மாங்கல்ய பலம் பெருகும் துர்க்கை வழிபாடு!
துர்க்கை அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும்?
ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் போதுமானது.
செவ்வாய்க்கிழமை
ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் படிக்க:http://goo.gl/RoyWGR
Comments
Post a Comment