இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)


இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

29.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

-->சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்,

--> ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்றுமுறை,

-->சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை,

-->இன்று, நதி, கடல் நீராடல் சிறப்பு.

--> வீரபாண்டி ஸ்ரீகெüமாரியம்மன் திருவீதி உலா.

--> திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் விடாயாற்றி உற்சவம்.

-->வடபழனி ஸ்ரீமுருகப்பெருமான் சிறப்பு அலங்காரம் ஆராதனை.

-->சித்திரை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய சிறப்பு .

--> மகா பிரத்தியங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்.

--> அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா.

--> திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு.

--> அள்ளூர் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா.

-->அரச்சலூர் அறசாயம்மன் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா.

--> சிறுபாக்கம் பெரியாண்டவர் கோவிலில் அமுதுபடையல் விழா.

-->அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருண சுத்தி ஜெப பாராயணம்.

--> திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :