இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
22.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)
-->சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலையில் யாளி வாகனத்திலும், இரவு தங்கக்குதிரை வாகனத்திலும் பவனி.
--> செம்பொனார் கோவில் சுவர்ணபுரீசுவரர் திருவீதி உலா.
-->இன்று துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு.
--> மழை வேண்டி ராஜகணபதி கோவிலில் வருண ஜெப ஹோமம்.
--> காஞ்சிபுரம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
--> பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்.
-->இன்று கள்ளர் வேடத்தில் சவுந்தரராஜ பெருமாள்
--> இன்று பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம்.
-->இன்று ,திருவோண விரதம்.
-->திருச்சிராமலை, கடையம், சங்கரநயினார் கோயில், இலஞ்சி, திருப்பனந்தாள், சீர்காழி இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.
--> சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
22.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)
-->சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலையில் யாளி வாகனத்திலும், இரவு தங்கக்குதிரை வாகனத்திலும் பவனி.
--> செம்பொனார் கோவில் சுவர்ணபுரீசுவரர் திருவீதி உலா.
-->இன்று துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு.
--> மழை வேண்டி ராஜகணபதி கோவிலில் வருண ஜெப ஹோமம்.
--> காஞ்சிபுரம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
--> பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்.
-->இன்று கள்ளர் வேடத்தில் சவுந்தரராஜ பெருமாள்
--> இன்று பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம்.
-->இன்று ,திருவோண விரதம்.
-->திருச்சிராமலை, கடையம், சங்கரநயினார் கோயில், இலஞ்சி, திருப்பனந்தாள், சீர்காழி இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.
--> சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
Comments
Post a Comment