மாங்கல்ய பலம் பெருகும் துர்க்கை வழிபாடு!

துர்க்கை அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும்? ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் போதுமானது. செவ்வாய்க்கிழமை ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் படிக்க:http://goo.gl/RoyWGR

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :