சதுர்யுகபைரவர்
சதுர்யுகபைரவர் !!
கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும்.
இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள்.
இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும் ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.
இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு.
மேலும் படிக்க : http://goo.gl/B4QSgS
Comments
Post a Comment