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு, பொழுதுபோக்கு,அன்றாட தேவைகள் என்று அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து எல்லா வகையிலும் ஒரு தாயைப் போல இவர் கவணித்து வருகிறார்.
எனவே தங்களால் முடிந்த நிதியுதவி கோவில் திருப்பணியை முடிக்க செய்து இறைவனின் திருவடியை சேர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வோமாக... ......
ஸ்ரீ பைரவா பவுண்டேஷன் ,
காங்கயம் மெயின் ரோடு ,
அவல்பூந்துறை அஞ்சல்
ஈரோடு - 638 115 .
தமிழ்நாடு,
இந்தியா.
செல் : +91 9443351497 , 9842499006,
மின் அஞ்சல் : info@bairavafoundation.org
bairavafoundation@gmail.com
bairavafoundation@yahoo.com
vijaaiswamiji@ymail.com.
Comments
Post a Comment