Posts

Showing posts from September, 2014

இன்றைய ராசிபலன்கள் (01-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-10-2014) புதன்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/LGQloA

இன்றைய நாள் எப்படி? 01.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி. துல்ஹஜ் 6ம் தேதி. *01.10.14 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, சப்தமி திதி காலை மணி 10:40 வரை, அதன்பின் அஷ்டமி திதி. மூலம் நட்சத்திரம் இரவு மணி 8:45 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.மரணயோகம். மேலும் படிக்க:http://goo.gl/ztNoPh

இன்றைய நாள் எப்படி? 30.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 14ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி *30.9.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறைஇன்று, சஷ்டி திதி மதியம் மணி 12:25 வரை, அதன்பின் சப்தமி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு மணி 9:43 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/Ph89xR

இன்றைய ராசிபலன்கள் (30-9-2014)

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/zTbYXG

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

Image
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->மதுரை - தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகனத்தில் திருவீதி உலா. --> திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபாள வாகனத்திலும் புறப்பாடு. --> திருமலை நம்பி திருநட்சத்திரம். --> கருட தரிசனம் சிறப்பு. -->திருமலையில் பிரம்மோற்சவம் கோலாகலம். மேலும் படிக்க:http://goo.gl/9T1GJ3

இன்றைய நாள் எப்படி? 29.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 13ம் தேதி துல்ஹஜ் 4ம் தேதி *29.09.2014 திங்கட்கிழமை வளர்பிறைஇன்று பஞ்சமி திதி மதியம் மணி 01:27 வரை, அதன் பின் சஷ்டி திதிஅனுஷம் நட்சத்திரம் இரவு மணி 10:23 வரை, அதன் பின் கேட்டை நட்சத்திரம் சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/ronBv2

இன்றைய ராசிபலன்கள் (29-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (29-9-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/oUVJbp

கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்

கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்!! ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி பைரவரை வழிபட திருமணத்தடை நீங்கும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். மேலும் படிக்க : http://bit.ly/1AdeptM

பலன் தரும் ஹோமம் வழிபாடு

பலன் தரும் ஹோமம் வழிபாடு !! பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது. மேலும் படிக்க : http://bit.ly/1APBQtz

குழந்தைகள் ஞாபகசக்தி பெற

குழந்தைகள் ஞாபகசக்தி பெற !! விஜய் சுவாமிஜியிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பார்த்த குழந்தைகள் ஞாபகசக்தி பெற்று கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். எப்படி சாத்தியம் என்கிறிர்களா? ஒரு குழந்தையின் கால் பெருவிரல் ரேகையில் கல்வி,.. மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/memory%20power-events38.html

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 2

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 2 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-2-video45.html

இன்றைய ராசிபலன்கள் (27-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (27-9-2014) சனிக்கிழமை, o.gl/JNe4J3:http://goo.gl/JNe4J3
இன்றைய நாள் எப்படி? 27.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 11 ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி. *27.09.2014 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று,திரிதியை திதி மதியம் மணி 02:35 வரை. அதன்பின்,சதுர்த்தி திதி.சுவாதி நட்சத்திரம் இரவு மணி 10.25 வரை. அதன்பின், விசாகம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/pWumsJ

சதுர்யுகபைரவர்

சதுர்யுகபைரவர் !! கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும். இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள். இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும் ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள். இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு. மேலும் படிக்க : http://goo.gl/B4QSgS

நவராத்திரி பூஜை பலன்கள்

நவராத்திரி பூஜை பலன்கள் நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபடவேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்துல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்மா துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா, போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் வெற்றி பெற்றிருக்கும் . அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும் . நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம்,மன அமைதி பெறலாம். அறிவு பெருகும்.இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். மேலும் படிக்க:http://goo.gl/KWZJEs

இன்றைய நாள் எப்படி? 26.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 10ம் தேதி, துல்ஹஜ் 1ம் தேதி. *26.09.2014 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.இன்று, துவிதியை திதி மதியம் மணி 02:21 வரை. அதன்பின், திரிதியை திதி.சித்திரை நட்சத்திரம் இரவு மணி 09:45 வரை. அதன்பின், சுவாதி நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/zZdpcb

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 25.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 25.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை) --> மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம். --> கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்: திருமலையில் கோலாகலம். --> பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம். --> வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம். -->மஹாளய அமாவாசை கோமாதா கோவிலில் சிறப்பு பூஜை. -->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/EcRrVI
இன்றைய ராசிபலன்கள் (25-9-2014) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/zo2lEA

இன்றைய நாள் எப்படி? 25.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 9ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி. *25.09.2014 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, பிரதமை திதி மதியம் மணி 01:34 வரை, அதன்பின் துவிதியை திதி.அஸ்தம் நட்சத்திரம் இரவு மணி 08:31 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்குநாள். மேலும் படிக்க:http://goo.gl/Ig9lsY

இன்றைய நாள் எப்படி? 24.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 24.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 08ம் தேதி, துல்ஹாதா 28ம் தேதி.*24.09.2014 புதன்கிழமை , வளர்பிறை .இன்று அமாவாசை இரவு மணி 12.25 வரை, அதன்பின் பிரதமை திதி.உத்திரம் நட்சத்திரம் மாலை மணி 06:47 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/22hVmu

இன்றைய ராசிபலன்கள் (24-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (24-9-2014) புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/JNUljb

தீப வழிபாடு

தீப வழிபாடு ! தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை அகல திருக் கார்த்திகை முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில் இல்லம் ஏங்கும் விளக்கேற்றி ,இறைவன் சன்னதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாயின் படியாக உள் வாயின் படியாக படிக்கு முன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. விட்டில் நல்லெண்ணையிலும், முருகன் முன்னியிலும் இலுப்பை எண்ணெயிலும் வழிபாடுவது நல்லது. மேலும் படிக்க : http://goo.gl/ly2L5D

புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள்

விஜய் சுவாமிஜி சொல்லும் புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள் விஜய வருடம், புரட்டாசி மாதம், சுக்கில பட்ச திரயோதசி திதியும், அவிட்ட நட்சத்திரமும் சுக யோகமும் கொண்ட புண்ணிய காலத்தில் புனிதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. பரணி - பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும் - உலகை ஆழும் கடவுள் ஆகிய மகேசனுக்கு உகந்த லிங்க வழிபாடு சிறப்பை தரும் .பிரிந்து சென்ற உறவு சேரும். மேலும் படிக்க:http://goo.gl/q8kezu

ASTROLOGY PART-2

ASTROLOGY PART-2 By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/astrology-part-2-video66.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.09.2014 (செவ்வாய்கிழமை )

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.09.2014 (செவ்வாய்கிழமை ) -->சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரங்கள் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். --> திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். -->திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு. --> ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா. --> சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் பயணம். மேலும் படிக்க:http://goo.gl/RPsX9n

இன்றைய நாள் எப்படி? 23.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 23.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 07ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி.*23.09.2014 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.இன்று சதுர்த்தசி காலை மணி 10:47 வரை, அதன்பின் அமாவாசை திதி. பூரம் நட்சத்திரம் மாலை மணி 04:44 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்சித்தயோகம், அமிர்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/dSfGcH

இன்றைய ராசிபலன்கள் (23-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (23-9-2014) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/26OQ31

சிவாலய தரிசனம்

சிவாலய தரிசனம் : சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மேலும் படிக்க : http://bit.ly/1uJ9VJ6

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 22.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 22.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->மாத சிவராத்திரி. --> சென்னை மயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலிஸ்வரர் சிறப்பு அலங்கார வழிபாடு. --> கீழ்த்திருப்பதிகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திரு மஞ்சன சேவை. --> சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். --> ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் வழிபாடு. --> கேதார விரத சமாப்தம். மேலும் படிக்க:http://goo.gl/CH5Awm

இன்றைய நாள் எப்படி? 22.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 22.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 6ம் தேதி, துல்ஹாதா 26ம் தேதி. *22.09.2014 திங்கட்கிழமை, தேய்பிறை.இன்று, திரயோதசி திதி காலை மணி 08:55 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. மகம் நட்சத்திரம் மதியம் மணி 2:22 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.மரணயோகம், மேலும் படிக்க: http://goo.gl/eDbzx7

இன்றைய ராசிபலன்கள் (22-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (22-9-2014) திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/SSsi2y

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 20.09.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 20.09.2014-ம் தேதி (சனிக்கிழமை) --> ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகன பவனி. --> திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். --> திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை. --> மகாலட்சுமி வழிபாடு சிறப்பு. -->திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம். --> திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் உறியடி விழா. --> உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் வீதியுலா. மேலும் படிக்க:http://goo.gl/fWn3oG

இன்றைய ராசிபலன்கள் (20-9-2014)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/sFEgIh

இன்றைய நாள் எப்படி? 20.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 24ம் தேதி. *20.09.2014 சனிக்கிழமை தேய்பிறை.இன்று, துவாதசி திதி நாள் முழுவதும்.பூசம் நட்சத்திரம் காலை மணி 09:19 வரை, அதன்பின், ஆயில்யம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/uKp95H

இன்றைய ராசிபலன்கள் (19-9-2014)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/9j4hCc

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 19.09.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 19.09.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை) -->சங்கரன் கோவில் கோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். -->ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் பவனி. --> திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. --> பெருமாள் வழிபாடு சிறப்பு. --> ஸ்மார்த்த ஏகாதசி. --> கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜர் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மேலும் படிக்க:http://goo.gl/lmOj8H

ஆன்மா வழிபாடு

ஆன்மா வழிபாடு ! உலகத்தினைக் காத்தருளும் தெய்வமான மஹா விஷ்ணுவை ரிஷப வாகனமாக கொண்டு அதன் மீது அமர்ந்து காட்சியளித்த கோலம் இடபாந்திகம். திருவாடுதுறை மாசிலாமனிஷ்வரர் கோவிலில் இடபாந்திக மூர்த்தியை.... மேலும் படிக்க : http://bit.ly/1qMIA9B

பைரவர் காவியம்

பைரவர் காவியம் !! சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார். விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். மேலும் படிக்க : http://bit.ly/1qKqxBB

சிவாலய தரிசனம் :

சிவாலய தரிசனம் : சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மேலும் படிக்க : http://bit.ly/1uJ9VJ6

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 18.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 18.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை) -->சுவாமி மலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். --> திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.- -> பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. -->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு. --> திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமி சிறப்பு குருவார ஆராதனை. -->சென்னை மயிலை ஸ்ரீசாய்பாபா குழுவினர் பஜனை. மேலும் படிக்க:http://goo.gl/PTqEBl

VIJAAI SWAMIJI LOCAL TV INTERVIEW PART- 3

VIJAAI SWAMIJI LOCAL TV INTERVIEW PART- 3 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-3-video53.html

இன்றைய ராசிபலன்கள் (18-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (18-9-2014) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/e3b8LE

நட்சத்திர தோஷ வழிபாடு

உடலில் மாற்றம் ஏற்படுத்தும்-நட்சத்திர தோஷ வழிபாடு வானத்தில் கலப்பை வடிவில் நட்சத்திரங்களின் ஒரு கூட்டம் இருக்கிறது. இந்த நட்சத்திரங்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பார்கள். பொதுவாகவே கிரகங்களும், நட்சத்திரங்களும் மனித உடல் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஆயில்யம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் தாக்கும் போது நோய்களும், மனவேதனைகளும் உண்டாகும். இதற்கு புன்னை மரம் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு அம்மரத்தை தொட்டு வணங்கி இம்மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து சாங்கிய சம்பிரதாயப்படி தோஷத்தை கழிப்பார்கள். புதன் தோஷம் நீங்க வங்யங்நசிமசி என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும். காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வழங்கும் ஆற்றல் படைத்த புதனை இதயத்தில் இருத்தி வழிபடுவோம் என்கிறார் விஜய்சுவாமிகள். மேலும் படிக்க:http://goo.gl/5ty2kh

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் புதன்கிழமை ( 17 / 9 / 2014 ) படிக்க : http://bit.ly/1oYQZBm

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 17.09.2014-ம் தேதி (புதன் கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 17.09.2014-ம் தேதி (புதன் கிழமை) -->சிதம்பரம் நடராஜர் கோவில் திருப்பணி துவக்கம். --> படவேட்டம்மன், சுந்தரம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம் -->பராமரிப்பின்றி சீரழியும் அகத்தீஸ்வரர் கோவில். --> ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பாலாலயம். --> பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம். --> அபிநவ வித்யா தீர்த்தரின் 25ம் ஆண்டு ஆராதனை. மேலும் படிக்க:http://goo.gl/rCLPXL

VIJAAI SWAMIJI LOCAL TV INTERVIEW PART- 2

VIJAAI SWAMIJI LOCAL TV INTERVIEW PART- 2 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-2-video52.html

கால பைரவர்

கால பைரவர் மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகணமாகக் கொண்ட அற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குங்வோம்......

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! கடவுளை நெருங்கு பாராட்டும், புகழும், இகழ்ச்சியும், அவமானமும் உங்களை அழிப்பதக்காக வரவில்லை! உங்களின் முன் வினையின் காரணமாக வந்து போகின்றன! இந்த ஜென்மத்தில் நீங்கள் கடவுளிடம் எவ்வளவு நெருங்கிச் செல்கிறீர்களோ அவ்வளவுக்கு நன்மை பெறுவீர்கள் ! முக்தியும் அடைவீர்கள் !

தடை பெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்

தடை பெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் !! ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூன்யம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும்.6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம்... மேலும் படிக்க : http://bit.ly/1oDAslB

இன்றைய நாள் எப்படி? 17.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 17.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், புரட்டாசி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி. 17.09.2014 புதன் கிழமை தேய்பிறை.இன்று நவமி திதி இரவு மணி 01:23 வரை, அதன்பின் தசமி திதி.திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 04:40 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க : http://bit.ly/1u01Em4

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 16.09.2014 (செவ்வாய்கிழமை )

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 16.09.2014 (செவ்வாய்கிழமை ) -->சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். -->சபரிமலையில் இன்று முதல் ஆறுநாள் நடைதிறப்பு --> நாக தேவதை வழிபாடு சிறப்பு. -->மத்யாஷ்டமி (இன்று புண்ணியஸ்தல யாத்திரை, பிதுர் கடன் இயற்றுதல், அன்னதானம் இயற்றுதல் நன்று). -->சொர்ணபைரவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம். மேலும் படிக்க:http://goo.gl/dpx7J9

Athma Yoga Part 2

Athma Yoga Part 2 Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-2-video63.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! பரம்பொருளின் ஒரு சிறு கடைக்கண் பார்வை இருத்தால் தான் நாம் செய்யும் எதுவும் வெற்றி பெரும்; கடவுளை வேண்டியபின் காரியத்தில் இறங்கு.

இன்றைய நாள் எப்படி? 16.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 16.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம் ஆவணி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 20ம் தேதி. *16.09.2014 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.இன்று, அஷ்டமி திதி இரவு மணி 12:23 வரை, அதன்பின் நவமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு மணி 02:56 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/XcfbtF

இன்றைய ராசிபலன்கள் (16-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (16-9-2014) செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/gFQJrP
இன்றைய ராசிபலன்கள் (15-9-2014) திங்கட்கிழமை படிக்க : http://bit.ly/1qVLZ3m

