நம் நலம், வளம் காக்கும் பைரவ வழிபாடு
நம் நலம், வளம் காக்கும் பைரவ வழிபாடு !!
கலிகாலத்தில் நம்மைக் காப்பதற்காகட்டும், செல்வ வளங்களை வழங்குவதற்காகட்டும், இரண்டுக்கும் பைரவ வழிபாடு மிகச் சிறந்தது.
பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்குப் பகுதியிலே நிர்வாணமாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் மேல்நோக்கிய அக்னி ஜுவாலை கொண்ட கேசத்தினராய், பிறைச்சந்திரன் அலங்கரிக்க...
மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/protection-of-health-wealth-daily-news18.htm
Comments
Post a Comment