Posts

Showing posts from 2014

ASTROLOGY PART - 4

ASTROLOGY PART - 4 Watch Here : http://goo.gl/QkFK3s

முருகன் வழிபாடு

முருகன் வழிபாடு !! சித்திரை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபட்டால் சகல போகங்கள் பெறலாம். தமிழரின் முதழ்கடவுள் எனவும் முருகனை பகர்துண்டு, எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும். சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். மேலும் படிக்க http://goo.gl/j9y8AA

இன்றைய நாள் எப்படி? 29.12.2014 தமிழ் பஞ்சாங்கம

இன்றைய நாள் எப்படி? 29.12.2014 தமிழ் பஞ்சாங்கம இன்று ! ஜய வருடம், மார்கழி மாதம் 14ம் தேதி, ரபியுல் அவ்வல் 06 ம் தேதி. 29.12.14 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, அஸ்டமி திதி மாலை மணி 03.13 வரை, அதன்பின் நவமி திதி. உத்திராட்டாதி நட்சத்திரம் காலை மணி 110.21 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/1UmB3H

இன்றைய நாள் எப்படி? 26.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 11ம் தேதி, ரபியுல் அவ்வல் 3ம் தேதி *26.12.14 வெள்ளிக்கிழமை , வளர்பிறைஇன்று, பஞ்சமி திதி இரவு 09.47 மணி வரை, அதன்பின் ஷஷ்டி திதிஅவிட்டம் நட்சத்திரம் மாலை 03.15 மணி வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்சித்தயோகம் மேலும் படிக்க :http://goo.gl/TeOFq8

இன்றைய ராசிபலன்கள்(026.12.2014)

இன்றைய ராசிபலன்கள்(026.12.2014) வெள்ளிக்கிழமை , மேலும் படிக்க:http://goo.gl/ukHyFx

மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகிமைகள்:

மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகிமைகள்: அரச மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மூல நட்சத்திரத்தன்று பால் அபிசேகம் செய்து மனம் உருகி வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும். ஆல மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னம் வைத்து வைத்தியர்கள் வணங்கி வந்தால் மருத்துவதுறையில் நல்ல பேரும் புகழும் பெறுவார்கள். நோயாளிகள் வணங்கி வந்தால் எவ்வளவு கடுமையான நோயாயிருந்தாலும் நிவாரணம் பெறுவார்கள். மேலும் படிக்க : http://goo.gl/DzyiCg

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். மேலும் படிக்க : http://goo.gl/zX47tk

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம்

12 ராசிகளுக்கும் சனி தோஷ பரிகாரம் பரிகாரங்கள் பலவிதம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியவர். சனி பகவான் சூரிய புத்திரர் என்றும் சிவபூஜை செய்பவர் என்னும் புராணங்கள் கூறுகின்றன. எனவே தினசரி நியம நிஷ்டையும் தனது இஷ்ட தெய்வம் (அ) சிவபூஜையும் செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது முன்னோர் அனுபவம். பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிப்பது ஒருவகை சாந்தி பரிகாரம். மேலும் படிக்க http://goo.gl/lUO7eG

இன்றைய நாள் எப்படி? 25.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 10ம் தேதி, ரபியுல் அவ்வல் 02ம் தேதி. *25.12.2014 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி நள்ளிரவு மணி 12.07 வரை, அதன்பின் பஞ்சமி திதி.திருவோணம் நட்சத்திரம் மாலை மணி 04.51 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/ySm07s

இன்றைய ராசிபலன்கள் (24-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (24-12-2014) புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/5IFx7w

bairavafoundation

ஓம் நமசிவய! ஓம் சிவாயநம! *********************************************** தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக, வியாபாரம் தங்கு தடையின்றி நடக்க, அனைத்து விதமான கல்வியிலும் சிறந்து விளங்க, சொத்துக்களில் வில்லங்கம் நீங்க, விற்பனையாகாத நிலம், சொத்துக்கள் விற்க, திருமணத் தடை விலக, கணவன்-மனைவி, குடும்பப் பிரச்சினைகள் தீர, விவரங்கள் தெரிந்துகொள்ள http://www.bairavafoundation.org/astrology.php

இன்றைய நாள் எப்படி? 24.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 24.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 09 ம் தேதி, ரப்யூலவல் 01ம் தேதி. *24.12.2014 புதன்கிழமை, வளர்பிறை.இன்று,திரிதியை திதி அதிகாலை மணி 02.21 வரை, அதன்பின் உத்திராடம் திதி.உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 06.20 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/SJSc2K

இன்றைய நாள் எப்படி? 23.12.2014

இன்றைய நாள் எப்படி? 23.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், மார்கழி மாதம் 8ம் தேதி, ஸபர் 30ம் தேதி. 23.12.14 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, பிரதமை திதி காலை 7:49 மணி வரை, அதன்பின் துவிதியை திதி அதிகாலை 04:29 மணி வரை. பூராடம் நட்சத்திரம் இரவு 07.43 மணி வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம். சித்தயோகம், கீழ்நோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/KjwKKL

இன்றைய தின ராசி பலன்கள்

இன்றைய தின ராசி பலன்கள் செவ்வாய்க்கிழமை ( 23 / 12 / 2014 ) படிக்க : http://goo.gl/vzpQ6M

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு !! இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே பைரவர். மேலும் படிக்க : http://goo.gl/m2EmZn

Bhairavar Temple

Bhairavar Temple Construction video Watch Here : http://goo.gl/NYHzDT

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

இன்றைய ராசிபலன்கள் (22-12-2014) திங்கட்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (22-12-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/fS081R

இன்றைய நாள் எப்படி? 22.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 22.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், மார்கழி மாதம் 7ம் தேதி, ஸபர் 29ம் தேதி. *22.12.2014 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, அமாவாஸ்யை திதி காலை மணி 07.49 வரை, அதன்பின் துவிதியை திதி.பிரதமை நட்சத்திரம் காலை மணி 04.57 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/zxgfih

ஐயப்பன் வழிபாடு

ஐயப்பன் வழிபாடு !! ஐயப்பன் விரத விதிமுறைகள் 1-முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.2-ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/ISZOWI

சாஸ்திரத்தை அனுசரியுங்கள்

சாஸ்திரத்தை அனுசரியுங்கள் !! வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் படிக்க : http://goo.gl/W7tGzo

மனம் அமைதி பெற எளிய வழி

மனம் அமைதி பெற எளிய வழி !! ஒருமுறை சுவாமி பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலைப்பாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும் என்றான். மேலும் படிக்க : http://goo.gl/hEZx8F

இன்றைய நாள் எப்படி? 18.12.2014

இன்றைய நாள் எப்படி? 18.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், மார்கழி மாதம் 3ம் தேதி, ஸபர் 25ம் தேதி. 18.12.2014 வியாழக்கிழமை , தேய்பிறை.இன்று, ஏகாதசி திதி காலை மணி 09.36 வரை, அதன்பின் துவாதசி திதி.சுவாதி நட்சத்திரம் இரவு மணி 09.16 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.அமிர்தயோகம் சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/WsWNZa

இன்றைய தின ராசி பலன்கள்

இன்றைய தின ராசி பலன்கள் வியாழக்கிழமை ( 18 / 12 / 2014 ) படிக்க : http://goo.gl/mK8ZdW

திருமண தோஷ வழிபாடு

திருமண தோஷ வழிபாடு !! ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம். செவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8,ப12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமாயின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது. செவ்வாய் சனியுடன் சந்திரன், குரு இவர்கள் வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச்சேர்ந்த விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க : http://goo.gl/AL1bCR

யோக பைரவர்

யோக பைரவர் !! கையில் திரிசூலம், நிமிர்ந்த நாசி, உருட்டிய விழிகளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர்.இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை. அதில் சின்னக் கிளைக் கதை.கொலை, கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர் அவருக்கு. சாமர்த்தியமாக்க் கொள்ளையடிப்பதில் பிரசித்தி பெற்றவர், இங்கு வந்திருக்கிறார். மேலும் படிக்க : http://goo.gl/AsrJvE

முழு மனதுடன் நினைத்தாலே போதும்

முழு மனதுடன் நினைத்தாலே போதும் !! எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை தேடி வந்து அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது. மேலும் படிக்க http://goo.gl/5oa2Do

பைரவரின் முக்கியத்துவம்

பைரவரின் முக்கியத்துவம் !! பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைரவர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். மேலும் படிக்க : http://goo.gl/OdCaZp

இன்றைய ராசிபலன்கள் (15-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (15-12-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/aJdqWo

இன்றைய நாள் எப்படி? 15.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 15.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ஸபர் 22ம் தேதி. *15.12.2014 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, நவமி திதி நாள் முழுவதும். உத்திரம் நட்சத்திரம் மாலை மணி 04.37 வரை, அதன்பின் ஹஸ்தம் நட்சத்திரம்.அமிர்தயோகம், சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/7LoQh0

இன்றைய ராசிபலன்கள் (13-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (13-12-2014) சனிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/0LbAKI

குலதெய்வம் வழிபாடு

குலதெய்வம் வழிபாடு !! ஜோதிடர் விஜய் சுவாமிஜி : நமது குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும் படிக்க : http://goo.gl/DRmXft

சனி பகவான் வழிபாடு

சனி பகவான் வழிபாடு !! மலைக் கோவிலில் வேதகிரீஸ்வர் கோபுரம் உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதில் உள்ள சனிபகவான் சிலை அழகு சிறப்பு . இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும். மேலும் படிக்க : http://goo.gl/3ufhBu

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 13.12.2014-ம் தேதி (சனி கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 13.12.2014-ம் தேதி (சனி கிழமை) -->திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. --> விஷ்ணு கோவில்களில் வழிபடுதல் சிறப்பு. --> தினமலர் இணைய தளத்தில் மார்கழி இசைத் திருவிழா நேரடி ஒளிபரப்பு --> குச்சனூர் கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி. -->பழனி கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி. --> தீர்த்தீஸ்வரர் கோவிலில் அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை. கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி. -->ஐயப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம். மேலும் படிக்க: http://goo.gl/SQIsFV

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். மேலும் படிக்க : http://goo.gl/0XAIBv

முக்கண் முதல்வனுக்கு முதல் அர்ப்பணம்

முக்கண் முதல்வனுக்கு முதல் அர்ப்பணம் ! தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் சிறப்பு : சுப காரியம் , கோயில், பூஜை, திருமணங்கள் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய் .விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். இதன் மூலம், நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/tqjmKj

இன்றைய நாள் எப்படி? 13.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று, சப்தமி திதி நள்ளிரவு மணி 04.07 வரை, அதன்பின் ஐஸ்டமி திதி. மகம் நட்சத்திரம் காலை மணி 9:14 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/c6IymL

இன்றைய ராசிபலன்கள் (12-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (12-12-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/ezOn7k

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவன் தான் நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகி போகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான். ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

இன்றைய நாள் எப்படி? 12.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 12.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 26ம் தேதி, ஸபர் 19ம் தேதி. *12.12.2014 வெள்ளிக்கிழமை , தேய்பிறை. இன்று,சஷ்டி திதி மதியம் மணி 02.00 வரை, அதன்பின் சபதமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் காலை மணி 09.14 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/9mhwDJ

foot thumb Secrets Revealed

Inside Palm Reading foot thumb Secrets Revealed Watch Here : http://goo.gl/353lWH

பைரவர் ஸ்தலங்கள்

பைரவர் ஸ்தலங்கள் !! வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும். திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர். மேலும் படிக்க : http://goo.gl/kFzzAU

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு !! பைரவ அன்பர்களே !!! தியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ? கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும். நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார். மேலும் படிக்க : http://goo.gl/QVxNat

நந்தி தல சிறப்புகள்

நந்தி தல சிறப்புகள் !! 1.நந்தியெம்பெருமான் திருமணம் பங்குனி மாதம் திருவையாறிலே அவதரித்த நந்திதேவருக்கும் திருமழபாடியில் அவதரித்த சுயசாம்பிகை தேவிக்கும் வளர்பிறை புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற்றது. 2. நந்தி விலகி இருக்கும் தலங்கள்:- 1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக 2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக 3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக மேலும் படிக்க : http://goo.gl/csXH08

இன்றைய ராசிபலன்கள் (11-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (11-12-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க ::http://goo.gl/BonvfU

இன்றைய நாள் எப்படி? 11.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ஸபர் 18ம் தேதி. *11.12.14 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி மாலை மணி 11.54 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. பூசம் நட்சத்திரம் காலை 06.43 வரை,அதன்பின் ஆயில்யம் அமிர்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/MtoQJw

இன்றைய ராசிபலன்கள் (10-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (10-12-2014) புதன்கிழமை மேலும் படிக்க http://goo.gl/aS0xoQ

இன்றைய நாள் எப்படி? 10.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 24 ம் தேதி, ஸபர் 17ம் தேதி. *10.12.2014 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 10.03 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும் மேலும் படிக்க http://goo.gl/unoC9O

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

Image
!! நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்... மேலும் படிக்க http://goo.gl/h8wVbG

குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு

Image
!! இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில், பைரவரும் ஒருவர். சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம்,சிரஸில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை,கோரப்பல், நாய்வாகனம், இவரே பைரவர். மேலும் படிக்க : http://goo.gl/eFMW4I

இன்றைய நாள் எப்படி? 09.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 23ம் தேதி, ஸபர் 16ம் தேதி. *09.12.14 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, திரிதியை திதி காலை மணி 08.24 வரை, அதன்பின் சதுர்த்தி திதி.புனர்பூசம் நட்சத்திரம் மாலை மணி 04.31 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/NUwBvs

கடன் தீர பரிகாரம்

கடன் தீர பரிகாரம் !! சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோச காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பாலு, இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம். மேலும் படிக்க http://goo.gl/w1fcwf

ஆணவம் நீக்கும் பைரவர்

ஆணவம் நீக்கும் பைரவர் !! திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மேலும் படிக்க http://goo.gl/3Olrtr

இன்றைய நாள் எப்படி? 08.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 22ம் தேதி, ஸபர் 15ம் தேதி. *8.12.14 திங்கட்கிழமை, தேய்பிறை.இன்று, துவிதியை திதி இரவு மணி 7:08 வரை, அதன்பின் திரிதியை திதி. திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு மணி 2:30 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/799RLk

காலச்சக்கரத்தின் அதிபதி பைரவர்

காலச்சக்கரத்தின் அதிபதி பைரவர் !! காலச்சக்ரதாரி : காலச்சக்கரத்தின் அதிபதியான பைரவ பெருமானுக்குள் பஞ்ச பூதங்கள், நவக்கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள், பத்துத் திசைகள் என சர்வமும் அடங்கி இருப்பதால் அவரை வணங்கி வர அனைத்து நன்மைகளும் நிறையும். நல்ல கல்வி அறிவும், செல்வ வளமும் பெருகும். ஏவல், பில்லி, சூனியங்களில் இருந்தும், சர்வ பாப, தோசங்களிலிருந்தும் விடுதலையும், திருமண, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம், நல் வேலை வாய்ப்பு என மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். உண்மை அன்பும் நல் தூய்மையும், நன்னம்பிக்கையும் இவருடைய வழிப்பாட்டில் மிக மிக அவசியமான ஒன்றாகும். மேலும் படிக்க http://goo.gl/8QHn7H

பிள்ளையார் சுழி ரகசியம்

பிள்ளையார் சுழி ரகசியம் : பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா? மேலும் படிக்க : http://goo.gl/mWjwkF

சித்தர்களின் பெருந்தன்மை

சித்தர்களின் பெருந்தன்மை - (மனிதன் திருந்தமாட்டான் என்று தெரிந்தும்): ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்." இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். மேலும் படிக்க : http://goo.gl/iNbNH3

துளசி பூஜை

துளசி பூஜை !! முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி சாவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அத்தி வலை அமிர்த கலசத்தில் விழுந்தது. மேலும் படிக்க http://goo.gl/3Xl88N

இன்றைய நாள் எப்படி? 04.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 04.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 18 ம் தேதி, ஸபர் 11ம் தேதி. *03.12.2014 வியாழக்கிழமை, வளர்பிறைஇன்று, திரயோதசி திதி இரவு மணி 07.12 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.பரணி நட்சத்திரம் இரவு மணி 12:26 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், மேலும் படிக்க http://goo.gl/NVzvMx

இயற்கை பரிகாரம்

இயற்கை பரிகாரம் !! இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றார் போல், இந்த உலகில் எல்லா இடங்களிலும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. அக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாவிடில், அங்கு நிம்மதியற்ற வாழ்வு ஏற்படும், நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போது அதற்கு ஒரு தீர்வு வரும். மேலும் படிக்க : http://goo.gl/9j9zGq

அனுமன் வழிபாடு

அனுமன் வழிபாடு !! "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" இதன் உண்மையான அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் படிக்க : http://goo.gl/RbqYXd

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்கை நெறிகள் தெய்வ நம்பிக்கையும் விடாமுயற்சியும் நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும் ! சாதுக்களின் சேர்க்கையால் இறைவனிடம் ஆழ்ந்த பக்தி ஏற்படும் ! இறைவனிடம் உண்மையான அன்பு உதயமாகும்!....

இன்றைய ராசிபலன்கள் (03-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (03-12-2014) புதன்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/iPrs6O

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.12.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 02.12.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை) -->திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகாரத உற்சவம். --> திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் திருவீதி உலா. --> ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை. -->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுவாமி ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், -->பெருமாள் வழிபாடு சிறப்பு. --> சர்வ ஏகாதசி. மேலும் படிக்க : http://goo.gl/2Mo376

யோக வாழ்வு தரும் சுக்கிரன்

யோக வாழ்வு தரும் சுக்கிரன் !! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை, குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில்... 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும், ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் படிக்க : http://goo.gl/D4LX2k

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள்

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் !! தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/gOQKfa

இன்றைய நாள் எப்படி? 02.12.2014

இன்றைய நாள் எப்படி? 02.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், கார்த்திகை மாதம் 16ம் தேதி, ஸபர் 9ம் தேதி. 02.12.2014 செவ்வாய்கிழமை, வளர்பிறை. இன்று, ஏகாதசி திதி இரவு மணி 10.01 வரை, அதன்பின் துவாதசி திதி.ரேவதி நட்சத்திரம் மதியம் மணி 01.19 வரை, அதன்பின் அசுபதி நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்கு நாள். நல்ல நேரம்: காலை 07.45 மணி முதல் 08.45 மணி வரை மேலும் படிக்க : http://goo.gl/5aNbBx

மகம் -நட்சத்திர திருத்தலங்கள்

மகம் -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும்: மேலும் படிக்க:http://goo.gl/RNVrR1

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் !! குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும், சச்சரவுகள் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள் நம்மில் எல்லோருக்கும் உண்டு. மேலும் படிக்க : http://goo.gl/URJkLV

பிரம்மஹித்தி தோஷம்

பிரம்மஹித்தி தோஷம் !! ஸ்ரீலிங்க மூர்த்தி கோவில் பிரம்மகத்தி தோஷ்ங்கள் தங்காது திர்க்கும் நலமாகும் - அங்கேதான் வில்வ இலையோடு வெண்தயிர் பூஜைசெய்தால் நலன் கிடைக்கும். பிறப்பு இறப்பு இல்லாமல் , எல்லாத் தேவர்கள் ,முனிவர்கள் ரிஷி கணங்களையும் தன்னுள் அடக்கி ஐம்புலன்களையும் உணர்த்தும் லிங்கஸ்வரூபமாக காட்சி அழிப்பவரே லிங்க மூர்த்தி ஆவார். மேலும் படிக்க : http://goo.gl/VV9MbV

தெய்வ வழிபாடு

தெய்வ வழிபாடு !! சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும். சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும். செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகன் வழிபாடு நன்மை தரும்.* புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும். மேலும் படிக்க : http://goo.gl/GYsYXy

முழுமுதற் கடவுள் விநாயகர்

முழுமுதற் கடவுள் விநாயகர் !! விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார் எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம். மேலும் படிக்க : http://goo.gl/oCZ3Je

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.12.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.12.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்தில், அறுபத்து மூவருடன் பவனி, இரவு வெள்ளி ரதத்தில் பவனி, -->அம்பாள் வெள்ளி இந்திர விமான புறப்பாடு. -->சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன், வெள்ளி மயில் வாகன சேவை. -->சகல சிவ ஆலயங்களில், 1,008 சங்காபிஷேகம், --> பசு வழிபாடு சிறப்பு -->சுபமுகூர்த்த தினம். --> கார்த்திகை மூன்றாவது சோமவாரம். திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுகுன்றம், திருக்கடவூர் தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். -->திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சிறப்பு வழிபாடு. மேலும் படிக்க : http://goo.gl/CYbPGK

இன்றைய நாள் எப்படி? 01.12.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.12.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ஸபர் 8ம் தேதி. *01.12.2014 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, தசமி திதி மாலை மணி 11.49 வரை, அதன்பின் ஏகாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை மணி 02.24 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம். மேலும் படிக்க http://goo.gl/UfHW1D

இன்றைய ராசிபலன்கள் (01-12-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-12-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க http://goo.gl/74ITgq

இன்றைய ராசிபலன்கள் (29-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (29-11-2014) சனிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/NcvT5Q

இன்றைய நாள் எப்படி? 29.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 13ம் தேதி, ஸபர் 6ம் தேதி. *29.11.14 சனிக்கிழமை , வளர்பிறை.இன்று, சப்தமி திதி காலை மணி 06.33 வரை, அதன்பின் நவமி திதி.அவிட்டம் நட்சத்திரம் காலை மணி 07.00 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.மரணயோகம், மேலும் படிக்க http://goo.gl/ufFpLV

தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக

ஓம் நமசிவய! ஓம் சிவாயநம! ********************** தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக, வியாபாரம் தங்கு தடையின்றி நடக்க, அனைத்து விதமான கல்வியிலும் சிறந்து விளங்க, சொத்துக்களில் வில்லங்கம் நீங்க, விற்பனையாகாத நிலம், சொத்துக்கள் விற்க, திருமணத் தடை விலக, கணவன்-மனைவி, குடும்பப் பிரச்சினைகள் தீர, விவரங்கள் தெரிந்துகொள்ள http://www.bairavafoundation.org/astrology.php

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க http://goo.gl/1WD2MV

சுப சகுணம்

சுப சகுணம்! கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும்.கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது. மேலும் படிக்க http://goo.gl/up7rLx

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.11.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.11.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை) -->திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பூத வாகனத்தில் புறப்பாடு. --> கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாலை மாட வீதி புறப்பாடு. மேலும் படிக்க http://goo.gl/vHCuLc

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் வெள்ளிக்கிழமை ( 28 / 11 / 2014 ) படிக்க http://goo.gl/vPXdzM

இன்றைய நாள் எப்படி? 28.11.2014

இன்றைய நாள் எப்படி? 28.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், கார்த்திகை மாதம் 12 ம் தேதி, ஸபர் 5 ம் தேதி. 28.11.2014 வெள்ளிக்கிழமை , வளர்பிறை.இன்று, சஷ்டி திதி காலை மணி 08.52 வரை, அதன்பின் ஸப்தமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை மணி 08.51 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.மரணயோகம் சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க http://goo.gl/e5miy0

இன்னல்களும், இடர்பாடுளும் தீர....

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர.... தொழில், வியபாரம், கல்வியில் முன்னேற்றம் கான அலுவலகத்தில்/வேலை செய்யுமிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற திருமணத்தடை நீங்க அனைத்து பிரச்சினைகளுக்கும், அனைத்து துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆன்மீகம் வழிகாட்டும் மூலம் தீர்வும், நல்ல பலன்களையும் அடைந்து கொள்ளலாம். மேலும் படிக்க http://goo.gl/XTp3Eq

இன்றைய ராசிபலன்கள் (26-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (26-11-2014) புதன்கிழமை மேலும் படிக்க http://goo.gl/CqB4KP

இன்றைய நாள் எப்படி? 26.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 10ம் தேதி, ஸபர் 3ம் தேதி. *26.11.2014 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி மதியம் மணி 01.16 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 11.30 வரை, மேலும் படிக்க http://goo.gl/GsOChN

குளித்தவுடன் சொல்லவேண்டியது:

குளித்தவுடன் சொல்லவேண்டியது: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே என்ற திருஞானசம்பந்தர் பாடலை பாடி திருநீறு அணியவும். அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

தீர்க்க சுமங்கலி வாழ்க்கை

தீர்க்க சுமங்கலி வாழ்க்கை !! கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்....விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று முதிவர்கள் வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். மேலும் படிக்க http://goo.gl/CBSjoM

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க http://goo.gl/1WD2MV

இன்றைய ராசிபலன்கள் (25-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (25-11-2014) செவ்வாய்கிழமை , மேலும் படிக்க http://goo.gl/pfdYoH

இன்றைய நாள் எப்படி? 25.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 9 ம் தேதி, ஸபர் 2ம் தேதி. *25.11.2014 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, திரிதியை திதி மாலை மணி 03.08 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. மூலம் நட்சத்திரம் மதியம் மணி 12.48 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம். அமிர்தயோகம், சித்தயோகம், மேலும் படிக்க http://goo.gl/Enk6Lq

இன்றைய ராசிபலன்கள் (24-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (24-11-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/iJj8Wz

YAGA CONDUCTED FOR PEOPLE

YAGAM CONDUCTED FOR PEOPLE Watch Here : http://www.bairavafoundation.org/yaham-videos-video72.html

தானம் செய்யுங்கள்

தானம் செய்யுங்கள் !! * தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும். * பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். * புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். * குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும். மேலும் படிக்க : http://goo.gl/NY1ZJ8

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம் !! "அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்துவிட்டது.இந்த விஷத்தை அருந்தினானே, அதுவே நவபாஷான விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.

இன்றைய நாள் எப்படி? 24.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 24.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 8ம் தேதி, ஸபர் 01ம் தேதி. *24.11.2014 திங்கட்கிழமை , வளர்பிறை.இன்று, துவிதியை திதி மாலை மணி 04.37 வரை, அதன்பின் திரிதியை திதி.கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 01.35 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/evmXXP

குழந்தைகள் ஞாபகசக்தி பெற

குழந்தைகள் ஞாபகசக்தி பெற !! விஜய் சுவாமிஜியிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பார்த்த குழந்தைகள் ஞாபகசக்தி பெற்று கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். எப்படி சாத்தியம் என்கிறிர்களா? ஒரு குழந்தையின் கால் பெருவிரல் ரேகையில் கல்வி,.. மேலும் படிக்க http://goo.gl/QjwM2p

நோயற்ற செல்வம்

நோயற்ற செல்வம் !! உடல், தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் சித்தர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், பொய் பொறாமை , சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் விஜய் சுவாமிஜி. மேலும் படிக்க http://goo.gl/N4gNIc

பைரவ அம்சம்

பைரவ அம்சம் !! பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது. மேலும் படிக்க : http://goo.gl/vp8Vu1

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.11.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.11.2014-ம் தேதி (சனிக்கிழமை) --> திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். --> ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் புறப்பாடு. --> திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை, -->சர்வ அமாவாசை. --> நதி, கடல் நீராட சிறப்பு. மேலும் படிக்க http://goo.gl/GV1YaL

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய் ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான். "கடவுளே! உதவி செய்!" என்று...

பரிகாரங்கள் செய்வது எப்படி?

பரிகாரங்கள் செய்வது எப்படி? எந்த ஒரு மனிதனும் தனக்கு வேறு ஒரு வழியில்லை... தன்னால் முடியக்கூடியது எதுவும் இல்லை , நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணரும் தருணத்தில் தான் , அவனது மனது ஜோதிடம், ஜாதகம் என்று திரும்புகிறது. நான் , தான் என்னும் அகம்பாவம் அழியும்போது தான் இறைவனை நினைக்க தோன்றும். உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு சின்ன ஆஸ்பத்திரி, அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியது, இன்னும் பெரிய டாக்டர் இப்படியே நீளும். அவர்கள் ஒரு பெரிய தொகையை சொல்லி உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறினால், அந்த தொகையை ஏற்பாடு செய்து விட்டால் பிரச்னை இல்லை. மேலும் படிக்க http://goo.gl/hed0Cl

இன்றைய ராசிபலன்கள் (21-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (21-11-2014) வெள்ளிக்கிழமை மேலும் படிக்க http://goo.gl/yBIHdv

இன்றைய நாள் எப்படி? 21.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 21.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 5ம் தேதி, மொகரம் 27ம் தேதி. *21.11.14 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.இன்று, சதுர்த்ததி திதி மாலை மணி 6:51 வரை, அதன்பின் அமாவாஸ்யை திதி. சுவாதி நட்சத்திரம் மதியம் மணி 01.49 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/9nmtv2

இன்றைய நாள் எப்படி? 20.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 20.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, மொகரம் 26ம் தேதி. *20.11.14 வியாழக்கிழமை, தேய்பிறை.இன்று, திரயோதசி திதி மாலை மணி 06.30 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி.சித்திரை நட்சத்திரம் இரவு மணி 12.43 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/xOSZXQ

இன்றைய ராசிபலன்கள் (20-11-2014) வியாழக்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (20-11-2014) வியாழக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/gH6wbP

FINANCE SOLUTION By Vijaai Swamiji

FINANCE SOLUTION By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-7-video50.html

இன்றைய நாள் எப்படி? 19.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 19.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், கார்த்திகை மாதம் 3ம் தேதி, மொகரம் 25ம் தேதி. *19.11.2014 புதன்கிழமை, தேய்பிறை.இன்று, துவாதசி திதி மாலை மணி 4:35 வரை, அதன்பின் திரயோதசி திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை மணி 11.16 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம் மேலும் படிக்க :http://goo.gl/zgkXnZ

இன்றைய ராசிபலன்கள் (19-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (19-11-2014) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/iTvnh5

இன்றைய ராசிபலன்கள் (18-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (18-11-2014) செவ்வாய்க் கிழமை, மேலும் படிக்க http://goo.gl/7cn8tR

கடன் தீர கணபதி வழிபாடு

கடன் தீர கணபதி வழிபாடு :- கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம். ருணஹர கணபதி:- ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்|| ருஊநாசன கணபதி:- ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா|| மேலும் படிக்க : http://goo.gl/YqY8mw

இன்றைய நாள் எப்படி? 15.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 15.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 29ம் தேதி, மொகரம் 21ம் தேதி. *15.11.14 சனிக்கிழமை, தேய்பிறை. இன்று, அஷ்டமி திதி காலை மணி 10:48 வரை, அதன்பின் நவமி திதி. மகம் நட்சத்திரம் அதிகாலை மணி 4:44 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம். அமிர்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/lkUgYK

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர.... தொழில், வியபாரம், கல்வியில் முன்னேற்றம் கான அலுவலகத்தில்/வேலை செய்யுமிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற திருமணத்தடை நீங்க அனைத்து பிரச்சினைகளுக்கும், அனைத்து துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆன்மீகம் வழிகாட்டும் மூலம் தீர்வும், நல்ல பலன்களையும் அடைந்து கொள்ளலாம். மேலும் படிக்க http://goo.gl/XTp3Eq

சகல தோஷங்களும் நீங்க...

சகல தோஷங்களும் நீங்க... பிரம்மனுக்கு பொய் சொன்னதால் ஏற்பட்ட மிகப் பெரிய தோஷத்தை ஆவணி மாதத்து அமாவாசையில் நீக்கினான் சிவபெருமான். ஆவணி அமாவாசையில் பொய்கை குளத்தில் நீராடி செஞ்சடையப்பரை வழிபட்டு அஜனீஸ்வரர் எனப்படும் ஊருடையப்பருக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி பால் அபிஷேகம் செய்து பதினோரு அமாவாசைகள் வழிபாடாற்ற எல்லாப் பாதகங்களும் அகலும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

நாக தோஷம் நீங்க...

நாக தோஷம் நீங்க... நாக தோஷம் நீங்க நாகக் கன்னிகை வழிபாட்டை முறைப்படி செய்வதுடன் கார்த்திகை வெள்ளிகளில் நாகக்கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபாடாற்ற வேண்டும். அம்பாள் முதல் வெள்ளியில் தீர்த்தவாரி நிகழ்த்துவார். அதில் பங்கேற்று பரிகாரம் பெற வேண்டும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

நாக தோஷம் நீங்க...

நாக தோஷம் நீங்க... நாக தோஷம் நீங்க நாகக் கன்னிகை வழிபாட்டை முறைப்படி செய்வதுடன் கார்த்திகை வெள்ளிகளில் நாகக்கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபாடாற்ற வேண்டும். அம்பாள் முதல் வெள்ளியில் தீர்த்தவாரி நிகழ்த்துவார். அதில் பங்கேற்று பரிகாரம் பெற வேண்டும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

இன்றைய நாள் எப்படி? 11.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 25ம் தேதி, மொகரம் 17ம் தேதி. *11.11.14 செவ்வாய்கிழமை , தேய்பிறை.இன்று, பஞ்சமி திதி காலை மணி 05.11 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. திருவாதிரை நட்சத்திரம் மாலை மணி 07.23 வரை, அதன்பின் புணர்பூசம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/ZY6oSV

இன்றைய ராசிபலன்கள் (11-11-2014) செவ்வாய்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (11-11-2014) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/cKayPu

இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை ( 10 / 11 / 2014 )

இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை ( 10 / 11 / 2014 ) படிக்க : http://goo.gl/sgWjuL

BAIRAVA TEMPLE INAUGURATION VIDEO

BAIRAVA TEMPLE INAUGURATION VIDEO Watch Here : http://www.bairavafoundation.org/inauguration-video29.html

மஹா பைரவர்

மஹா பைரவர் !! ஒவ்வொரு சிவனாலயத்தில் பைரவர் ஷேத்திரபாலகராகவும்,வடுகர் ஆகவும் காத்தருளிகின்றார். ஆவரணத்தில் சில ஆலயங்களில் தனிக்கோவில் கொண்டும் விளங்குகின்றார்.இவரே ஞானகாரகர். மேலும் படிக்க : http://goo.gl/evjpcq

இன்றைய நாள் எப்படி? 10.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 10.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், ஐப்பசி மாதம் 24 ம் தேதி, மொகரம் 16 ம் தேதி. 10.11.2014 , தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி காலை மணி 04.01 வரை, அதன்பின் பஞ்சமி திதி. மிருகசீருஷம் நட்சத்திரம் மாலை மணி 05.50 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.அமிர்தயோகம்,சித்தயோகம் சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/CVrD5V
TEMPLE POOJA By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/lakshmi-pooja-uk-video77.html

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் வைகாசி தாதா - ருரு பைரவர் ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் ஆடி அரியமான் -கபால பைரவர் ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர் புரட்டாசி பகன் - வடுக பைரவர் மேலும் படிக்க:http://www.bairavar.org/bhairavar-praying-days-28.html

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/O5yFYt

இன்னல்களும், இடர்பாடுளும் தீர.

ஓம் நமசிவாய! இன்னல்களும், இடர்பாடுளும் தீர.... தொழில், வியபாரம், கல்வியில் முன்னேற்றம் கான அலுவலகத்தில்/வேலை செய்யுமிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற திருமணத்தடை நீங்க அனைத்து பிரச்சினைகளுக்கும், அனைத்து துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆன்மீகம் வழிகாட்டும் மூலம் தீர்வும், நல்ல பலன்களையும் அடைந்து கொள்ளலாம். மேலும் படிக்க:http://www.bairavafoundation.org/astrology.php

இன்றைய ராசிபலன்கள் (08-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (08-11-2014) சனிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/CJwKDz

இன்றைய நாள் எப்படி? 08.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 08.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 22ம் தேதி, மொகரம் 14ம் தேதி. *8.11.14 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, துவிதியை திதி காலை மணி 3:08 வரை, அதன்பின் திரிதியை திதி. நட்சத்திரம் மாலை மணி 4:14 வரை, அதன்பின் ரோகினி நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/zqGr3w

HIV குழந்தைகள் காப்பகம்

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

ATHMA YOGA PART - 3

ATHMA YOGA PART - 3 By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-3-video64.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! உயர்வு தரும் உங்களை மதியாதவரையும் மதியுங்கள்! உங்களைக் கேவலமாக பேசுகிறவர்களை பெருமையாக பேசுங்கள் ! உங்கள் முன்னேற்றத்திக்கு தடையாக இருப்பவர்களுக்கு தாரளமாக உதவி செய்யுங்கள் ! குணத்தால் உயருங்கள்: உங்களைத் தேடி எல்ல உயர்வுகளும் வரும் !

Bairavafoundation Regarding Astrology

Bairavafoundation Regarding Astrology Watch Here : http://www.bairavafoundation.org/astrology-part-6-video70.html

அக்னியின் பெருமை

அக்னியின் பெருமை !! வேள்வி இயற்றி அக்னி வழிபாடு செய்கிற போது புகை எழுகிறதல்லவா ? இந்தப் புகை வாய் மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. நச்சுக் காற்றுக்களை அழிக்கிறது ! சுற்றுச் சூழலையும் இயற்கைத் தன்மைகளையும் சரிபடுத்துகிறது ! இதை விஞ்ஞானம் உண்மை என்று உரைக்கிறது ! ஒவ்வொரு நாளும் ஹோம புகை எழுப்பி மந்திரம் ஓதி திரவியங்களை அக்னியில் இட்டுப் புகை எழுப்பினால்... மேலும் படிக்க : http://goo.gl/5vrvRR

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள்

ரோஹிணி -நட்சத்திர திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும் : மேலும் படிக்க:http://goo.gl/1WD2MV

இன்றைய நாள் எப்படி? 05.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 05.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், ஐப்பசி மாதம் 19 ம் தேதி, மொகரம் 11 தேதி. 05.11.14 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, திரயோதசி திதி காலை மணி 07.09 வரை, அதன்பின் பௌர்ணமி திதி.ரேவதி நட்சத்திரம் மாலை மணி 05.18 வரை, அதன்பின் அசுபதி நட்சத்திரம்.மரணயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/m0Pvqa

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில் தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்... மேலும் படிக்க : http://goo.gl/OiXR5W

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 03.11.2014 (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 03.11.2014 (திங்கட்கிழமை) -->இன்று ,சர்வ ஏகாதசி. --> கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. --> உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. --> சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு சிறப்பு. -->சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை. மேலும் படிக்க:http://goo.gl/YEim86

ATHMAYOGA CLASS-BAIRAVAFOUNDATION

ATHMAYOGA CLASS-BAIRAVAFOUNDATION Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-class-video27.html

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். இவ்வகையில் உண்மையை உரைத்தல் எப்போதும் கடினம் தான். உணவு வகைகளை மிதமிஞ்சி உண்ணும் பழக்கம்கூடாது. அது மிகமிகத் தீமையைப் பயக்கும். உணவுப்பொருள்களை தேவையோடு அளவாகத் தான் எடுத்துக் கொள்வது நல்லது. ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும். தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை ஆகும்.

இன்றைய ராசிபலன்கள் (03-11-2014) திங்கட்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (03-11-2014) திங்கட்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/CrNcwr

இன்றைய நாள் எப்படி? 03.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 03.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 17ம் தேதி, மொகரம் 9ம் தேதி. *3.11.14 திங்கட்கிழமை, வளர்பிறைஇன்று, ஏகாதசி திதி காலை மணி 11:10 வரை, அதன்பின் துவாதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 7:44 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.மரணயோகம் மேலும் படிக்க :http://goo.gl/qIUUPG

இன்றைய நாள் எப்படி? 01.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 15ம் தேதி, மொகரம் 7ம் தேதி. *1.11.14 சனிக்கிழமை, வளர்பிறை. இன்று, நவமி திதி மதியம் மணி 3:50 வரை, அதன்பின் தசமி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு மணி 10:47 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/5rDrJL

இன்றைய ராசிபலன்கள் (01-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-11-2014) சனிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/YGD4I1

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் வைகாசி தாதா - ருரு பைரவர் ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் ஆடி அரியமான் -கபால பைரவர் ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர் புரட்டாசி பகன் - வடுக பைரவர் மேலும் படிக்க:http://www.bairavar.org/bhairavar-praying-days-28.html

FINANCE SOLUTION By Vijaai Swamiji

FINANCE SOLUTION By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-7-video50.html

HIV குழந்தைகள் காப்பகம்

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள் பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம். மேலும் படிக்க:http://goo.gl/Bt8VOj

திருமண தோஷ வழிபாடு:

திருமண தோஷ வழிபாடு: ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம். மேலும் படிக்க : http://goo.gl/8ftR5F

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில் தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்... மேலும் படிக்க : http://goo.gl/OiXR5W

பகவான் கிருஷ்ணர் :

பகவான் கிருஷ்ணர் : தர்மம் எங்கு தலைசாய்ந்து அதர்மம் தலை யோங்குகிறதோ அங்கு அப்பொழுது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் பிறப்பேன் "என்று கூறினார் . அவரின் அவதாரம் அவரின் விருப்பத்தின் படியே நிகழ்ம் . கிருஷ்ணர் தனது மூல விடிவிலும் வேறு வடிவங்களிலும் வேறு ஜீவராசிகளின் வடிவங்களிலும் அவதரிக்கின்றார். மேலும் படிக்க : http://goo.gl/oaGS5w

திருநீறு !!

திருநீறு !! புனிதமான விலங்காகப் பேணும் விலங்குகளில் முக்கியமானது ஒன்று பசுவாகும். இது தாவர உணவை உட்கொண்டு பாலையும், சாணத்தையும், சலத்தையும் தரும். பசு தரும் அனைத்து விளைபொருட்களும் புனிதமானவை இவை போற்றுகின்றது. மேலும் படிக்க : http://goo.gl/h0TXI7

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் மற்றும் இலவச ராசிபலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php எண்கணித (Numerology) பலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php லக்ன பொருத்தம் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php தனிப்பட்ட ஜாதகம் மற்றும் பலன்கள், திருமண பொருத்தம், புதிய ஜாதகம் கணிக்க தொடர்பு கொள்ளவும்: contact: 919842499006

இன்றைய ராசிபலன்கள் (31-10-2014) வெள்ளிக்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (31-10-2014) வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/eYvg5W

இன்றைய நாள் எப்படி? 31.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 31.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி, மொகரம் 5ம் தேதி. *31.10.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. இன்று, அஷ்டமி திதி இரவு மணி 06.09 வரை, அதன்பின் நவமி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு மணி 12.31 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/9ynNUE

திருநீறு

திருநீறு !! புனிதமான விலங்காகப் பேணும் விலங்குகளில் முக்கியமானது ஒன்று பசுவாகும். இது தாவர உணவை உட்கொண்டு பாலையும், சாணத்தையும், சலத்தையும் தரும். பசு தரும் அனைத்து விளைபொருட்களும் புனிதமானவை இவை போற்றுகின்றது. மேலும் படிக்க : http://goo.gl/h0TXI7

பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் : தர்மம் எங்கு தலைசாய்ந்து அதர்மம் தலை யோங்குகிறதோ அங்கு அப்பொழுது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் பிறப்பேன் "என்று கூறினார் . அவரின் அவதாரம் அவரின் விருப்பத்தின் படியே நிகழ்ம் . கிருஷ்ணர் தனது மூல விடிவிலும் வேறு வடிவங்களிலும் வேறு ஜீவராசிகளின் வடிவங்களிலும் அவதரிக்கின்றார். மேலும் படிக்க : http://goo.gl/oaGS5w

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் 30-10-2014 ம் தேதி (வியாழன்)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் 30-10-2014 ம் தேதி (வியாழன்) -->வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும் இரவு பல்லக்கிலும் பவனி. --> குமார வயலுார் முருகப்பெருமான் திருக்கல்யாணம். --> சிக்கல் சிங்கார வேலவர் காலை சூர்ணோத்ஸவம், மாலை தங்கக்குதிரையிலும் இரவு தேவசேனையை மணந்து வெள்ளி ரதத்தில் பவனி. -->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு --> சுபமுகூர்த்த தினம். மேலும் படிக்க :http://goo.gl/qa5go7

பைரவ நட்சத்திர ஸ்தலங்கள்!

பைரவ நட்சத்திர ஸ்தலங்கள்! for more details click the link below.... http://www.bairavafoundation.org/bairavar-temple-worship-star-sites-events178.html

குருவார விரத வழிபாடு!

குருவார விரத வழிபாடு! for more details click the link below... http://www.bairavafoundation.org/Kuruvara-fasting-Punarpucam-born-star-daily-news270.htm

குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை

குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை !! திருமால் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் என்று 10 அவதாரங்களை எடுத்து உலக மக்களுக்கு அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும விதமாக தேவர்களில் முப்பத்து முக்கோடி பேரும் இந்திரனும் சேர்ந்து திருமாலையும், லட்சமி தேவியையும் வணங்கி ஏராளமான நவரத்தினங்கள் பொன் மணிகளைக் கொண்டு வந்து குவித்து பரிசாக அளித்தனர். சிவபெருமான் மட்டும் ஒரே ஒரு உத்ராட்சத்தைக் கொண்டு வந்து கொடுத்து பெருமானிடம் நன்றி தெரிவித்திட அதை வாங்கியவள் கண்களில் ஒற்றிக் கொண்டார். மேலும் படிக்க : http://goo.gl/p1dDNB

Vijaai Swamiji Tv Interview Speech Part 3

Vijaai Swamiji Tv Interview Speech Part 3 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-3-video53.html

இன்றைய நாள் எப்படி? 30.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 30.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி, மொகரம் 5ம் தேதி. *30.10.14 வியாழக்கிழமை, வளர்பிறை. இன்று, சப்தமி திதி இரவு மணி 8:27 வரை, அதன்பின் அஷ்டமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 2:05 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/dO5pkw

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் அறிய இங்கே கிளிக் செய்யவும் :http://goo.gl/3PP7G9

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் மற்றும் இலவச ராசிபலன்கள்

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் மற்றும் இலவச ராசிபலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php எண்கணித (Numerology) பலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php லக்ன பொருத்தம் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php தனிப்பட்ட ஜாதகம் மற்றும் பலன்கள், திருமண பொருத்தம், புதிய ஜாதகம் கணிக்க தொடர்பு கொள்ளவும்: contact: 919842499006

இன்றைய நாள் எப்படி? 29.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஐப்பசி மாதம் 12ம் தேதி மொகரம் 4ம் தேதி *29.10.14 புதன்கிழமை வளர்பிறைஇன்று சஷ்டி திதி இரவு மணி 10.32 வரை, அதன் பின் சப்தமி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 03.26 வரை, அதன் உத்திராடம் நட்சத்திரம், மேலும் படிக்க :http://goo.gl/KWIXyr

இன்றைய ராசிபலன்கள் (29-10-2014) புதன்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (29-10-2014) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/WTZqUe

அக்னியின் பெருமை

அக்னியின் பெருமை !! வேள்வி இயற்றி அக்னி வழிபாடு செய்கிற போது புகை எழுகிறதல்லவா ? இந்தப் புகை வாய் மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. நச்சுக் காற்றுக்களை அழிக்கிறது ! சுற்றுச் சூழலையும் இயற்கைத் தன்மைகளையும் சரிபடுத்துகிறது ! இதை விஞ்ஞானம் உண்மை என்று உரைக்கிறது ! ஒவ்வொரு நாளும் ஹோம புகை எழுப்பி மந்திரம் ஓதி திரவியங்களை அக்னியில் இட்டுப் புகை எழுப்பினால்... மேலும் படிக்க : http://goo.gl/5vrvRR

Vijaai Swamiji Tv Interview Speech Part 4

Vijaai Swamiji Tv Interview Speech Part 4 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-4-video54.html

பலன் தரும் ஹோமம் வழிபாடு

பலன் தரும் ஹோமம் வழிபாடு !! பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும்..... மேலும் படிக்க : http://goo.gl/ZvOu44

ஆத்ம யோகா

ஆத்ம யோகா !! யோகா என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையாகும். மனிதன் தானும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க தன உடல், மனம், ஆன்ம மூன்றினையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பது பழங்கால யோகிகளின் நம்பிக்கையாக இருந்தது. இந்த மூன்றினையும் ஒருநிலைப்படுத்த ஒருவர் தனது செயல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றினையும் சமநிலையினைப் தவறுவதற்கு உடற்பயிற்ச்சி, தியானம் என முக்கியமான வழிகளை செயல்படுத்தினர் யோகாவில் மனிதனின் வளர்ச்சிக்கும், செயலுக்கும் அடிப்படை உடல் தான் என்பதால் உடல் நலத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/hlLwGO

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! சிறிதும் சோர்வின்றி உண்மையைக் கண்டறிந்து உழைப்பவன் தான் அறிந்த நல்லவற்றைப் பிறர்க்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பான் ; செயலில் ஈடுபட்டிருக்கும் பொழுது உணவை மறந்திருப்பான். முதுமை அடைந்தாலும் அதை பற்றி நினைக்காமல் உழைப்பவன் தான் ஞான மார்க்கத்தில் செல்ல தகுதியுள்ளவன் !

இன்றைய நாள் எப்படி? 28.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 28.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 11ம் தேதி, மொகரம் 3ம் தேதி. *28.10.14 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, பஞ்சமி திதி இரவு மணி 12.23 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. மூலம் நட்சத்திரம் காலை மணி 04.45 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/lUq4NC

இன்றைய ராசிபலன்கள் (28-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (28-10-2014) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/mA11wM

சிவதரிசனம் !

சிவதரிசனம் !! காலையில் சிவதரிசனம் மேற்கோண்டால் வியாதிகள் நீங்கும். நண்பகலில் சிவதரிசனம் செய்தால் செல்வம் பெருகும் மாலை எனப்படும். மேலும் படிக்க : http://goo.gl/T2cNAq

இன்றைய நாள் எப்படி? 25.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 8ம் தேதி, துல்ஹஜ் 30ம் தேதி. *25.10.14 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, துவிதியை திதி இரவு மணி 3:52 வரை, அதன்பின் திரிதியை திதி. விசாகம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/G9uH4Z

இன்றைய ராசிபலன்கள் (25-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (25-10-2014) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/n7oeBf

பைரவ வழிபாடு

பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்குபவராகவும் காட்சியளிக்கின்றார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. https://www.youtube.com/watch?v=KFAwtSOUixM
Image
பைரவர் சனி பகவானுக்கு குரு என்பதால் சனிக்கிழமைகளில் நான்கு விளக்குகள் ஏற்றி அரளி அல்லது ரோஜா சாற்றி வழிபட்டால் ஏழையாண்டு சனி அஷ்டமத்து சனி அனைத்தும் நீங்கும். மேலும் ஆண்டாள் கோவில்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.

Vijaai Swamiji Tv Interview Speech Part 2

Vijaai Swamiji Tv Interview Speech Part 2 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-2-video52.html

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் !! குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும், சச்சரவுகள் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள் நம்மில் எல்லோருக்கும் உண்டு. காலத்தால் பழமையான இது ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் படிக்க : http://goo.gl/ix3yUr

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/O5yFYt

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம்

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. மேலும் படிக்க : http://goo.gl/8FF6p1

மங்காத செல்வ வளம்....

மங்காத செல்வ வளம்.... சிவாலயங்களில் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும். ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும். அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். மேலும் படிக்க : http://goo.gl/hde22G

திபாவளி என்ற பெயர் ஏன் வந்தது?

திபாவளி என்ற பெயர் ஏன் வந்தது? தீபாவளி, ஐப்பசி அமாவாசைஅன்று கொண்டாடும் ஒருஇந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையைசீக்கியர்களும், சமணர்களும்கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும் இந்துக்களின் தீபாவளி மேலும் படிக்க:http://goo.gl/nfnnRZ

கங்கா ஸ்நானம்!

கங்கா ஸ்நானம்! தீபாவளி , ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும்ஓர் இந்து பண்டிகையாகும் . இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் . தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுகிறார். மலேசியா , சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் சிறப்பாக கொண்டாடச் செய்கின்றனர் . தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம் மேலும் படிக்க:http://goo.gl/M9kXDg

திபாவளியை கொண்டாடுவது எப்படி?

திபாவளியை கொண்டாடுவது எப்படி? தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர்நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். மேலும் படிக்க:http://goo.gl/M9kXDg

Bairava Jothi

Bairava Jothi SRI VIJAAI SWAMIJI TV INTERVIEWER Bairava Jothi, is playing ever tuesday, evening at 6:30 PM on Vasanth TV Channel .... A show featuring Sri Vijaai Swamiji, noted foot thumb astrologer, who offers accurate predictions by reading an individual's toe print. FOR MORE DETAILS CLICK THE LINK BELOW.... http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1Fs7vZwLA9w

மங்காத செல்வ வளம்....

மங்காத செல்வ வளம்.... சிவாலயங்களில் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும். ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும். அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். மேலும் படிக்க : http://goo.gl/hde22G

இன்றைய நாள் எப்படி? 20.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 20.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 03ம் தேதி, துல்ஹஜ் 25ம் தேதி. *20.10.14 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, துவாதசி திதி இரவு மணி 12.12 வரை, அதன்பின் திரயோதசி திதி. பூரம் நட்சத்திரம் இரவு மணி 11.48 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/NTymza

இன்றைய ராசிபலன்கள் (20-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (20-10-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க : :http://goo.gl/4MQ6YF

மஹா பைரவர்

மஹா பைரவர் !! ஒவ்வொரு சிவனாலயத்தில் பைரவர் ஷேத்திரபாலகராகவும், வடுகர் ஆகவும் காத்தருளிகின்றார். ஆவரணத்தில் சில ஆலயங்களில் தனிக்கோவில் கொண்டும் விளங்குகின்றார்.இவரே ஞானகாரகர். மேலும் படிக்க : http://goo.gl/6rvjFj

வாழை மரத்தின் பரிகாரங்கள்

வாழை மரத்தின் பரிகாரங்கள் !! 1. தரித்திர பிணிகள் விலக அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும். மேலும் படிக்க : http://goo.gl/KUbVKr

சித்தர் பழமொழி தமிழ்!!

சித்தர் பழமொழி தமிழ்!! 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். மேலும் படிக்க : http://goo.gl/NZsyqS

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 13.10.2014 (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 13.10.2014 (திங்கட்கிழமை) --->தென்காசி, பத்தமடை, சங்கரநயினார் கோவில் இத்தலங்களில், அம்பாள் திருவீதி உலா. மேலும் படிக்க : http://goo.gl/UinD80

அனுமன் வழிபாடு !!

அனுமன் வழிபாடு !! "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" இதன் உண்மையான அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் படிக்க : http://goo.gl/5A6q7S

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 13 / 10 / 2014 ) படிக்க : http://goo.gl/dRIzNq

இன்றைய நாள் எப்படி? 13.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், புரட்டாசி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 18ம் தேதி. 13.10.14 திங்கட்கிழமை, தேய்பிறை. இன்று, பஞ்சமி திதி மதியம் மணி 1:04 வரை, அதன்பின் சஷ்டி திதி. ரோகிணி நட்சத்திரம் காலை மணி 9:06 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/EW536g

தட்சிணா மூர்த்தி

தட்சிணா மூர்த்தி கர்ப்பகிருகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணா மூர்த்தி அமர்ந்திருப்பார்.இவர் ஒரு காலை இன்னொரு கால் மேலே தூக்கிக் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார். நடராஜாரின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து கிளம்பும் சபதங்களை எல்லாம் அடக்கிப் புத்தமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் படிக்க :http://goo.gl/68RsjO

இன்றைய நாள் எப்படி? 11.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 25ம் தேதி, துல்ஹஜ் 16ம் தேதி. *11.10.14 சனிக்கிழமை, தேய்பிறை. இன்று, திரிதியை திதி மதியம் மணி 1:20 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பரணி நட்சத்திரம் காலை மணி 8:18 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.சித்தயோகம், அமிர்தயோகம்... மேலும் படிக்க:http://goo.gl/Vu3fcz

YOGA TRAINING

YOGA TRAINING - SRI BAIRAVAFOUNDATION BY VIJAAI SWAMIJI Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-2-video63.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 10.10.2014 (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 10.10.2014 (வெள்ளிக்கிழமை) --->கோவில்பட்டி செண்பக வல்லியம்மன் உற்சவ ஆரம்பம். --->கரூர், தான் தோன்றி வேங்கடேசப்பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. மேலும் படிக்க : http://goo.gl/0aXdyq

அருள்தரும் பஞ்சரங்க தலங்கள்

அருள்தரும் பஞ்சரங்க தலங்கள் for more details click the link below.. http://www.bairavafoundation.org/Cauvery-River-places-grace-worship-daily-news237.htm

Bairava Jothi

SRI VIJAAI SWAMIJI TV INTERVIEWER Bairava Jothi, is playing Today, oct 07 at 6:30 PM on Vasanth TV Channel .... A show featuring Sri Vijaai Swamiji, noted foot thumb astrologer, who offers accurate predictions by reading an individual's toe print. FOR MORE DETAILS CLICK THE LINK BELOW.... http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1Fs7vZwLA9w

ருரு பைரவர் மந்தரா

ருரு பைரவர் மந்தரா : ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத் ஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

இன்றைய நாள் எப்படி? 07.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 12ம் தேதி. *07.10.2014 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 07:08 வரை, அதன்பின் பவுர்ணமி திதி.பூரட்டாதி நட்சத்திரம் மதியம் மணி 12:30 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/udCesP

இன்றைய ராசிபலன்கள் (07-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (07-10-2014) செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/FiwKP8

மனம் அமைதி பெற எளிய வழி !

மனம் அமைதி பெற எளிய வழி ! ஒருமுறை சுவாமி பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. மேலும் படிக்க : http://goo.gl/aAaH7t

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 06 / 10 / 2014 )

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 06 / 10 / 2014 ) படிக்க : http://goo.gl/r8AX6k

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 06.10.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 06.10.2014-ம் தேதி (திங்கட்கிழமை) --->தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் தெப்ப உற்சவம். --->கரூர் தான்தோன்றி வேங்கடேச பெருமாள் பின்னங்கிளி வாகன திருவீதி உலா. மேலும் படிக்க : http://goo.gl/Iz9j76

ATHMAYOGA CLASS - BAIRAVAFOUNDATION

ATHMAYOGA CLASS - BAIRAVAFOUNDATION Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-class-video27.html

இன்றைய நாள் எப்படி? 06.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் புரட்டாசி மாதம் 20 ம் தேதி துல்ஹஜ் 11ம் தேதி 6.10.14 திங்கட் கிழமை வளர்பிறை. இன்று திரயோதசி திதி இரவு மணி 9:22 வரை. அதன் பின் சதுர்த்தசி திதி சதய நட்சத்திரம் மதியம் மணி 1:08 வரை. அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்தயோகம்/மரணயோகம் மேல்நோக்குநாள் மேலும் படிக்க : http://goo.gl/FwgsOs

புரட்டாசி மாத வழிபாடு -பெருமாள் கோவில்

புரட்டாசி மாத வழிபாடு -பெருமாள் கோவில் கடவுள் ஒன்றே என்போருக்கும் இடம் இருக்கிறது. எல்லா சிந்தனைகளையும் வரவேற்கிறது. பகவத் கீதையை படித்தே ஆகவேண்டும் என்று கண்டிப்பாகத் திணிப்பதில்லை. ஆனால், தனியொரு மனிதனின் தேடல் அதிகரிக்க அதிகரிக்க, அவன் தானாக கீதையின் வாக்குகளில் தன்னுடைய விடைகளை கண்டறிகிறான். கிருஷ்ண தரிசனத்தில் தன்னையே காணுகிறான். நம் கை கால்களை அடக்கி, முகவாயை இறுக்கி, பாலாடையில் தன் தத்துவங்களையோ, வழிபாடுகளையோ நம் மதம் புகட்டுவதில்லை. வந்து தரிசிப்போருக்கு வற்றாத வளங்களை அருளுவேன் என்று கட்டியமும் கூறுகிறான். எனவே, நாம் அருகிலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளும் ஆலயத்திற்கு சென்று தரிசிப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தலங்கள் யாவும் ஆங்காங்கு ஒளிர்ந்த முத்துகளை ஒன்று சேர்த்ததுதான். கண்ணுக்குத் தெரியாத பல முத்துகள் ஆங்காங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கும். தேடிக் கண்டு அவற்றை தரிசித்தால் அதுவும் அமுதமாய் நம் நெஞ்சை நிறை விக்கும்; வாழ்வில் வளம் பெருக்கும். திருமலை வையாவூர்அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வை...

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம்

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. மேலும் படிக்க : http://goo.gl/H14d6M

இன்றைய ராசிபலன்கள் (02-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (02-10-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/9aDtsB

இன்றைய நாள் எப்படி? 02.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 02.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 16ம் தேதி. துல்ஹஜ் 7ம் தேதி. *02.10.14 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி காலை மணி 08.47 வரை, அதன்பின் நவமி திதி.பூராடம் நட்சத்திரம் இரவு மணி 07.26 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம். சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/5Io0J2

இன்றைய ராசிபலன்கள் (01-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-10-2014) புதன்கிழமை, மேலும் படிக்க : http://goo.gl/LGQloA

இன்றைய நாள் எப்படி? 01.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி. துல்ஹஜ் 6ம் தேதி. *01.10.14 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, சப்தமி திதி காலை மணி 10:40 வரை, அதன்பின் அஷ்டமி திதி. மூலம் நட்சத்திரம் இரவு மணி 8:45 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.மரணயோகம். மேலும் படிக்க:http://goo.gl/ztNoPh

இன்றைய நாள் எப்படி? 30.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 14ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி *30.9.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறைஇன்று, சஷ்டி திதி மதியம் மணி 12:25 வரை, அதன்பின் சப்தமி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு மணி 9:43 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/Ph89xR

இன்றைய ராசிபலன்கள் (30-9-2014)

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/zTbYXG

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

Image
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை) -->மதுரை - தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகனத்தில் திருவீதி உலா. --> திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபாள வாகனத்திலும் புறப்பாடு. --> திருமலை நம்பி திருநட்சத்திரம். --> கருட தரிசனம் சிறப்பு. -->திருமலையில் பிரம்மோற்சவம் கோலாகலம். மேலும் படிக்க:http://goo.gl/9T1GJ3

இன்றைய நாள் எப்படி? 29.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 13ம் தேதி துல்ஹஜ் 4ம் தேதி *29.09.2014 திங்கட்கிழமை வளர்பிறைஇன்று பஞ்சமி திதி மதியம் மணி 01:27 வரை, அதன் பின் சஷ்டி திதிஅனுஷம் நட்சத்திரம் இரவு மணி 10:23 வரை, அதன் பின் கேட்டை நட்சத்திரம் சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/ronBv2

இன்றைய ராசிபலன்கள் (29-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (29-9-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/oUVJbp

கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்

கல்யாண மாலை தோள் சேரும் பரிகாரம்!! ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி பைரவரை வழிபட திருமணத்தடை நீங்கும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். மேலும் படிக்க : http://bit.ly/1AdeptM

பலன் தரும் ஹோமம் வழிபாடு

பலன் தரும் ஹோமம் வழிபாடு !! பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது. மேலும் படிக்க : http://bit.ly/1APBQtz

குழந்தைகள் ஞாபகசக்தி பெற

குழந்தைகள் ஞாபகசக்தி பெற !! விஜய் சுவாமிஜியிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பார்த்த குழந்தைகள் ஞாபகசக்தி பெற்று கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். எப்படி சாத்தியம் என்கிறிர்களா? ஒரு குழந்தையின் கால் பெருவிரல் ரேகையில் கல்வி,.. மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/memory%20power-events38.html

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 2

VIJAAI SWAMIJI JAYA+ TV INTERVIEW PART- 2 Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-2-video45.html

இன்றைய ராசிபலன்கள் (27-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (27-9-2014) சனிக்கிழமை, o.gl/JNe4J3:http://goo.gl/JNe4J3
இன்றைய நாள் எப்படி? 27.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 11 ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி. *27.09.2014 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று,திரிதியை திதி மதியம் மணி 02:35 வரை. அதன்பின்,சதுர்த்தி திதி.சுவாதி நட்சத்திரம் இரவு மணி 10.25 வரை. அதன்பின், விசாகம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/pWumsJ

சதுர்யுகபைரவர்

சதுர்யுகபைரவர் !! கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும். இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள். இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும் ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள். இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு. மேலும் படிக்க : http://goo.gl/B4QSgS

நவராத்திரி பூஜை பலன்கள்

நவராத்திரி பூஜை பலன்கள் நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபடவேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்துல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்மா துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா, போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் வெற்றி பெற்றிருக்கும் . அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும் . நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம்,மன அமைதி பெறலாம். அறிவு பெருகும்.இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். மேலும் படிக்க:http://goo.gl/KWZJEs

இன்றைய நாள் எப்படி? 26.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 26.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 10ம் தேதி, துல்ஹஜ் 1ம் தேதி. *26.09.2014 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.இன்று, துவிதியை திதி மதியம் மணி 02:21 வரை. அதன்பின், திரிதியை திதி.சித்திரை நட்சத்திரம் இரவு மணி 09:45 வரை. அதன்பின், சுவாதி நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/zZdpcb

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 25.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 25.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை) --> மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம். --> கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்: திருமலையில் கோலாகலம். --> பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம். --> வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம். -->மஹாளய அமாவாசை கோமாதா கோவிலில் சிறப்பு பூஜை. -->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க:http://goo.gl/EcRrVI
இன்றைய ராசிபலன்கள் (25-9-2014) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/zo2lEA

இன்றைய நாள் எப்படி? 25.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 9ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி. *25.09.2014 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, பிரதமை திதி மதியம் மணி 01:34 வரை, அதன்பின் துவிதியை திதி.அஸ்தம் நட்சத்திரம் இரவு மணி 08:31 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.சித்தயோகம், சமநோக்குநாள். மேலும் படிக்க:http://goo.gl/Ig9lsY

இன்றைய நாள் எப்படி? 24.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 24.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 08ம் தேதி, துல்ஹாதா 28ம் தேதி.*24.09.2014 புதன்கிழமை , வளர்பிறை .இன்று அமாவாசை இரவு மணி 12.25 வரை, அதன்பின் பிரதமை திதி.உத்திரம் நட்சத்திரம் மாலை மணி 06:47 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/22hVmu

இன்றைய ராசிபலன்கள் (24-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (24-9-2014) புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/JNUljb

தீப வழிபாடு

தீப வழிபாடு ! தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை அகல திருக் கார்த்திகை முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில் இல்லம் ஏங்கும் விளக்கேற்றி ,இறைவன் சன்னதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாயின் படியாக உள் வாயின் படியாக படிக்கு முன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. விட்டில் நல்லெண்ணையிலும், முருகன் முன்னியிலும் இலுப்பை எண்ணெயிலும் வழிபாடுவது நல்லது. மேலும் படிக்க : http://goo.gl/ly2L5D

புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள்

விஜய் சுவாமிஜி சொல்லும் புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள் விஜய வருடம், புரட்டாசி மாதம், சுக்கில பட்ச திரயோதசி திதியும், அவிட்ட நட்சத்திரமும் சுக யோகமும் கொண்ட புண்ணிய காலத்தில் புனிதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. பரணி - பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும் - உலகை ஆழும் கடவுள் ஆகிய மகேசனுக்கு உகந்த லிங்க வழிபாடு சிறப்பை தரும் .பிரிந்து சென்ற உறவு சேரும். மேலும் படிக்க:http://goo.gl/q8kezu

ASTROLOGY PART-2

ASTROLOGY PART-2 By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/astrology-part-2-video66.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.09.2014 (செவ்வாய்கிழமை )

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.09.2014 (செவ்வாய்கிழமை ) -->சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரங்கள் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். --> திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். -->திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு. --> ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா. --> சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் பயணம். மேலும் படிக்க:http://goo.gl/RPsX9n

இன்றைய நாள் எப்படி? 23.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 23.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் புரட்டாசி மாதம் 07ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி.*23.09.2014 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.இன்று சதுர்த்தசி காலை மணி 10:47 வரை, அதன்பின் அமாவாசை திதி. பூரம் நட்சத்திரம் மாலை மணி 04:44 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்சித்தயோகம், அமிர்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/dSfGcH

இன்றைய ராசிபலன்கள் (23-9-2014)

இன்றைய ராசிபலன்கள் (23-9-2014) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/26OQ31

சிவாலய தரிசனம்

சிவாலய தரிசனம் : சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மேலும் படிக்க : http://bit.ly/1uJ9VJ6