இன்றைய நாள் எப்படி? 15.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 15.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 30ம் தேதி, துல்ஹாதா 19ம் தேதி. 15.9.14 திங்கட்கிழமை, தேய்பிறை. இன்று, சப்தமி திதி இரவு மணி 11:51 வரை, அதன்பின் அஷ்டமி திதி. ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 1:42 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம். அமிர்தயோகம், மேல்நோக்கு நாள் நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை மேலும் படிக்க : http://bit.ly/1APdZs0

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நோயை பார்க்காத டாக்டர் எந்த சிறு நோவுக்கும் அடிக்கடி மருத்தவரை பார்ப்பவன் எந்தக் காலத்திலும் ஆரோக்கியமாய் இருக்க மாட்டான் ! ஏனென்றால் வைத்தியர் நோயை நினைத்து மருந்து கொடுப்பதில்லை ! பணத்தை நினைத்துதான் மருந்து கொடுக்கிறார் - ஆரோக்கிய வாழ்வுக்கு.

இன்றைய ராசிபலன்கள் (13-9-2014)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ioAhnb

ஆன்மீக சிந்தனை

Image
பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும். Photo: ஆன்மீக சிந்தனை பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.

இன்றைய நாள் எப்படி? 13.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம் ஆவணி மாதம் 28ம் தேதி, துல்ஹாதா 17ம் தேதி. *13.09.2014 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி இரவு மணி 12:19 வரை, அதன்பின் சஷ்டி திதி. பரணி நட்சத்திரம் இரவு மணி 12:47 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம் சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/WFN3QD

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் மேலும் படிக்க:http://goo.gl/GxIter

VIJAAI SWAMIJI JAYA PLUS TV INTERVIEW PART- 5

VIJAAI SWAMIJI JAYA PLUS TV INTERVIEW PART- 5 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-6-video48.html

நல்வாழ்விற்கான ஆலயங்கள்

நல்வாழ்விற்கான ஆலயங்கள் ! அஸ்வினி : திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர் மன்னார்குடி நாகப்பட்டினம் பரணி: நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் மயிலாடுதுறை-20 கி.மீ., நாகப்பட்டினம், பொறையாரில்-3 கி.மீ. நாகப்பட்டினம் கிருத்திகை : கஞ்சனாகரம் ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் மயிலாடுதுறை-5 கி.மீ., கீழையூர், பூம்புகார் நாகப்பட்டினம் ரோஹிணி: காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூத ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள் குமரக்கோட்டம் ஸ்ரீமுருகன் காஞ்சிபுரம். மேலும் படிக்க : http://bit.ly/X4BSPs

விநாயக வடிவ விளக்கம்

விநாயக வடிவ விளக்கம் !! யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/Ganesha-iconography-explain-daily-news54.htm

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 12.09.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 12.09.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை) -->திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. -->ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. --> கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. -->சங்கடஹர சதுர்த்தி. --> விநாயகர் வழிபாடு சிறப்பு. --> திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் சிறப்பு வழிபாடு. மேலும் படிக்க:http://goo.gl/w4J2Hm

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில் தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட தலம் என்ற பெருமையை தஞ்சை மூலை அனுமார் பெற்றுள்ளார். இவர் நோய்கள் பல தீர்க்கும் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு வந்தவர். இந்த அனுமனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த நல் காரியங்களில் வெற்றியைத் தந்து, தீராத நோய்களையும் தீர்த்து வைத்து அருள்பாலித்து வருகிறார். மேலும் படிக்க:http://goo.gl/MZndNC

இன்றைய நாள் எப்படி? 12.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 27ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி.*12.09.2014 வெள்ளிக்கிழமை, தேய்பிறைஇன்று, சதுர்த்தி திதி இரவு மணி 01:10 வரை, அதன்பின் பஞ்சமி திதி. அசுவினி நட்சத்திரம் இரவு மணி 12:48 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்அமிர்தயோகம், சித்தயோகம், சமநோக்கு நாள். நல்ல நேரம்: காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை ராகுகாலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-12-09-2014-news1079.html

VIJAAI SWAMIJI JAYA PLUS TV INTERVIEW PART- 4

VIJAAI SWAMIJI JAYA PLUS TV INTERVIEW PART- 4 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-4-video47.html

இன்றைய நாள் எப்படி? 11.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 26ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி. 11.9.14 வியாழக்கிழமை, தேய்பிறை. இன்று, திரிதியை திதி இரவு மணி 2:27 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு மணி 1:31 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-11-09-2014-news1078.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 11.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 11.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை) -->ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. --> திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. -->மகாலட்சுமி வழிபாடு சிறப்பு. --> பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி பவுர்ணமி பூச விழா. --> கீழக்கரை அருகே கோகுலம் நகரில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை மேலும் படிக்க:http://goo.gl/rwdEGN

மனம் உணருமா?

மனம் உணருமா? 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். 5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும். 6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் 1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. மேலும் படிக்க :http://goo.gl/IMM6fI

நம் நலம், வளம் காக்கும் பைரவ வழிபாடு

நம் நலம், வளம் காக்கும் பைரவ வழிபாடு !! கலிகாலத்தில் நம்மைக் காப்பதற்காகட்டும், செல்வ வளங்களை வழங்குவதற்காகட்டும், இரண்டுக்கும் பைரவ வழிபாடு மிகச் சிறந்தது. பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்குப் பகுதியிலே நிர்வாணமாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் மேல்நோக்கிய அக்னி ஜுவாலை கொண்ட கேசத்தினராய், பிறைச்சந்திரன் அலங்கரிக்க... மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/protection-of-health-wealth-daily-news18.htm

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 3

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 3 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-tvinterview-part-4-video46.html

இன்றைய நாள் எப்படி? 10.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஆவணி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 14ம் தேதி. *10.09.2014 புதன் கிழமை, தேய்பிறைஇன்று, பிரதமை திதி காலை மணி 06:10 வரை, அதன்பின் துவிதியை திதி இரவு மணி 04:00 வரை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 02:24 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.... மேலும் படிக்க:http://goo.gl/G2O2zO

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை ( 09 / 9 / 2014 ) படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-09-9-2014-astro1.html

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 2

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 2 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-2-video45.html

இன்றைய நாள் எப்படி? 09.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி. 09.09.2014 செவ்வாய்கிழமை, வளர்பிறை. இன்று, பவுர்ணமி திதி காலை மணி 08.21 வரை, அதன்பின் பிரதமை திதி.பூரட்டாதி நட்சத்திரம் காலை மணி 03.44 வரை, அதன்பின் துவிதியை நட்சத்திரம் அமிர்தயோகம் ,கிழ்நோக்குநாள். நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணி வரை ராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10:30 மணி வரை மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-09-09-2014-news1076.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 09.09.2014-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) -->சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். --> மகாளயபட்சம் ஆரம்பம். -->துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/R2N77n

மாங்கல்ய பலம் பெருகும் துர்க்கை வழிபாடு!

Image
துர்க்கை அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும்? ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் போதுமானது. செவ்வாய்க்கிழமை ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் படிக்க:http://goo.gl/RoyWGR

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART-1

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART-1 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-1-video44.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 08.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 08.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை) --->சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், --->திருநெல்வேலி - குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி, --->அனந்த விரதம், --->உமாமகேஸ்வர விரதம் நடராஜர் அபிஷேகம், மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/temple-festival-information-08-09-2014-daily-news542.htm

இன்றைய நாள் எப்படி? 08.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 23ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி. 8.9.14 திங்கட்கிழமை, வளர்பிறை. இன்று, சதுர்த்தி திதி காலை மணி 10:39 வரை, அதன்பின் பவுர்ணமி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை மணி 6:39 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம் இரவு மணி 4:30 வரை. சித்தயோகம், மரணயோகம், மேல்நோக்கு நாள் நல்ல நேரம் : காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை ராகு காலம் : காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-08-09-2014-news1075.html

செல்வம் தரும் சொர்ண பைரவர்

செல்வம் தரும் சொர்ண பைரவர் !! சுவர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். தன்னுடைய பெயரிலேயே சுவர்ணத்தைக் கொண்ட இவர் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் சுவர்ணாகர்சன பைரவர் ஆவார். “சுவர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம். சுவர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும். பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர். இதுதான் உண்மை. பைரவர் திகம்பரராய்த் திகழ்ந்த போதிலும் உண்மையான அன்பர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்குபவர். மேலும் படிக்க : http://www....

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! சாதாரண மனிதன் எந்திரங்கள் எனப்படும் புலன்களுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிப்பான். ஆனால், விவேகியோ பெரிய காட்டு யானையைப் பிடித்துப் பழக்கித் தன் பணிக்கு ஏவும் யானைப் பாகனைப் போல இருப்பான். நாம் எவ்வளவோ பேசுகிறோம், பார்க் கிறோம். அதன் காரணமாக நமது மனதில் எத்தனையோ மனோ விகாரங்கள் ஏற்படுகின்றன. மனம் அடக்கப்படாத குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது. ஆனால், தொடர் முயற்சியால் மன அடக்கம் உண்டாகும்.

Athma Yoga Part 3

Athma Yoga Part 3 Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-3-video64.html

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் சனிக்கிழமை ( 06 / 9 / 2014 ) படிக்க : http://goo.gl/heb0kY

இன்றைய நாள் எப்படி? 06.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி, துல்ஹாதா 10ம் தேதி. 06.09.2014 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, துவாதசி திதி மதியம் மணி 03:28 வரை, அதன்பின் திரயோதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை மணி 10:01 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம்.சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-06-09-2014-news1073.html

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ; கல்யாணத்தில் தாலி கட்டும் பொழுது சொல்லும் ஹிந்து சமய திருமண மந்திரத்தின் பொருள் பெரும்பாலனவர்களுக்கு தெரிவதில்லை.அதன் பொருள் என்னவென்றால்.., மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!! -என்று புரோகிதர் சொல்வார், அதாவது.., மங்கலத்தின் மறு பெயர் கொண்ட அழகான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து,உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு அல்லது நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் வாழ்வும்,வளமும்நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டிக்கொண்டு இந்த புனிதமான திருமாங்கல்யச் கயிற்றை உனக்கு அணிவிக்கிறேன். இந்த உலகே போற்றும் நல்ல மனைவியாக, அனைத்து இன்ப, துன்பங்களிலும்,சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று, நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வோம். என்பதே இந்த மந்திரத்தின் பொருள். ராசி பலன்கள் மற்றும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் அறிய:http://goo.gl/301erY

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு !!! பைரவ அன்பர்களே !!! தியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ? கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும். நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார். கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/alaya-valipadu-temple-worship-events260.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! கடவுளை நெருங்கு பாராட்டும், புகழும், இகழ்ச்சியும், அவமானமும் உங்களை அழிப்பதக்காக வரவில்லை! உங்களின் முன் வினையின் காரணமாக வந்து போகின்றன! இந்த ஜென்மத்தில் நீங்கள் கடவுளிடம் எவ்வளவு நெருங்கிச் செல்கிறீர்களோ அவ்வளவுக்கு நன்மை பெறுவீர்கள் ! முக்தியும் அடைவீர்கள் !

Athma Yoga Part 2

Athma Yoga Part 2 Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-2-video63.html

பைரவா சரணம்

பைரவா சரணம் சனி கிரகத்துக்கு அதிபதி பைரவர் குரோதன பைரவர் ஒருவர் ஜாதகத்தில் சனி திசா சனி புத்தி சனி அந்தாரம் நடக்கும் போது ஓம் குரோதன பைரவர் போற்றி இவருடைய காயத்ரீ மந்திரம் ஒம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத் வைஷ்ணவி காயத்ரீ ஒம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத் 2 காயத்ரீ மந்திரம் தினம் தோறும் காலை 5 &6மணிக்குள் 11 முறை சொல்ல வேண்டும் மற்றும் சனி கிழமை அன்று பைரவர்கு மிளகு தீபம் ஏற்ற வேண்டும் மேலும் தகவல் தெரிந்து கொள்ள:http://goo.gl/DMnDfR

இன்றைய நாள் எப்படி? 05.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! ஜய வருடம் ஆவணி மாதம் 20 ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி 5.9.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறைஇன்று, ஏகாதசி திதி மாலை மணி 5:51 வரை, அதன்பின் துவாதசி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 11:28 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்சித்தயோகம், கீழ்நோக்குநாள், சர்வ ஏகாதசி நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம்: மதியம்: 3:00 மணி முதல் 4:30 மணி வரை மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-05-09-2014-news1072.html

ஆசிரியர் தின வாழ்த்துகள்

Image
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

இன்றைய ராசிபலன்கள் (05-9-2014) வெள்ளிக்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (05-9-2014) வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க: http://goo.gl/heb0kY

இன்றைய நாள் எப்படி? 04.09.2014 தமிழ் பஞ்சாங்கம

இன்றைய நாள் எப்படி? 04.09.2014 தமிழ் பஞ்சாங்கம இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 18ம் தேதி, துல்ஹாதா 07ம் தேதி 04.09.2014 வியாழக்கிழமை, வளர்பிறை இன்று,தசமி திதி இரவு மணி 07.56 வரை, அதன்பின் ஏகாதசி திதி.மூலம் நட்சத்திரம் இரவு மணி 12.48 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.சித்தயோகம்,கிழ்நோக்கு நாள். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-04-09-2014-news1071.html

துர்க்கை துதி

ஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள் துர்க்கை துதி (மகரம்) சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன் வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன் முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன். சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன் பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன் சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன் கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன் அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன் மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை) -->மதுரை சிவபெருமான் புட்டுத் திருவிழாக் காட்சி, --> சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம், --> விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனம், -->அம்பாள் புஷ்ப பல்லக்கில் பவனி -->, குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி, --> ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு --> தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு மேலும் படிக்க :http://goo.gl/ZqsYRO

நீங்கள் மனத்திடம், மன ஒருமைப்பாடு உள்ளவரா? சோதிக்கலாம் வாங்க

நீங்கள் மனத்திடம், மன ஒருமைப்பாடு உள்ளவரா? சோதிக்கலாம் வாங்க இதோ உங்களுக்காக ஒரு எளிய பயிற்சி ஒரு சுவர் பக்கத்தில் சுவரை தொடாமல் மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/Vijaai-Swamiji-Article-Yoga-Worship-remedies-daily-news488.htm

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நிதானம் கால் தடுமாறினால் கல்லிலோ முள்ளிலோ விழுந்து விடுகிறோம் ! நாக்குத் தடுமாறினால் தீய வார்த்தைகளைப் பேசி பிறரைத் துன்புறுத்தி விடுகிறோம்!! இரண்டும் நேராதிருப்பதக்கு நிதானம் தேவை.

ATHMA YOGA

ATHMA YOGA PART-1 Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-1-video62.html

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் வியாழக்கிழமை ( 04 / 9 / 2014 ) படிக்க : http://www.bairavafoundation.org/astrology_aries-04-9-2014-astro1.html

இன்றைய ராசிபலன்கள் (02-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (02-9-2014) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/4HpkH3

இன்றைய நாள் எப்படி? 02.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 02.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 06ம் தேதி 02.09.2014 செவ்வாய்க்கிழமை, வளர்பிறைஇன்று, அஷ்டமி திதி இரவு மணி 11:30 வரை, அதன்பின் நவமி திதி. அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 02:36 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-02-09-2014-news1069.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.09.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை )

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.09.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை ) -->மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி திருவீதி உலா, --> மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம் --> பைரவர் வழிபாடு சிறப்பு. -->மூன்றாம் படைவீடு: பழநியில் பூஜைகள் துவக்கம். மேலும் படிக்க :http://goo.gl/MgEPmo